வலங்கைமானில் இலவச இருதயநோய் பொது மருத்துவ முகாம்- காமராஜ் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்…
பிரெஞ்சு இந்திய நாணய வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பபோர் சங்கம் சார்பில்பிரெஞ்சு இந்திய நாணய வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பபோர் சங்கம் நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…
அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர்…
மதுரையில் ஜல்லிக்கட்டு-பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.ஜி.பி. நேரில் ஆய்வு
மதுரை,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்என்று ஏ.டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேரூராட்சி மன்ற தலைவர் தேனி எம் பியிடம் வாழ்த்து
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி தங்க…
மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் செய்த நபர்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி என்ற நபர் அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை மீது…
தாராபுரத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில், பட்டாசு முழங்க செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு. தாராபுரம்–காங்கயம் தாவேக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான வருகை! திருப்பூர் மாவட்டம், தாராபுரம் :தமிழக வெற்றி…
கரூர் மாவட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் சட்டமன்ற…
குழந்தை இயேசு குளித்தளத்தில் தேர் திருவிழா
திருவொற்றியூர் மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலதேரோட்டம் இங்கு குழந்தை வரம் வேண்டி பல தரப்பைச் சேர்ந்த மக்கள், பிரார்த்தனை மேற்கொள்வர் இந்நிலையில், இந்த கோவிலின்,…
தாராபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதை-தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 150 ஆண்டுகளாக தொடரும் பொன்னூஞ்சல் பாரம்பரியம். தாராபுரத்தில் தலை பெண் குழந்தைகளுக்கு முதல் மரியாதைமேளதாளங்கள் முழங்க தாய்மாமன்கள் தோளில் சுமந்த ஆன்மிக விழா…
உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உப்பாறு அணையில் நீர் திறப்பு: அரசு உத்தரவின்படி 11 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றம். திருப்பூர் ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தலைமையில்,…
தலைவநாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வது பிறந்த நாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267 – வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,வீரபாண்டிய…
மெசஞ்சர் செயலி கோவையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்
கோவையில்International Commerce Friends Club (ICFC) அமைப்பு இன்று கோவையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனுடன், அதன் தொழில்நுட்ப பிரிவான ICFC Tech Labs மற்றும் சமூகத்திற்கான மெசஞ்சர்…
தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக்…
மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை விழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 75 வயது அடைந்தவர்களை கெளரவிக்கப்பட்டு பி எம் டி பரிசோதனை…
போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை
போடிநாயக்கனூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செய்த போடி பாஜக நகரத் தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு…
கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்…
கும்பகோணம் மாநில அளவில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை
கும்பகோணம் அருகே அன்னை கல்லூரியில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. விழாவில் தமிழ் வளர்ச்சித்…
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல்…
சாலை பணியாளர்களுக்குண்டான கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்., அரசு ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக தமிழக முதல்வர்…
தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நாள்காட்டி வெளியீடு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மஞ்சப்பை விழிப்புணர்வு…
சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில் டயாலிசிஸ் மையம்
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 70- வது வார்டு க்குட்பட்ட புரூக்ஃபீல்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ்,…
செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம்
செங்கோட்டை : ஜன-03 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமும் சுற்றுப்புற…
மயானத்திற்கு சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியல் செய்த கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அய்யன் கோவில்பட்டி கிராம பொதுமக்கள் மயானச் சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் முதல்வர் சந்திப்பு
தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக மாவட்ட செயலாளரும் கம்பம் எஸ் டி கே.ஜக்கையன் தமிழக முன்னாள் முதல்வர்…
I M MKமுன்னாள் மாநிலச் செயலாளர் கோவை RM.ரஃபி மஜகவில் இணைந்தார்!
