கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…
கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…
துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் முனிலையில் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டன முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி ஊராட்சியில் உள்ளாட்சி…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குப்பாளையம் கிராமத்தில் புனித கல்லறை திருவிழா வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாட படுகிறது இறந்த ஆன்மாக்களை நினைத்து அவர்களை போற்றி வழிபடும்…
புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…
மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…
பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட…
தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முக்கிய செயல்பாடுகள், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்தல், மற்றும்…
பரமத்தி வேலூர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர்…
ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது இந்த…
வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வட புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான…
மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர்…
திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.…
மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டுசிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து…
தருமபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆளாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறை…
இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…
கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…
துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை ஒட்டி அரியலூரில் உள்ள நகர காங்கிரஸ்…
செய்யூர் செய்தியாளர்: ரா.கோபாலகண்ணன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பவுஞ்சூர் பஜார் வீதியில் ஐந்தாவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கலை பண்பாட்டு துறை குழுவினர்களை கொண்டு ஒயிலாட்டாம், தப்பாட்டம் மற்றும் நாடகம் மூலம் பொதுமக்களிடையே…
காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் அஷ்ட பந்தன ஜீரண தாரண மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பல்லவன் நகர் காமராஜர் தெருவில் அமர்ந்து அருள்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் இரும்பு பெண்மணி, அன்னை இந்திராவின் 41-…
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள்…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ…
கோவை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது பிறந்தநாள் மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ…
கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பசும்பொன்…
போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் உள்ள பசும்பொன் தேவர் 118 வது…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்…
கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்…
C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர்,நகர அரங்கம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பள்ளியில் காரம் அருகில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்…
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்வர்மன் என்ற மாணவன் மாநில அளவிலான எறிபந்து…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 23.10.2024ம் தேதி அதிகளவு பெய்த மழையினால் அனைத்து சாலை ஓரங்களிலும் தேங்கிய மழைநீரினை மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார்…
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் எல்லைகள் கடந்த மனிதநேயம் ஆண்டின் முதல் காலாண்டு விருது வழங்கும் விழா.. அவார்ட் மாவட்ட தலைவர் அனீஷ் குமார் தலைமையில்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தில் பணியாற்றும் உதவி பேராசிரியர் களுக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. ஆனால்,…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் “தாய் மொழியாம் தமிழ் மொழி” என்ற தலைப்பில் சிறப்பு…
முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.எல் ஏ.ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.ராமநாதபுரம்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…
மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் மேயா் ஜெகன் பெரியசாமி பேச்சு தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு…
அரியலூர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை…
மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச்…
புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி சிறப்பு “தீவிர வாக்காளர் திருத்த பணி” தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த தர்னா போராட்டத்திற்கு…
தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…
தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச்…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றுரைத்த தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு இன்று மூவேந்தர்…
பசும்பொன்னில் தேவர்ஜெயந்திவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்திவிழா சிறப்பாகநடைபெற்றது இந்தியதுணை தலைவர் சி பி .ராதகிருஷ்ணன் மற்றும் தமிழகபாஜக.தலைவர் நயினார்…
தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய ராஜராஜசோழனின்1040 வது சதய விழா 31.10.2025 அன்று கொன்டாடபடுகிறது. . 1974 ஆம் ஆண்டு தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: பொறியாளர் கவுன்சில் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் தொகுதி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில்,…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை விழாவை முன்னிட்டு…
RAMP திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட MSME-களுக்கான நிதி எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கைவினைஞர்களை முதன்மையாகக் கொண்ட MSME-களுக்கான நிதி எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, MSME…
தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி…
காஞ்சிபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழா காஞ்சிபுரம் செங்கழு நீரோட விதி பகுதியில் காஞ்சி மாநகர…
தஞ்சாவூர்’பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில், நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்’ என, கவிஞர் பகுத்தறிவு தாசன் தெரிவித்தார்.இவர் பெரியாரின் வழித் தோன்றல் போராளி.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர், என்ற பன்முக திறமை…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
சுரண்டை சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அதிமுக உரிமை மீட்பு குழுவினர் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பசும்பொன்…
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி திருக்கோவில்களை . கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக கிராம…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு நேற்று பஸ்நிலையத்தில் உள்ள அண்ணாரின் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான…
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோயம்புத்தூரின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான…
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப…
தென்காசி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில். 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான…
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…
கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கான திறன் மேம்பாட்டு கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…
கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்……
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை இயக்குநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை…
பத்தாண்டு அதிமுக ஆட்சியில் நீங்கள் அலைந்தும் கோரிக்கை நிறைவேறவில்லை நான்கு ஆண்டு திராவிட மாடலா ஆட்சியில் உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உங்கள் வீடு தேடி வருகிறோம் மேயர்…
கடலூர் மாவட்டம் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்…
பெரம்பலூர். அக். 29.பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளனி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராம மக்களின் அன்றாடும் மிகுந்த சிரமப்பட்டு அனுபவித்து வரும் துன்பங்களை பற்றி,…
திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…
நாம் ஏன் இரவில் தூக்கமாகிறது? ஏன் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறோம்? ஏன் சில நேரங்களில் பசிக்கிறது? இவை அனைத்திற்கும் காரணம் நம் உடலின் உள்ளக கடிகாரம்…
காரைக்கால் புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்…
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ஹரிணி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஹரிணி தனது தாய்…
சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது…
கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில்…
திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட…
திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி…
மக்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவ்வப்போது ஆய்வு செய்து, நிறைந்தது மனம் என்ற திட்டத்தின்…
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…
மன்னார்குடி, அக்.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர். சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் எழுந்தருளியிக்கும் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷஷ்டி முன்னிட்டு நேற்று மாலை…
கடலூர்,மாவட்டம்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலும் மற்றும் தமிழகத்தில் உள்ளமுருகனின் அறுபடை வீடுகளில் உள்ள, முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம், இதே போன்று வடலூர்…