உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா
உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா திருவொற்றியூர், மே, 6- உலக சுற்று விழா தினத்தையொட்டி, திருவொற்றியூர் பகுதியில், மரக்கன்று நடும் விழா…
உலக சுற்று சூழல் தினம் திருவொற்றியூரில், மரக்கன்று நடும் விழா திருவொற்றியூர், மே, 6- உலக சுற்று விழா தினத்தையொட்டி, திருவொற்றியூர் பகுதியில், மரக்கன்று நடும் விழா…
திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் முன்புதிருவாரூர் மாவட்ட தமிழ்நாடுஅரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் மண்டல இணைபதிவாளர் நடவடிக்கையை கண்டித்து கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
பாப்பிரெட்டிப்பட்டி,ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் மாரி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பேரூராட்சிகவுன்சிலர்கள்,அலுவளக பணியாளர்கள் கலந்துகொண்டுஅரசு…
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுமான பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டுமான பணிகள் ஒருங்கிணைந்த…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பையர் நத்தம் ஊராட்சியின் சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், அப்துல்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். தாம்பரம் அருகே திறக்கபட்ட புதிய மழலையர் பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் சரத்குமார் இலவச கல்விக்கான கூப்பன்களை வழஙகினார் சென்னை தாம்பரம் அடுத்த…
கோவை வருங்கால அரசியலில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆகியோர் முக்கிய சக்திகளாக இருப்பார்கள் – முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பேட்டி… பாஜகவிலிருந்து…
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6- பாப்பிரெட்டிப்பட்டி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி சமூகநீதி மாணவர் விடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.விழாவிற்க்கு பத்திரிக்கையாளர்…
வாடிப்பட்டி, ஜூன்.5- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம்தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…
அலங்காநல்லூர்.ஜுன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், முன்னிலையில் நடைபெற்ற…
திருவாரூர் செய்தியாளர் வே, செந்தில் குமார் சுற்றுசூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை கிராம பஞ்சாயத்துக்களுக்கும் விரிவுபடுத்த கொத்தமங்கலம் ஊராட்சி கிராம சபை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு புகழுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு.. கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் இ,ஆ,ப. மண்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு…
தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை. தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் நடைபெற்றது. புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சிஎஸ்ஐ சிறுமியர் விடுதி சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதி முதியோர் இல்லங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளில் மதிய உணவு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்திடிற்கு உற்பட்ட, மூலனூர் காவல் நிலையத்தில், புதிதாக காவல் ஆய்வாளராக, கோவர்த்தனாம்பிகை கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோமங்கலம், காவல்…
நாகப்பட்டினம்,ஜூன்.5-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 12 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் எதிரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமருகல் ஒன்றியம் புத்தகரம் தொடக்க…
நாகப்பட்டினம்,ஜூன்.5-கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் நாகை பனங்குடி பகுதியில் இன்று…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (சொசைட்டி) முன்பு தேர்தல் வாக்குறுதியின் படி விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விவசாயிகளை…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உத்தமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்…
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா சிறந்த ஓவியக் கலைஞர் மட்டுமல்லாமல், ஒரு பன்முகத் திறமை கொண்ட சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், போதைப்பொருள் ஒழிப்பு…
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) நிறுவனம், தமிழக அரசுடன் (GoTN) தான் கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மையை இன்று மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியாவில் தமிழகத்தை தனது “முதன்மை…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலணியில் உள்ள மகளிர் பூங்காவில் மரம் நடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி…
கூவத்தூர் கிறிஸ்துவ ஆலயங்களுக்கு சாலை வசதி; கிறிஸ்துவ அமைப்பினர் கோரிக்கை கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் 9 கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன இந்த…
தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் 20 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்று அசத்திய ஆண்ட்லீ ப்ளோக் பெல்ட் அகாடமி அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை…
மாற்றுத்திறனாளி களுக்கான 8வது இந்திய ஓபன் பாரா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 26 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை 2026…
ராயல் கேர் மருத்துவமனை சார்பாக சின்னியம்பளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் திறப்பு விழா சி.எஸ்.ஆர்.நிதியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட நவீன சுகாதார வசதிகளுடன் கூடிய…
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை: விதை ஆய்வு துணை இயக்குநர் நடவடிக்கை. தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம்…
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் குழந்தைகளுக்குப்…
மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஓப்படைத்த தூய்மை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை சால்வை வழங்கிமேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா…
கோவை கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பங்கேற்றார். இந்த நிகழ்வில் கோவை…
கும்பகோணம்: தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்கம் கல்லூரிகளில் 1997 முதல் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரசினர் கலைக்கல்லுாரியில் 2025 – 2026ம் கல்வியாண்டில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி..ஆர்.நம்பெருமாள் தலைமை…
துறையூர் தீயணைப்பு நிலையத்தில் வரும் ஜூன் 6 மற்றும் 7, 2026 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி…
திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பேக்கரிக்குள் புகுந்த அரசு பேருந்து. பள்ளி துவங்கிய முதல் நாளில் பதை பதைத்த சம்பவத்தின் CCTV திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி…
தருமபுரி – தருமபுரி எஸ். வி. ரோட்டில் உள்ள நகர பாரதிய ஜனதா அலுவலகத்தில் ஸ்ரீ சாய் அன்னதான சேவை சார்பில் மாதம் தோறும் வியாழக்கிழமைகளில் நகர…
நாகப்பட்டினம்,ஜூன்.4-திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிகள் திறப்புதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அருகில், காமராஜர் சிலை பகுதியில் செயல்பட்டு வரும் TASMAC மதுபானக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவிற்கு…
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டு…
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கியும்,அன்னதானம் வழங்கியும்,கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தியும்…
செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர்…
காஞ்சிபுரம் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பாஜக கூட்டுறவுப் பிரிவு ஊடகப் பொறுப்பாளர் காஞ்சி வி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கடந்த 25 நாட்கள் முன்பு ஸ்ரீ வாரி கார்டனில் 40 லட்சம் ரூபாய்க்கான நகை பணம் திருட்டு காவல்துறையினர் அதிரடியாக…
கோயம்புத்தூர், ராஜா குழுமத்தின் KSR ரியால்ட்டி நிறுவனம், கோயம்புத்தூர் ஒத்தக்கால்மண்டபம் அருகேமைலேரிபாளையத்தில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான “KSR கோவை கார்டன்” திட்டத்தை…
தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103…
தென்காசி ஜூன் 4 தென்காசி மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் முன்பாக தென்காசி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞரின்…
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தில் ஆண்டுதோறும்…
திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதவ் அர்ச்சனா நியமனம்: திருவண்ணாமலை மாவட்டம் பொறுப்பு அமைச்சராக ஆதம் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார் அவர் பொதுப்பணித்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு முன்னாள் முதல்வரின் பிறந்தநாள் விழா.. கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லமான அன்புக்கரத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 103…
கேரளாவில் 18 மாதமே ஆன பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்கச் செய்துள்ளது. இந்த துயரச் செய்தி கேட்டு மனமுடைந்த…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்…
கடையநல்லூர் ஜூன் 4, புளியங்குடியில் நடந்த சாலை விபத்தில் பலியானமத்திய காவல் படை வீரரின் உடல் சொந்த ஊரான கடையநல்லூரில்துணை ராணுவ படையினர் மரியாதையுடன் உடல் அடக்கம்…
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வர சுவாமிகோவில் உள்ளது. இந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்…
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்.வைகாசி பிரம்மோற்சவத்தின் 7 வது நாளான திருவிழாவின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக நிர்வாகியும் தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளருமான வால்பாறை வழக்கறிஞர்…
வாழ்த்து செய்தி இடம்: G.T.N. Arts College, திண்டுக்கல்சர்வதேச பாரம்பரிய வில் வித்தை போட்டியில் சிறப்பாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த சோனா வள்ளியப்பா…
அண்மையில் வெளியான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் மீண்டும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளன. ஜூன் 1-ஆம் தேதி வெளியான தேர்வு…
வலங்கைமான்., நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளரும்…
தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை…
கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…
நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…
C K RAJANCuddalore District Reporter9488471235. கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளை ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட புலத்திற்கு அப்பால் உரிய அனுமதி இன்றி…
காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. அதன் படி…
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 03.06.2026 புதன்கிழமை அன்று கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம்,…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமா மகேஸ்வரபுரம் கிராமம், கோகுலம் நகர் மற்றும் ஆராவமுதன் நகர் பகுதிகளில் திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த தார்சாலை…
கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…
கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து…
தேனி புதிய கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வைத்திநாதன் அவர்களை நேரில் சந்தித்த தேனி மாவட்டத்தின் வடுகபட்டி பேரூராட்சி…
தேனி புதிய மாவட்ட கலெக்டருக்கு எம்பி வாழ்த்து தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள இரா. வைத்திநாதன் அவர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி…
தூத்துக்குடி ஜூன் 2 தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும் அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர் அதிமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலர்…
கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் திங்கட்கிழமை மாலை 3. மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை…
இனி வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் திமுக தலைவா் ஸ்டாலின் வழியில் ஓற்றுமையுடன் பயணிக்க வேண்டும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி தமிழகத்தில்…
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக பெரும் திருவிழா நடைப்பெற்று வருகிறது அதனை முன்னிட்டு கழனிவாசல் இளைஞர்களால்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…
நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…
செங்குன்றம் செய்தியாளர் தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு…
திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள். குண்டடம். திருப்பூர் மாவட்டம்…
மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…
கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம்…
திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…
கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,…
செங்கல்பட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வட்டம் தாம்பரம் மார்கம் செல்லக்கூடிய வழித்தடத்தில் உள்ள பொத்தேரி…
திருவாரூர்மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு! கோவை:தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழகத்தின் சிற்பியுமான முத்தமிழறிஞர் கலைஞர்…
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்: தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.05.2026 அன்று மாவட்ட…
தமிழ்நாடு மாடர்ன் கபடி போட்டியின் தேசிய நடுவர்கள் தேர்வு செய்தியாளர் மதன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஓட்டலில் நடந்த இந்திய மாடர்ன் கபடி சங்கம் சார்பில்…
நாகப்பட்டினம், மே 31:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக…