Author: admin

குண்டடம் விவசாய தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக குண்டடம் சமுதாய நல கூட்டத்தில் விவசாய மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சரக்கு ஆட்டோ ஓட்டுநர் பிலால் டீ குடிக்க இறங்கியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு…

தாராபுரம்: கோயில்களில் கார்த்திகைத் தீபத்திருவிழா- சொக்கப்பனை கொளுத்தும் ஆன்மிக நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கார்த்திகை தீபத்திருவிழா: தாராபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தல் – பக்தர்கள் திரளான வருகை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: கோயில்களில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி…

உத்தமபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

உத்தமபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை அறுசுவை உணவு வழங்கிய கம்பம் எம் எல் ஏ தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக…

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன்வழங்கினார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

பெரம்பலூர்.டிச.03. மக்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளில் இரண்டு வகையான அட்டைகள் உண்டு. ஒன்று முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (Non-Priority Household) மற்றொன்று முன்னுரிமைபெற்ற குடும்ப அட்டை (Priority…

மதுரையில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி- சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது!!

மதுரை ஹாக்கி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இரவு நேர மின்னொளியில் கொட்டும் மழையில் நடந்த ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணி மோதிய…

பெருமாள் பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார்

செங்காட்டுப்பட்டி, பெருமாள் பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி,பெருமாள் பாளையம் அரசு…

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆறு தங்கம் உட்பட 23 பதக்கங்கள் பெற்று மாநில…

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

மேட்டுப்பாளையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காரமடை வட்டார வள மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்விளையாட்டு போட்டிகளான ஓவியம்…

கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்

கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் தொழில் நுட்பக் கல்லூரியில், தொழில்முனைவோர்…

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அகலங்கன், செம்பியன் மகாதேவி, நாரணமங்கலம், ஆய்மழை உள்ளிட்ட ஊராட்சிகளில் டிட் வா புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வந்த…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அரசு கல்லூரியில் நவம்பர் 2025 ஒற்றைப் பருவத் (Odd Semester Examination) தேர்வுகள் அக்டோபர் 31ம் தேதி துவங்கி…

அபிராமம் அருகே போலியாக பட்டா மாற்றி 200ஏக்கருக்கு மேல் மோசடி கிராமமக்கள் புகார்

அபிராமம் அருகே போலியாக பட்டா மாற்றி 200ஏக்கருக்கு மேல் மோசடி கிராமமக்கள் புகார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகேயுள்ள சோடனேந்தல் கிராமத்தில் சிலர் போலி…

கல்லூரி நிர்வாகம் மீது பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

தனியார் கல்லூரி நிர்வாகம் மீது பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்பாத்திமா நகர் ஆறாவது தெருவில் கழிவுநீர் கான் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வந்தது…

செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு

மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை…

காஞ்சிபுரம் தமிழக வெற்றி கழக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சார்லஸ் என்ற ஆல்பர்ட் தலைமைக்கும் தளபதிக்கும் என்றும் விசுவாசம் ஆக இருப்பேன் என சூளுரை……………. தமிழக…

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இணைந்து…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 23.11.2025…

10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் மழை நீர் எங்கும் தேடவில்லை

10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் இரண்டு மணி நேரத்தில் மழை நீர் எங்கும் தேடவில்லை தூத்துக்குடி மாநகராட்சியில் புதன்கிழமைதோரும் ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று…

கோவையில் மேக்லுக் மேக்கப் ஸ்டுடியோஸ் மற்றும் அகாடமி சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா

அழகுத் துறை சார்ந்த தொழில் இந்தியாவில் விரிவடைந்து வருவதால், ஒப்பனை நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் கோவை (Maglook) மேக்லுக் ஒப்பனை கலை பயிற்சி பயிற்சி…

கமுதி அருகே புதிதாக இரண்டு டிரான்ஸ்பார்ம் செயல்பாட்டினை முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பகுதியில் உள்ளஏ. தரைக்குடி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் இருந்து வந்ததது. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, குறைந்த மின்னழுத்தத்தைசரிசெய்யும் வகையில்…

சுயசார்பு நாடாக இந்தியா மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை-ஏரோஸ்பேஸ் நிறுவன தலைவர்

கோவையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை இணைத்து கற்று கொள்ளும் வகையில்,புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு…

கோவை குனியமுத்தூர் மெல்பான்-அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனை மையத்தில் அதிரடி தள்ளுபடி

கோவை குனியமுத்தூர் மெல்பான் அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனை மையத்தில் அதிரடி தள்ளுபடி தமிழகத்தின் முதல் மையமாக துவங்கி ஐம்பது தினங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு குறிப்பிட்ட டெஸர்ட்டுக்கு…

சேனப்பநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ…

டிட்வா புயல்-அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்-ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி

புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும்…

மதுரையில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி போட்டியில் ஜெர்மனிஅணி கால்பதித்தது

மதுரையில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி போட்டியில் ஜெர்மனிஅணி கால்பதித்தது. 14-வது ஆண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் மதுரையில் நடைபெற்று வருகிறது.…

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம்

அடிப்படைவசதி கோரி குமாரபுரத்தில் நூதனபோராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள பாப்புரெட்டியாபட்டி ஊராட்சி டி.குமராபுரம் கிராமத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும்…

திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மாணவ, மாணவிகள் சைக்கிளில் ரேஸ் ஓட்ட கூடாது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூர் அருகே இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் மோகனசந்திரன் பேச்சு.…

வழிப்பாதை ஆக்கிரமிப்பு- அஸ்தகிரியூர் குடியிருப்போர் அதிருப்தி

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கிராமத்தில், வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டில், அரசு திட்டத்தின்…

எமனேஸ்வரம் அதிமுகவினர்- திமுகவில் இணைந்தனர்

எமனேஸ்வரம் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற.உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி காட்டு எமனேஸ்வரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திராவிட…

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கிய விலாசம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி மரணம்!-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாநகராட்சி ஒத்தக்கடை சாலை கண்டோன்மெண்ட் நீதிமன்ற சாலை…

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை- கைகலப்பில் 3 பேர் காயம்-

மாப்பிள்ளையூரணி பகுதி மக்கள் கோாிக்கை கைகலப்பில் காயம் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400…

துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள்

பெரம்பலூர்.டிச.02. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி திடீர் ஆய்வு…

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் குளத்தில் மழைநீர்

டிட்வா புயல் காரணமாக காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தற்போது வரை நிலை கொண்டு இருக்கும் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை…

அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி.. கரூரில் மருத்துவர் ராமதாஸ்…

பண்டாரவளையில் மாநில கராத்தே போட்டி- முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

பண்டாரவளையில் மாநில சிலம்பப் மற்றும் கராத்தே போட்டியை முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார். பண்டாரவளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 4 வது மாநில…

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எச்ஐவி குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு…

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு-குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்.19. டித்வா புயல் காரணமாக மாவட்ட முழுவதும்…

குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை- அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குண்டடத்தில் ரூ.1.77 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி…

வலங்கைமான் அருகே வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பங்கேற்பு

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள்…

கம்பம் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ

கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் புதிய மேற்கு நுழைவு வாயிலை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப் பகுதியில்…

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி

வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் டித்வா புயலை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும்…

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம்

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை உயர்த்தகோரி ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்காத மத்திய மாநில அரசின் போக்கை கண்டித்து…

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்…

பெரம்பலூர் மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர்.டிச.01. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் யசோதா இருந்து நியமன உறுப்பினர் முத்துமாணிக்கம் சான்றிதழை பெறுகிறார் உடன் வரிதண்டலர் பாபு மற்றும் மாற்றுதிறனாளி சங்க பொருளாளர் ஸ்டாலின்…

உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு

பெரியகுளம் அருகே மாவட்ட கலெக்டர் உறுதிமொழி ஏற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும்…

சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி டிட்வா புயல் காரணமாக சீர்காழி அருகே 300 ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் உரிய கணக்கீடு செய்து நிவாரணம்…

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி…

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது நேற்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு…

வால்பாறை வட்டாட்சியரிடம் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக…

கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள…

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக வெகு சிறப்பாக நடைபெற்று…

கடத்தூர் அருகே 10- லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு

கடத்தூர் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட அஸ்தகிரியூரில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு பொதுநிதியில் இருந்து 10 – லட்சம் ஒதுக்கப்பட்டு (2022 – 2023) பொதுமக்களின்…

