தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் நமக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவமனையில் நமது திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப்பது…
பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள்- தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பண்ணைப்புரம் தேவாரம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்…
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம்- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு துாித படுத்தி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஆதிபராசக்தி நகா்…
மணலி அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா- சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில்ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை பெருநகர…
தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தின் சார்பில், கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று…
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ,…
தேனி மாவட்டத்தில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்-முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
தேனி, செப். 8: தேனி மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
அரியலூர் மகேஸ்வரி தட்டச்சு நிலையத்தில் இருபெரும் விழா
அரியலூர்: அரியலூர் மகேஸ்வரி தட்டச்சு நிலையத்தில், கடந்த ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவும், இந்த ஆண்டு தட்டச்சுத் தேர்வுக்கு செல்லும் மாணவ,…
கடலூரில் யுஐடிஏஐ ஆதார் சேவா கேந்திரா மையம் திறப்பு
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர், செப். 8: கடலூர் மாநகராட்சி எஸ்.என். சாவடியில் அமைக்கப்பட்டுள்ள யுஐடிஏஐ ஆதார் சேவா கேந்திரா மையத்தை மாவட்ட ஆட்சித்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ. அலுவலகங்களில் பணிபுரியும் 93 அலுவலர்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவியாளராக பணிபுரிந்த ஏழுமலை திருக்கோவிலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கணக்கராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ரிஷிவந்தியத்தில் கணக்கராக பணிபுரிந்த முத்துசாமி…
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு
55 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக வேதனை – 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து…
தாராபுரம் இடைத்தேர்தல்: சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பா? தி.மு.க.வில் 3 பேர் போட்டி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் இடைத்தேர்தல்: சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பா? தி.மு.க.வில் 3 பேர் போட்டி தி.மு.க.வில் கயல்விழி, பாப்பு கண்ணன், டாக்டர் இந்திராணி பெயர்கள் பரிசீலனை.…
நெற்குணப்பட்டு புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா
கல்பாக்கம் செப் 8செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா 5 ஆம் தேதி வெகு சிறப்பாக…
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் போராட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சாதி வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜகதேவனின் தங்கப் பகோடா நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜகதேவனின் தங்கப் பகோடா நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர்…
குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முறையீடு.!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முறையீடு.! முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை…
புதுவைத் தமிழ்ச்சங்கத் தேர்தல் முனைவர் வி.முத்து 6-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டிற்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் செயல்பாட்டு…
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா
அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் அரசு கலைக்கல்லூரி 58வது பட்டமளிப்பு விழா அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா கலையரங்கில் நடந்தது…
கோவை ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கோவைகோவை குரும்பபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், 2026–27ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு B.E./B.Tech. மாணவர்களுக்கான “ஆரோஹணம் – 2026” முதலாம் ஆண்டு…
கோவையில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக உருவாக உள்ள “இன்ஃபினியம் ஒன் லைஃப் குடியிருப்பு திட்டம்
கோவை வேடப்பட்டியில் மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள “இன்ஃபினியம் ஒன் லைஃப்” என்ற பிரத்யேக குடியிருப்பு திட்டம் வரும் செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் அறிமுகம்…
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்- மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த…
கம்பம் நகரில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
தேனி மாவட்டம் கம்பம் யாதவர் மடாலயத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கம்பராயப்பெருமாள் கோவில் செயல்அலுவலர் நதியா தலைமையில் யாதவர்…
கோவை குனியமுத்தூர் கலைஞர் UMT ராஜா விழிப்புணர்வு சாதனை!
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற நுண் கலைஞர் UMT ராஜா, இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் மிகவும் வித்தியாசமான…
கோவையில் 10ம் தேதி முதல் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா
கோவை,கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் சார்பில், துடியலூரில் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ வரும் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள்…
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காரைக்கால் மாவட்ட பட்டியலின விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சர்…
காரைக்காலில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்காலில் தொடர்ந்து 5 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது செப்.8: ஞானப்பிரகாசம் வீதி,…
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் சீரான விநியோகம்- மேயர் ஜெகன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் அந்தந்த பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் கண்காணித்து வருகிறார். தற்போது கோடை…
ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும்-போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு
. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் பாலன் மற்றும்…
காரைக்காலில் தட்டச்சு தேர்வு
காரைக்கால் வரிச்சிக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 476 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்…
சம்பா நெல் சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம்..சம்பா நெல் சாகுபடியை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு…
மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை உயர்த்தக் கோரி சிறை நிரப்பும் முற்றுகைப் போராட்டம்
தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை உயர்த்தக் கோரி சிறை நிரப்பும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட்…
நடுக்கடை மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,செப்.7-அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி பகுதிகளுக்கு சாலை…
திருக்கண்ணபுரம் ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
நாகப்பட்டினம், செப்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலை திருப்புகலூரில்…
சுள்ளாங்கால் நாகமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சி சுள்ளாங்கால் கிராமத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.…
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம்
மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் சங்கர் வரவேற்றார். மாவட்டப்பொருளாளர்…
தமிழகத்தில் கள்ளு இறக்க அனுமதி அளிக்க வேண்டும்-பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் வலியுறுத்தல்
புதுச்சேரி, செப்.7 புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவை புதிய நிரவாகிகள் அறிமுக விழா லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோட்டில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று…
முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24/7 உதவி சேவை தொடக்கம்
கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல…
பொள்ளாச்சியில் தேசிய அளவிலான பள்ளி டென்னிஸ் போட்டி கோலாகல தொடக்கம்
பொள்ளாச்சி: இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) சார்பில் ICSE மற்றும் ISC பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 25-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம்
” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டம் அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். மோசஸ் மங்கள் ராஜ் வரவேற்றார். சிறப்பு…
முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு பள்ளித்தென்னலில் இலவச கண் மருத்துவ முகாம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளித்தென்னலில் இன்று இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர்…
குண்டடம் அருகே கார் பந்தயம்-38 கார்கள் பங்கேற்பு; 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்
தாராபுரம் செய்திகளை பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடத்தில் திருப்பூரைச் சேர்ந்த நிட் சிட்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு…
கோவை விளாங்குறிச்சியில் முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியின் 15-வது தற்காப்புக் கலை பெல்ட் கிரேடிங் தேர்வு
கோவை கணபதி மாநகர் பகுதியில் உள்ள ‘முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் & ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மற்றும் ‘யூத் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் டிரஸ்ட்’ இணைந்து 15-வது பெல்ட்…
நாச்சியார்கோவிலில் ஆசிரியர்களுக்கு ‘சேவைச் செம்மல்’ விருது: லயன்ஸ் சங்கம் கவுரவிப்பு!
நாச்சியார்கோவில்:ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கும் விழா சிறப்பான நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் பாலமுருகன்,பொருளாளர் அய்யப்பன்…
வைத்தீஸ்வரன் கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி ஆசிரியர் தின விழா வைத்தீஸ்வரன் கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்…
பூம்புகாரில் தொல்லியல் துறையுடன் ஆழ் கடலில் சென்று ஆய்வு-அமைச்சர் ராஜ்மோகன்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் புதைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷங்களைக் கண்டறியும் புதிய கடலடி அகழ்வாராய்ச்சிப்…
காங்கயத்தில் ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 .காங்கயத்தில் ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். காங்கயம் நகரம், கரூர் சாலையில் ஒப்பந்ததாரர் தனசேகர் என்பவரது வீடு…
அரியலூர் டவுன் ஜும்மா பள்ளிவாசல் மிலாடி நபி கந்தூரி விழா
அரியலூர் டவுன் ஜும்மா பள்ளிவாசல் மிலாடி நபி கந்தூரி விழா சிறப்பாக நடந்தது பள்ளிவாசல் ஹஜ்ரத் மௌலானா அபூபக்கர் சித்தீக் சிறப்பு துவா ஓதினார் நபிகள்நாயகம் அவர்களின்…
குண்டடத்தில் கோலாகலமாக நடைபெற்ற Knitcity Autocross 2026 இருசக்கர Dirt Race-ல் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் உள்ள Knitcity Sports Academy சார்பில் Knitcity Autocross 2026 மோட்டார் விளையாட்டுப் போட்டி நேற்று வெகு…
திருமருகல் வட்டாரத்தில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் -தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
நாகப்பட்டினம்,செப்.5-நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் கிராம அளவில் மின்னனு பயிர் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்வணிகம், அட்மாதிட்டம் இணைந்து…
வ உ சிதம்பரனார் 155 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த கம்பம் எம் எல் ஏ
தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.உசிதம்பரனார் 155 ஆவது பிறந்தநாளையொட்டி தேனி தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும்…
மதுரையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் மதுக்கடை நடத்துவதை உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடையை அகற்றும்மதுரை மாவட்ட ஆட்சியர்உத்தரவை அமல்படுத்தி கோரியும்…
பெண்ணாடம் அருகே இடி தாக்கி விவசாயி பலி – 3 பேர் படுகாயம்
வேப்பூர் செப்.5 கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, பெண்ணாடம் அருகே…
மதுரை பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
மதுரை பத்மா ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17- வது ஆண்டு விளையாட்டு விழா, நடைபெற்றது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரும், தயான் சந்த் விருது பெற்றவருமான ரஞ்ஜித்…
வ உ சி சிதம்பரனார் சிலை திறப்பு விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வ உ சி சிதம்பரனார் சிலை திறப்பு விழா.. அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை…
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தணிகைவேல்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் தணிகைவேலுக்கு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர்…
அழிந்து வரும் பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்- அமைச்சர் ஸ்ரீநாத்
ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக 10 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மாவட்ட…
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது…
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி சிலைக்கு மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை
.இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் வ உ.சிதம்பரனார் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது முழு…
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிதனஞ்செழியன் அவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை…
சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நேஷன் மேக்கர்’ விருது வழங்கும் விழா
கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நேஷன் மேக்கர்’ விருது வழங்கும் விழா இன்று நடந்தது. காந்தி பார்க் எதிரில் உள்ள…
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நேஷன் மேக்கர்’ விருது வழங்கும் விழா
கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு ‘நேஷன் மேக்கர்’ விருது வழங்கும் விழா இன்று நடந்தது. காந்தி பார்க் எதிரில் உள்ள…
ராஜாம்பாள் நகரில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கடலூர்: கடலூர் ராஜாம்பாள் நகரில் தூய்மை காவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா…
தோட்டப்பாளையம் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம் முண்டி பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீ கோபாலகிருஷ்ணருக்கு…
வடுகோட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வடுகோட்டை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில்…
இல்லத்திலேயே புழங்கு பொருட்கள் காட்சியகத்தினை அமைத்து வருகிறார் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்
பழைய பொருட்கள் – நம் வாழ்வியலின் பாடம் திருச்சி புத்தூர் பகுதியில் இல்லத்திலேயே புழங்கு பொருட்கள் காட்சியகத்தினை அமைத்து வரலாற்றை எடுத்துரைத்து வருகிறார் சமூக செயற்பாட்டாளர் யோகா…
சுதந்திர போராட்ட வீரர்,வ.உ.சி. அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்-தமிழக முதல்வருக்கு வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி, வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு…
மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி
வரலாற்றில் ஒரு பயணம் கண்காட்சி புதுக்கோட்டை, ஆவுடையார் கோவில், பாண்டி பத்திரம், ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் நிர்வாகத்தில் உள்ள மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரலாற்றில் ஒரு பயணம்…
கோவையில் தொடங்கியது இந்தியாவின் முதல் ஏலத்துடன் கூடிய பாரா கிரிக்கெட் லீக் 15 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
கோவையில் தொடங்கியது இந்தியாவின் முதல் ஏலத்துடன் கூடிய பாரா கிரிக்கெட் லீக் 15 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு இந்தியாவில் முதன்முறையாக ஏல முறையுடன்…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
சின்னாளபட்டி: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கிளையின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் .சந்தனக்குமார்…
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்குப் பரு வமழை…
இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் உயிரிழப்பு.
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் உயிரிழப்பு. காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்–கோவை சாலையில் சம்மந்தம்பாளையம் பாலமுருகன் கோவில் சென்ற பொழுது இருசக்கர வாகன…
அரியலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா
அரியலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது சிறு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து கோவிலுக்கு வருகை தந்து…
திருமருகல்-சன்னாநல்லூர் சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு சரி செய்யப்படுமா?
நாகப்பட்டினம்,திருமருகல்-சன்னாநல்லூர் சாலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத…
கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் செயற்கை நுண்ணறிவு இயக்கம் – ஒரு கோடி பேரைத் தயார்படுத்த ரீஜெனெசிஸ் ஏஐ திட்டம்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில், ரீஜெனெசிஸ் ஏஐ சார்பில் பெங்களூரு, கோவை, புனே, மும்பை ஆகிய 4 நகரங்களில் “அனைவருக்கும்…
திருமருகல் அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா – போட்டி
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார்.…
வனம் மலைகள் சார்ந்த பயணங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் நேரடி விற்பனை
சூழல் சுற்றுலா,தொடர்பான இயற்கை ஆர்வலர்க்களுக்கென கோவையில் வனக்காப்பான் எனும் பிரத்யேக மையம் துவக்கம் நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் துவங்கப்பட்ட இதில்,வனம் மலைகள் சார்ந்த பயணங்களுக்கு தேவையான…
ஓடையில் விரைவில் தூர் வாரும் பணி துவங்கப்படும்-மேயர் ஜெகன்
ஓடையில் விரைவில் தூர் வாரும் பணி துவங்கப்படும் பார்வையிட்ட பின்பு மேயர் ஜெகன்.தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் செல்லும் சாலையிலிருந்து முள்ளக்காடு வரை கோவளம் கடற்கரை பகுதி…
தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் விவசாயிகள்போராட்டம்
தூத்துக்குடி நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் விவசாயிகள் டிராக்டர் சாலையில் மரித்து…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்-மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தேனி, செப். 4: தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. வைத்திநாதன் நேரில்…
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை பெறும் கோவை சுகுணா ரிப் வி பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ்
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெறுவதற்கு கோவை காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சுகுணா ரிப்…
அதிமுக ஆலோசனை கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகர வடக்குப் பகுதி 10-வது வட்டக் கழக செயலாளர் மகாமணி ஏற்பாட்டில் நடைபெற்ற வட்ட கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்…
சமர் களம் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான முதலாவது சாம்பியன்ஷிப்: வாகை சூட்டு விழா
கிணத்துக்கடவு, சமர் களம் இந்திய கூட்டமைப்பு சார்பில் முதல் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி – 2026க்கான வாகை சூட்டு விழா கிணத்துக்கடவு அக்ஷயா கலை மற்றும்…
அரியலூர் நகராட்சி அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு
அரியலூர் நகராட்சி அலுவலர்கள் சங்கம் நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் அரியலூர் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது தேர்தல் பார்வையாளராக மேலாளர்…
இலஞ்சி பிஎட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை பரிசுகள் கொடுத்து வரவேற்ற இரண்டாம் ஆண்டு மாணவிகள்
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார்…
சீர்காழியில் நற்றுணை ஆசிரியர் தின விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் நற்றுணை ஆசிரியர் தின விழா 120 ஆசிரியர்களுக்குதனித்தனியாக அமர வைக்கப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு…
ராணிப்பேட்டை நியாய விலைக் கடையில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் சென்னையில், திருவல்லிக்கேணி…
நெமிலி பேரூராட்சி பகுதியில் ஆசிரியர் தின விழா
செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி அறக்கட்டளை (ம)சென்ட்ரல் சினேகா தன்னார்வத்தொண்டு நிறுவனம் இணைந்து…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி தேசிய மாணவர் படை என்சிசி…
பரஸ்பர நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செல்வ மேலாண்மை தொழில்நுட்பத்தை வழங்குகின்றன
கோவை இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த B2B2C பல்வேறு சொத்து வகைகளை உள்ளடக்கிய செல்வ மேலாண்மை தொழில்நுட்ப தளமான MIDASX, MF Utilities India நிறுவனத்துடன்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் தின விழா…
பொள்ளாச்சி கிரியேட்டிவ் சேம்ப்ஸ் பள்ளி மாணவர்கள் 55 பேர் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று பிரம்மாண்ட சாதனை!
பொள்ளாச்சி: சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு (International Yoga Sports Federation) சார்பில், இலங்கை கொழும்பில் உள்ள ஸ்ரீ ராம் திருமண மண்டபத்தில் ’37-வது அமெச்சூர் உலக…
கடலூரில் நியாய விலைக் கடையில் வெங்காயம் விற்பனை திட்டம் தொடக்கம்
கடலூர், செப். 3:கடலூர் மாநகராட்சி, சாவடியில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயம் விற்பனை…
ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஃபிக்கி புளோ கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்–கல்வித்துறை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பிக்கி புளோ அமைப்பு மற்றும்…
சிறுத்தை தாக்கி 5 ஆடுகள் பலி: ஏழை மூதாட்டிக்கு கொளத்தூர் காவல் ஆய்வாளர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி
கொளத்தூர், செப். 3:சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் அருகேயுள்ள கண்ணாமூச்சி காவாலாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (70). ஏழை முதியவரான இவர், சொந்த வீடோ, விவசாய…
மதுராந்தகத்தில் விவசாய நிலத்தில் மரக்கன்றுகள் நடவுநதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தையொட்டி ஈஷா சார்பில் நிகழ்ச்சி
மதுராந்தகம், செப்.: நதிகளுக்கு புத்துயிரூட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினத்தை’ முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில்…
காரைக்கால் அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் முதுகலை மாணவர் சேர்க்கை
காரைக்கால்: காரைக்காலில் உள்ள டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2026–27ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான…
எரகுடியில் 100 நாள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம்
துறையூர் செப்-03திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எரகுடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர்…
விநாயகர் சிலை ஊர்வலம்: போலீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்-தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 விநாயகர் சிலை ஊர்வலம்: போலீஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்-தாராபுரம் டிஎஸ்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை…