வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டித் தருவதாக அதிமுக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்துள்ளார்

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை ஆதரித்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வால்பாறை நகர் பகுதியில் தீவிர…

வால்பாறையில் மூதாட்டியை தாக்கி கொன்ற மர்ம விலங்கு சிறுத்தை என்று உறுதி செய்யப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை வலதுகரை பகுதியில் உள்ள சோலையாறு நகரில் காணாமல் போன மூதாட்டி இன்னாசியம்மாள் வயது 80 என்பவரை தாக்கிய…

மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்

அ.இ.அ.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வேலுசாமி அவர்கள் தலைமையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். பாபு அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு…

தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர்

தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வள்ளிநாயகபுரம் ஐந்தாவது தெருவில் பறக்கும் படையினர்…

பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்

எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.20. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…

மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம்

மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம் தமிழகம் கேரளாவை மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வருகிற மே 1 ஆம்…

மான் – வீடுகள் இருக்கும் பகுதியில் தஞ்சம்

அன்னை சிவகாமி நகரில் மான் வழி தவறி வீடுகள் இருக்கும் இப்பகுதியில் தஞ்சம் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து மானை பத்திரமாக காலில் கயிறு கட்டி…

திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் – கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம்

திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் : கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம் !!! திருப்பரங்குன்றம் தீபக்கனல் கோவையில் எதிரொலி : கோவை வடக்கு…

திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் முண்டாசுகட்டி வயலில்…

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்கு இரு தேசிய விருது

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்குஇரு தேசிய விருது. பாத்வே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயற்பாட்டாளர் டாக்டர் சந்திரபிரசாத் சமூக சேவையில் ஆற்றிய…

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர் திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 800 அரசு ஊழியர்கள்…

கோவை திருச்சி சாலை ராக் எக்ஸ்போ எனும் ஆன்மீக கண்காட்சி

கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை பள்ளி (Sunday School) சார்பில் “Rock Expo 2.0” எனும் சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி…

கம்பம் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத்திற்க்கு உட்பட்ட ஒன்றிய…

தமிழ்நாடு அரசு சார்பில் திருத்தங்கல் நாடார் கல்லூரிக்கு “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” விருது

15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான…

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853. பெருங்களத்தூரில் உள்ள சசி வருத நகரில் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்ட தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் சா. ராஜேந்திரன் பிரச்சாரத்தின்…

டெல்டா பகுதியில் உள்ள தண்ணீரை சூரையாடவே சாராய ஆலை சாயப்பட்டறை திமுகவினர் கொண்டு வருகிறார்கள்-அண்ணாமலை பேச்சு

நீடாமங்கலம்., ஏப்ரல்.19 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மன்னார்குடி…

அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு – குனியமுத்தூரில் யூஎம்டி ராஜாவின் புதுமையான முயற்சி. வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்…

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு அஇபுதமமுக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டாக்டர் ராம்குமார் மறவ கரிசல்குலம்,…

அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள்

அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள். தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர்…

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு

C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( இலவச ஓவியப் பயிற்சி, இந்தி, யோகா,…

மேயர் ஜெகன் தலைமையில் ஓட்டப்பிடாரம் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரிப்பு

மேயர் ஜெகன் தலைமையில் வேட்பாளர் ராமஜெயம் வாக்கு சேகரிப்பு வீதி வீதியாக.ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராம ஜெயம் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார் இந்த…

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 20 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 20 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராகிட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் முதுகுளத்தூர். ஏப்19 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில்…

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி தேர்தல் பிரசாரம்

மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் வேட்பாள ராக நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “வட்டமிடும் தூரிகை” நூல் வெளியீட்டு விழா

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சார்பாக ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாமாண்டு மாணவி செல்வி மு.முத்து சரஸ்வதி எழுதிய “வட்டமிடும் தூரிகை” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாபனுவல் அரங்கில்…

நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு வருடம் தோறும் ஏப்ரல் 18…

வானூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சேகரிப்பு நிகழ்வு

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மக்கள் முதல்வர் தளபதி…

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த…

சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பகுதி…

கிராமம் கிராமமாக சென்று வாக்குகள் சேகரித்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற திமுக வேட்பாளர் பி பழனியப்பன்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் முனைவர் P.பழனியப்பன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு கிராமங்களில் மக்களின் பெரும்…

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 25 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 25 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு. முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசிய பாண்டியன் 25 கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.…

கம்பம் எஸ்.பி.எம் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் கம்பம் எஸ்.பி.எம் ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் ஏ.ஜெகதீஷ் தலைமை வகித்தார் துணை…

ஆண்டிபட்டி அருகில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் தீவிர பரப்புரை

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய போடிநாயக்கனூர்,ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக…

மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு வாக்கு சேகரிப்பு

மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து , விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியும் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு வரும் 23ஆம்…

பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றி வேல் ஆதரித்து கௌதமி தீவிரப் பிரச்சாரம்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள் நடிகை கவுதமி தேர்தல் பிரசாரம் தர்மபுரி, ஏப்.18-நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி…

திருச்சியில் சதம் அடித்த வெயில்

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, கரூர்,…

சின்னமனூர் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள கம்பம் ரோடு சிப்பாலக்கோட்டை ரோடு கண்ணாடி கடை மூக்கு மார்க்கையன் கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழக…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வல்லம் கடைவீதியில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூர் வல்லத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சண்.ராமநாதன் அவர்களை ஆதரித்து வல்லம் பேரூர் நகர காங்கிரஸ் தலைவர் முகமது பாட்சா,தலைமையில் வல்லம் பெருந்தலைர்…

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்.

ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.18 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 15வது ஆண்டாக பரணிவித்யாலயா.. சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பில் அகில இந்திய பொதுத்தேர்வில் கரூர் சேலம் பைபாஸ் சாலையின் அருகே அமைந்துள்ள பரணி…

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராசுபிள்ளைக்கு ஆதரவாக தென்னந்தோப்பு சின்னத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு. தமிழக சட்டமன்ற தேர்தல்…

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம் உக்கடம் ஜி.எம்.நகர் தளபதி அறிவகம் சார்பாக வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து பிரச்சாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற…

பழனி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்-

திண்டுக்கல் மாவட்டம்பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து…

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது 1-ந் தேதி வைகையில் எழுந்தருள்கிறார் மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்கு . முகூர்த்தக்கால் தல்லாகுளம் பெருமாள்…

கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு…

கோவையில் பெருங்கடல் அறிவு நூல் வெளியீட்டு விழா

பிரபல கடல் சார் விஞ்ஞானி லால் மோகன் வாழ்க்கை குறிப்பு புத்தகமாக உருவாகி உள்ள நூலை அய்யாவழி சாமி தோப்பு அடிகளார் பால பிரஜாபதி வெளியிட்டார் தமிழகத்தை…

மின்வாரிய அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டம்

சென்னை திருவொற்றியூரில் உயர் மின்னழுத்தத்தின் காரணமாக வீட்டிலிருந்த டிவி வெடித்து, பேன்கள் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்…

தேக்கடியில் மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம்

கேரள மாநிலம் தேக்கடியில் மங்களதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய கேரளா கேரளா…

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

மண்னைக.மாரிமுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்…

முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அஇபுதமமுகழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அஇ புதமமுகழக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தென்னந் தோப்பு சின்னத்திற்கு 25 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார். முதுகுளத்தூர்…

தூத்துக்குடியில் தவெக கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடியில் தவெக விஜய் கட்சியிலிருந்து 200 போ் விலகி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம் தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக…

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்

ஏ.பி. பிரபாகரன் பெரம்பலூர், செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.17 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக நான்காவது முறையாக…

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிடச் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம்…

வால்பாறையில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடத்துனர் கண்ணன்

வால்பாறையில் பணி மூப்படைந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு நினைவு பரிசு வழங்கி மனமுருக வைத்த அக்கா மலை எஸ்டேட் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் பெருமிதம் கோவை மாவட்டம்…

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பிரதான கட்சிகளை அதிரவைக்கும் சுயேச்சை வேட்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பர்கூர் தேர்தல் களம்: பிரதான கட்சிகளை அதிரவைக்கும் சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் ‘மைக்’ சின்னத்திற்கு பிரசாரம். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்…

தலைவர் மகனாக கேட்கிறேன் கலைஞர் பேரனாக இருந்து கேட்கிறேன்-ஓட்டு போடுங்க உதயநிதி ஸ்டாலின்

காங்கேயம் செய்திகளை பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கேயத்திற்கு…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்பு கொடி- விவசாயிகள் கைது

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் அருகே விவசாயிகள் கைது. திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக…

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.‌ 2 பேர் மயக்கம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.‌ 2 பேர் மயக்கம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காங்கேயம் பேருந்து…

நடவு வயலில் இறங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக நா. அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்…

ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாகத்தில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி அகில இந்தியாவில் முதல் மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை கோவை மண்டலத்தில் 498 மதிப்பெண்கள் மற்றும்…

ஈரோட்டில் மாணவர்கள் உலக சாதனை அசத்தல்

ஈரோட்டில் மாணவர்கள் உலக சாதனை அசத்தல்… 100% வாக்குப்பதிவுக்காக வரலாறு படைத்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்..! ஈரோடு மாவட்டத்தில் மக்களாட்சியும் மாணவர் திறமையும் ஒன்றிணைந்த உலகச்…

துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்க்கு தங்கபாலு வாக்கு சேகரிப்பு

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகர பகுதியில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு துறையூர்…

செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய சார்பாகஎஸ்ஜிசி. பெருமாள். நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் தலைமையில் நெமிலி மத்திய ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக தொகுதி…

தி இந்தியன் பப்ளிக் சார்பாக நடைபெற்ற சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு

தி இந்தியன் பப்ளிக் சார்பாக நடைபெற்ற சைமன் எனும் தென்னிந்திய மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்தியா முழுவதும் இருந்து…

துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணி துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புறப்பட்டு…

வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அதேபோல நேற்று வால்பாறை, மானாம்பள்ளிஅக்காமலை, ஊசிமலை, வெள்ளமலை…

மலைவாழ் மக்களுடன் அதிமுகவினர் சந்திப்பு

செய்தியாளர்: எஸ். திரு பாலா அந்தியூர். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி மலையனூர் கிராமத்தில், மலையாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த மக்கள் எஸ்.டி.,…

அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

செய்தியாளர்:எஸ். திருபாலா அந்தியூர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எம் சிவபாலன் தொகுதியின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஈரோடு ஈரோடு நசியனூர் ரோடு நாச்சாயி டீக்கடை அருகில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அங்கு அந்தப் பகுதி…

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் இரா.மனோகரன் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு ஈரோடு பேருந்து நிலையம் அதிமுக கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெரியார் நகர் இரா மனோகரன் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் முன்னாள் எம்எல்ஏ…

த வெக வேட்பாளர் விஜய பாலாஜி சைக்கிள் பேரணி மூலமாக வாக்கு சேகரிப்பு

ஈரோடு ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய பாலாஜி மக்களிடம் வாக்கு சேகரித்தார் அவர் தமிழக வெற்றி கழகத்தின்…

குன்னம் தொகுதியில் த வெ க வேட்பாளரின் கள ஆய்வு

ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர். ஏப்.16. பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருப்பவர் ஆய்க்குடி…

தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர்தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை மாலை 7:00 மணி அளவில் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் உள்ள சுற்றியுள்ள வீதிகளில்…

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருவாரூர் செய்தியாளர் வே செந்தில் குமார் திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழகத்தில் சட்டமன்ற வரும் 23ஆம் தேதி…

கம்பம் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கம்பம் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கன்னிச்சாமி டீ கடை சர்ச் தெரு சிக்னல்…

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர்…

திருவாரூர் செய்தியாளர்வே,செந்தில் குமார் தொகுதி மறு சீரமைப்பு என்கின்ற பெயரால் மந்திய பிஜேபி தலைமையிலான அரசு பொது மக்களின் மக்கள் பிரதிநிதித்துவ உரிமையை பறிக்கின்ற ஜனநாயக விரோத…

யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்-டாக்டர் கிருஷ்ணசாமி

தூத்துக்குடி மாவட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என புதிய தமிழகம் கட்சி…

மத்திய அரசை கண்டித்து குண்டடம் மேற்கு திமுக கருப்பு கொடி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் சார்பாக இன்று மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிட்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்…

மாவடுகுறிச்சியில் பொன்னேர்பூட்டும் நிகழ்ச்சி

பேராவூரணி, ஏப் 16- தஞ்சை மாவட்டம்பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது சங்கர மடம் கிளை நிர்வாகி…

திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது- பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ

சுயமரியாதையை சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – ஆனால் இன்றைக்கு திமுகவினர் சுயமரியாதை மறந்து விட்டு தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர் மறைந்த முன்னாள் முதல்வர்…

தொகுதி மறுவரையறையை கண்டித்து கரூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட திமுக மாவட்டசெயலாளரும்,மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயம் முன்பு கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா…

பாஜக விற்கு வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக…

கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுகவினர்

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் சிலை முன்புறம் திமுக…

புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…

பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டு வரப்போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து விடுதலை…

பெரியகுளம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை நகலை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து கே எஸ் சரவணகுமார் மத்திய…

ஈரோட்டில் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்

ஈரோட்டில் எழுந்த கருப்புப் புரட்சி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆவேசம்! மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் ” தொகுதி மறுவரையறைதிட்டத்திற்கு…

வால்பாறையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற துரித வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் வெற்றிபெற முழு முயற்சியுடன் அதிமுகவினர் துரித வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல வால்பாறை நகர…

பொம்மிடி மல்லாபுரத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவரப் போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்…

முதுகுளத்தூரில் ரோஜா மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு!

முதுகுளத்தூரில் ரோஜா மாலை அணிவித்து அண்ணாமலைக்கு வரவேற்பு! முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு…

முசிறி பேருந்து நிலையம் அருகே சாக்கடையில் மது பிரியர் சடலமாக மீட்பு

முசிறி பேருந்து நிலையம் அருகே மாதா கோவில் தெருவில் வசிக்கும் சரவணன் என்பவர் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அரசு…

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு-கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்,தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் டெல்லியில் மக்களவை தொகுதிகளை 850…

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு…

திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி

மத்திய அரசுக்கு கடும் கண்டனம் மேயர் ஜெகன். நாடாளுமன்றத்தில் தொகுதி சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது இதனால் தமிழ்நாடு கடும் பாதிக்கப்படும் தொகுதி குறைக்கப்படும் என்ற…

போடிநாயக்கனூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

போடிநாயக்கனூரில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்…

தேனி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு தேனி அருகே…

குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம்

ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம். பெரம்பலூர்.தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில்…

சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு

எஸ் செல்வகுமார் சீர்காழி ​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்களுக்கு சக உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் இணைந்து…