வால்பாறை பச்சமலை எஸ்டேட் பாதுகாப்பில்லாத நடுநிலைப் பள்ளி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் வடக்கு டிவிசனில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 8…

தாராபுரம் நகராட்சிக்கு ₹ 3 கோடி 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – அவசர சபைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு ₹ 3 கோடி 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – அவசர சபைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி இணைந்து உலக எய்ட்ஸ் தின பேரணி

மதுரையில் அரசு பள்ளி, டென்ட் சொசைட்டி, சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், எல்.கே.பி நகர் அரசு பள்ளி ஆகியவை இணைந்து சக்கிமங்கலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு…

கோவைபுதூர் பகுதியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகத்திற்கு புதிய அலமாரி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தமிழக துணை முதல்வர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை…

பரமத்தி வேலூர் அருள்மிகு தன்னாசியப்பன் திருக்கோவில் குடமுழுக்கு விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கந்தநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தன்னாசியப்பன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது கடந்த மூன்று தினங்களாக யாக குண்டங்கள் யாக…

திருச்சியில் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அபுதாஹீர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டிற்கு தாமதமாக வந்ததை தந்தை முசாரக் கண்டித்துள்ளார். இதனால் மன…

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவல்துறை மற்றும் நியூ டான் சமூக சேவை நிறுவனம், பிஜிபி செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தின…

கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா

கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழா வில் அன்னதானம் வழங்கிய வாணியர் சங்கத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அருள்மிகு காசி…

அடுத்தவர் மனைவி மீது சந்தேகம்- சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக்காதலன்

திருவொற்றியூர் டிச1 அடுத்தவர் மனைவி மீது கொண்ட சந்தேகத்தில் சரமாரியாக குத்திக் கொன்ற கள்ளக்காதலன் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது வியாசர்பாடி ஜே ஜே நகர் ஏழாவது…

கமுதி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவானது நேற்றிரவு நடைபெற்றது நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் கமுதியில் தங்கி சென்ற இடத்தில் சந்தனக்கூடு திருவிழா…

அரியலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட…

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப்போட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளப்போட்டி.. கரூர் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப்போட்டி கரூர் தான்தோன்றி மலை மாவட்ட விளையாட்டு அரங்கில்…

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு பேரூர் திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு…

10 நாட்கள் மழையால் மக்கள் பணி- சூாியன் உதித்ததால் நலத்திட்ட உதவி- அமைச்சர் கீதாஜீவன் மேயா்

10 நாட்கள் மழையால் மக்கள் பணி சூாியன் உதித்ததால் நலத்திட்ட உதவி அமைச்சர் கீதாஜீவன் மேயா் ெஜகன் பொியசாமி பேச்சு தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி…

நெய்வேலி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு-24 கிராமங்கள் பாதிப்பு

பரவனாற்றில் மழை காலங்களில் மழை நீருடன், நெய்வேலி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள், பாதிப்பு, அடைகின்றன. தமிழகவேளாண்மை உழவர் நலத்துறை…

முத்துப்பேட்டை அருகே சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாத அவலம்- இறந்தவர் உடலை சாலையில் வைத்து சிபிஎம் தலைமையில் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம், ஓவரூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வெள்ளைக்குளத்தாங்கரை. இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கான சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. இது தொடர்பாக கடந்த 2024…

பெரியபாளையம் அருகே நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரியபாளையம் அருகே அம்மணம் பாக்கம் கூட்டுச்சாலையில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம்,…

வீனஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிகண்டன் பிறந்தநாள் விழா

கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனர் (வி டி சி)டாக்டர் மணிகண்டன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன்…

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் துர்நாற்றம் வீசுகிறது தூத்துக்குடி மாநகர பகுதியில் நேற்று வரை மழை பெய்து வந்தது மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை…

குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர்-எம்எல்ஏ வரவில்லை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர்-எம்எல்ஏ வரவில்லை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது அதன் அடிப்படையில்…

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் (AI) பயன்படுத்தி விழிப்புணர்வு வீடியோ

பெரம்பலூர் மாவட்டம் 147- பெரம்பலூர் (தனி) மற்றும் 148- குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 4/11/2025 முதல் வாக்காளர்…

கோவை போத்தனூர் சாலையில் அரேபியன் டெஸர்ட் வகை உணவுகளுக்கான மெல்பான் துவக்கம்

கோவை போத்தனூர் சாலையில் அரேபியன் டெஸர்ட் வகை உணவுகளுக்கான மெல்பான் துவக்கம் புதிய மெல்பான் கிளையை ஏ.கே.எஸ்.நிறுவனங்களின. தலைவர் சுல்தான் அமீர் திறந்து வைத்தார் சவூதி அரேபியா,துபாய்…

கனமழையால் சம்பா தாலடி நெற்பயிர்கள் பாதிப்பு-ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை

நன்னிலம், டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் தாழ்வான…

வங்கக் கடலில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல்-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் ஆய்வு

காரைக்கால் வங்கக் கடலில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக காரைக்காலில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்வதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே…

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது

கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை டிசம்பர் 1 12…

போலி மருந்து தொழிற்சாலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?-ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்-கண்டனம்

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள் வருட…

பெரம்பலூர் அருகே வேன் விபத்து- காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஏபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் அருகே வேன் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. பெரம்பலூர்.நவ.30. இன்று காலை சென்னை, ஆவடி ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த…

அன்புமணிக்கு-ராமதாஸ் சாபம்

“ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட…

SiR பணியினை மாவட்டஆட்சிதலைவர் ஆய்வு மேற்கொண்டார் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று , மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்முதுகுளத்தூர் வட்டத்தில்…

மாநில சீனியர் அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டிகள்

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானம் & V.O.C.உள்விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் அட்யா பட்யா சேம்பியன்சிப் போட்டிகள் நடைப்பெற்றது.அப்போட்டிகளில் தமிழகம் முழுவதும் 36 அணிகள் கலந்து கொண்டது.வெற்றி…

கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர் டாக்டர் சி. நடராஜன் அவர்கள் கூட்டத்தினரை வரவேற்று பட்டமளிப்பு நாள்…

கோவையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக செயல்பட்டு வரும் தமிழக முநல்வர் அனைவரின் கோரிக்கைளையும் நிறைவேற்றி வருகிறார் கோவையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட…

கமுதி அருகே அபிராமத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின் ” முகாம்நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும்…

வலங்கைமானில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன்துறை ரோட்டில் உள்ள வி.ஏ.வடமலைவன்னியர் வீட்டில் வலங்கைமான் ஒன்றிய, நகர பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு…

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழா…. முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு 381 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி…

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி- சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம்-சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தூத்துக்குடிதூத்துக்குடி, மீளவிட்டான் ரோட்டில் செயல்பட்டு…

திருவொற்றியூர்,ஆர்.கே.நகர், மாதவரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ. மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமா இருக்கும்.இந்த பாலிடெக்னிக் கல்லூரி என தெரிவித்த இந்து சமய…

கவிஞர் கா சி குமரேசன் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா

கவிஞர் கா சி குமரேசன் எழுதிய ஒரு *கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா பல்சுவை கவிதை தொகுப்புகளாக தொகுத்த புத்தகத்தை சொல்லின் செல்வர் சிந்தனை…

கா.கொத்தம்பட்டி அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்-கே என் அருண் நேரு எம் பி திறந்து வைத்தார்

கா.கொத்தம்பட்டி அரசு பள்ளியில் ரூ6லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்-கே என் அருண்நேரு எம் பி திறந்து வைத்தார் துறையூர் திருச்சி…

பூங்காவை காணவில்லை நூதன முறையில் மனு கொடுத்த வழக்கறிஞர்

பூங்காவை காணவில்லை என அண்ணா சிலை முன்பு கண்டன கோஷம் எழுப்பி நூதன முறையில் மனு கொடுத்த வழக்கறிஞர்-பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நூதன…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

செய்தியாளர் சீனிவாசன். பெரியபாளையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம். பெரியபாளையம்,பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி…

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர்மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் மகளிரை ஊக்குவிக்கும்…

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்தியது

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு…