ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைப்பு
திருவாரூர்., மே. 20 ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும்…