சமீப மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து பலரும் தன் விருப்பத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக…
திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சந்தன காப்பு கலையப்பட்டு 32 அபிஷேகஆராதனை கள்நடைபெற்றது. அதில் ராமநாதபுரம்…
குண்டடம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு. திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக…
பண்ணைப் புரம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா உணவு கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
தேவாரம் அருகே பண்ணைப் புரம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா உணவு கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பண்ணைப் புரம் பேரூராட்சியில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்
பெரம்பலூர்.ஜன.02. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,பெரம்பலூர்…
ஊதியூர் அருகே அதிர்ச்சி சம்பவம்: மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீரென தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழப்பு
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே அதிர்ச்சி சம்பவம்: மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீரென தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழப்பு சாலையோரம் பரபரப்பு, பதற்றத்தில் பொதுமக்கள்: விசாரணையில்…
போதையை ஒழிக்க வேண்டும் என்றால் அறிவாலயத்தை நோக்கி தான் பாதையாத்திரை செல்ல வேண்டும்-தமிழிசை சௌந்தர்ராஜன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, 2026 மிகப்பெரிய…
புத்தாண்டில் பிறந்த 13 குழந்தைகள்
திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை 8 ஆண் குழந்தைகளும்,…
வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.பங்களா பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த…
தெய்வீக மூலிகைகள் நூல் வெளியீட்டு விழா
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா தூத்துக்குடியில் ஜெயகணபதி ஜோதிட நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான முனைவர் ஆதலையூர்…
வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திமுக சார்பாக நிர்வாகிகளுக்கு நாட்காட்டி மற்றும் பரிசு வழங்கி வாழ்த்து
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வால்பாறை நகர கழகத்தின் சார்பாக கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நகரகழக செயலாளர்…
தாராபுரம் பகுதிக்கு ஓபிஎஸ் வருகை
தாராபுரம் பகுதிக்கு ஓபிஎஸ் வருகை தாராபுரம் வழியாக அவிநாசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தேனியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம்…
வலங்கைமான் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாடு, எருமை…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு உடல் பரிசோதனை
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை துறை சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.…
உலகத்தரம் கொண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி மையம்
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” தமிழக…
திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன் கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் பேகம்பூர் காளியம்மன் கோயில் பின் சந்து மற்றும் மேற்குரத வீதி தொந்தியா பிள்ளை பள்ளியின் பின்புறம் என இரு இடங்களில் உடன்கட்டை ஏறும் நடு கற்களை…
உத்தரகோசமங்கை ஆரூந்திரா தரிசனம்-லட்சகணக்காணோர் திரண்டு தரிசனம்
உத்தரகோசமங்கை ஆரூந்திரா தரிசனம் லட்சகணக்காணோர் திரண்டு தரிசனம். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி…
அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுவுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்து
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவரும், எம்ஜிஆர் தோட்டத்…
மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலியை வழங்கிய தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொண்டத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி சக்கர நாற்காலியை வழங்கிய தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் குட்டி கோபி மாற்றுத்திறனாளி…
கோவில்பட்டியில் அரசு நூலக கட்டிட விரிவாக்கத்திற்காக பூமி பூஜை போட முயன்ற 12 பேர் கைது-
கோவில்பட்டியில் எட்டையபுரம் சாலையில் உள்ள அரசு நூலகம் உள்ளது . இதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரப்பு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த நிலத்தில்…
பிரதோஷவிழா
பிரதோஷவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் இந்தஆண்டின் முதல் பிரதோஷம் என்பதால் வெகு சிறப்பாக அபிஷேகம் தீபாராதனையுடன் நடைபெற்றது இதில்…
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய…
நூலக வாசகர் வட்டம் மூலம் நூலகருக்கும் புரவலர்களுக்கும் வாசகர் வட்டம் மூலம் பாராட்டு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊர் புற நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் மூலம் நூலகருக்கும் புரவலர்களுக்கும் வாசகர் வட்டம் மூலம் பாராட்டு விழா நடைபெற்றது.…
பாம்புல் நாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டுமின்னொளி கபடி போட்டி
பாம்புல்நாயக்கன் பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டுமின்னொளி கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சனிக்கிழமை…
தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல் கோவை…
மாட்டு வண்டியில் மணல் கடத்தல் ஒன்பது பேர் கைது
திருச்சி துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி அளித்த தகவலின் பேரில், துவாக்குடி போலீசார் சம்பவ…
கல்லூரணி ஏ.ஜி.சபையில் புத்தாண்டு கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுளி யூனியனுக்கு உட்பட்ட கல்லூரணியில் அற்புத ஏ.ஜி.சபை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர் சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது…
தேனி மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி செயலாளர்கள் 2026 சங்கம் காலண்டர் வழங்கல்
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர காலண்டரை மாவட்டத் தலைவர் ராஜா மாநில பொருளாளர் ஆ.முத்துச் செல்வம்…
காஞ்சிபுரம் உத்தரமேரூர் தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அவளூர் சீனிவாசன் விருப்ப மனு
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப…
நாதஸ்வர வித்வான் கல்யாணபுரம் ஸ்ரீ நிவாசனுக்கு பாபநாசம் ராதா கல்யாணம் குழு சார்பில் “சப்தஸ்வர சாம்ராட்” பட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற நாதஸ்வர வித்வான் கல்யாணபுரம் ஸ்ரீ நிவாசனுக்கு பாபநாசம் ராதா கல்யாணம் குழு சார்பில் “சப்தஸ்வர சாம்ராட்”…
ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்
ஓசூரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக 31.12.2025 அன்று இரவு 9 மணி அளவில் சட்ட…
கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக தனி சிகிச்சை பிரிவு துவக்கம்
முதுகு தண்டுவட முறிவு அறுவை சிகிச்சையில் நவீன முறையில் நோயாளிகள் விரைவில் குணமடைய முடியும் என மருத்துவர் தண்டபாணி தகவல் கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில்…
கமுதியில்105வருடமாக நடைபெற்றுவரும் மார்கழி பஜனை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 105 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடைபெற்று வருகின்றது கமுதி ராமானுஜ…
பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல உதவி
பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நல உதவி. செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள்கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் துணைச் செயலாளர்…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கும்…
திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில்புத்தாண்டு கொண்டாட்டம்
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.புத்தாண்டை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வினை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும்…
திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 600 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 600 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பஸ், ரயில்கள், நான்கு…
பரமத்திவேலூர் பேரூராட்சி கூட்டம்
பரமத்திவேலூர் பேரூராட்சி கூட்டம்: செயல் அலுவலர் சண்முகம், தலைவர் லட்சுமி முரளி ஆகியோர் செய்யும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு: பரமத்திவேலுார் பேரூராட்சி மன்ற கூட்டத்தில்…
கீழ்மின்னல் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ்ப்பட்டு மற்றும் கீழ்மின்னல் ஊராட்சியில்28 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து நிலையம் மற்றும்குடிநீர்…
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விருப்ப மனு
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விருப்ப மனு முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜீவி மதியழகன் வழங்கினார். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்…
புத்தாண்டு வரவேற்பு உற்சாகம்- தாராபுரம் பெரிய கடை வீதியில் கேக் விற்பனை அமோகம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 புத்தாண்டு வரவேற்பு உற்சாகம்: தாராபுரம் பெரிய கடை வீதியில் கேக் விற்பனை அமோகம்.. விஜய், அஜித், ஸ்டாலின் உருவ கேக்குகளுக்கு மவுசு –…
மேல்மங்கலம் ஊராட்சியில் ஊரக மற்றும் வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரத்திற்குட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் ஆர். முருகன் முன்னிலையில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவர்கள் மு.…
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையின் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று ஆய்வு
C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது…
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரன மாதந்திர கூட்டம்
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் கலந்து கொண்டு பேசிய கலந்துகொண்ட தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக…
கொட்டரை நீர்த்தேக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்
பெரம்பலூர்.டிச.31. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச்செல்ல ஏதுவாக பாலம் அமைத்து தர வேண்டும் என…
பிச்சாவரம் படகு இல்லத்தில் தமிழ்நாட்டின் முதல் சூரியஆற்றல் மின்படகு சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லத்தில் தமிழ்நாட்டின் முதல் சூரியஆற்றல் மின்படகு சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார் தமிழ்நாடு சுற்றுச்சூழல்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செங்கல்பட்டு மத்திய மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருவிழாவை…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து !
சென்னை டிச : 31 சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது…
செங்கோட்டைபட்டியில் புதிய ரேஷன் கடை திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கோட்டைபட்டியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் புதிய…
கோவையில் 11-ம் ஆண்டு பிரம்மாண்ட விஸ்வாமித்திரர் குரு பூஜை
கோவையில் 11-ம் ஆண்டு பிரம்மாண்ட விஸ்வாமித்திரர் குரு பூஜை – ஜனவரி 4-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது கோவை கொடிசியா வளாகத்தில், வரும் ஜனவரி 4-ம்…
திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது – 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்…
கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
கடந்ததை வழியனுப்பி,புதிய ஆண்டை வரவேற்போம்-பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினரும்,பல்சமய நல்லுறவு இயக்க தலைவருமான முகம்மது…
சின்னகரம் கிராமத்தில் மண் மாதிரி பரிசோதனை குறித்து விழிப்புணர்வு
கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வேளாண் கள பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்…
போடிநாயக்கனூரில் மருத்துவ முகாம்
போடிநாயக்கனூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செயல் பட்டு வரும் மக்களின் நன்மதிப்பைப்…
ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருசக்கர வாகன நிறுத்தம் கட்டிடம்- பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைக்க வருகை தந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம்…
காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் பள்ளியில் என்.சி.சி மாணவர்களுக்கு கூட்டு பயிற்சி முகாம்
மேட்டுப்பாளையம் , டிச. 30: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு என்.சி.சி 31வது அணி சார்பில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் என்.சி.சி. கூட்டு பயிற்சி…
பஸ் மறியல் செய்ய, முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
குறிஞ்சிப்படி வட்டம்,வடலூரில் அனுமதியின்றி பஸ்சை மறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள,…
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுகுழு கூட்டம்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். இந்திய பல் மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் 28.12.25 ஞாயிற்று கிழமை திண்டுக்கல் பழனி ரோட்டில்…
திருச்சி வரலாற்றில் முஹமதியா ஜாமிஆ மஸ்ஜித் (எ)சௌக் பள்ளிவாசல்
திருச்சி வரலாற்றில் முஹமதியா ஜாமிஆ மஸ்ஜித் (எ)சௌக் பள்ளிவாசல் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி வரலாற்றில் முஹமதியா…
வலங்கைமானில் மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வலங்கைமானில் பொதுமக்கள் நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் நெகிழியால் சுற்றுச் சூழலில்…
துறையூர் மேற்கு ஒன்றியங்களில் தேமுதிகவினர் அன்னதானம்
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் தேமுதிக சார்பில் டிசம்பர் 28 ஆம் தேதி விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்வு நடைபெற்றது.தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின்…
ஏரியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
சென்னை மணலி அடுத்து மாத்தூர் பகுதியில் உள்ள மணலில் ஏறி சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் அதேபோன்று மாத்தூர் ஏரியானது 66 ஏக்கர் நிலப்பரப்பில்…
காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து !
காயல் பட்டிணம் டிச : 30 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம்…