சாலையை சீரமைக்க கோரி பாஜக சார்பில் மனு
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்க பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளை பெயர்த்தெடுத்து…
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்க பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளை பெயர்த்தெடுத்து…
நிலத்தை மீட்டு தர கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்தர்ணா-துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரப்பரப்பு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22/11/2025) காலையில் 10…
கீழடி அருங்காட்சியகம் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை காரமடை எஸ்வி ஜிவி பள்ளி மாணவி தக்ஷிதாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு. தேசிய…
பழுதடைந்த நிழற்குடை அகற்றிட கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரையூர், இலந்தைகுளம், கள்ளிகுளம், புல்வாய்க்குளம், சாமிபட்டி, செங்கோட்டைப்பட்டி உட்பட…
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி துறை சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் பிரபுதாஸ் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் 108 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…
தஞ்சாவூர் ஏவிபி. அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக 58ஆவது தேசிய நூலக வார விழா மற்றும் 73ஆவது வார தொடர் இலக்கிய ஆர்வலர்கள்…
மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் தெய்வேந்திரன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உள்ளிட்டோருக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் அரியலூர் ஏ ஐ டி யு சி…
அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஜம்மன அல்லி ஊராட்சியில் 6.59.5 ஆக்டர்…
திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர்…
திருவாரூர், கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென ஒரு மணி நேரம் பரவலாக…
முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி…
தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின்…
தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகர் பகுதி மற்றும் பழனிசெட்டிபட்டியில்நடைபெற்று வரும் சிறப்பு தீவீர…
திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த லலிதா, குடும்ப தகராறு காரணமாக நேற்று (நவ.19) மணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய (மே) தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற உலக குழந்தைகள் தினவிழா நிகழ்வில் பல்திறன் போட்டிகளில்…
72 வது கூட்டுறவு வார விழா நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்,மருத்துவ முகாம்கள் என…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக…
மன்னார்குடி. 58வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்..மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அட்லஸ் கலையரங்கத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 25. துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல்…
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை மேல்பகுதியில் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து…
எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, எட்டாவது பிளாக், 46 வீட்டில் வசிப்பவர் விஜய், வயது .29, மீனவர். இவருடைய மனைவி பிரபாவதி, வயது.26, தனியார் மருத்துவமனையில்…
சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…
அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60…
வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இடவசதி தற்போது இல்லை. மாற்றாக வீட்டு மாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலத்தீன் பைகள், உடைந்த குடம்,…
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில்,வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து, மாவட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் “செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே மாணவி தற்கொலை: இன்ஸ்டாகிராம் மூலம் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு –கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல். திருப்பூர்…
பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து 27.11.2025 அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு “மிஸ் வேகன்ஸா” பரணி வித்யாலயா“மிஸ்டர் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பரணி பார்க்..சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அமைப்பான கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம்…
RAMP திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த M SME நிறுவனங்களுக்கு நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில்…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய…
கடலூர், மாவட்டம் வடலூர் சபை,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடலூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைந்தது. இதனைத் தொடர்ந்து…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத்…
திண்டுக்கல் மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு, உணவு பொருட்கள் வழங்கல் அமைச்சர். சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்து அரியலூர்…
பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பாரத…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில்…
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில்…
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,…
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் உயர்ந்தராஜன். இவர் கடலாடி அரசு மேல்நி லைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சப்,…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கட்சியின் மாவட்ட செயலாளர்…
பெரம்பலூர்.நவ.19. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு 4.11.2025 முதல்…
மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதம் 3ம் தேதி வரும் அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து,…
“செய்தி ஜீவா செந்தில் “ நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு எட்டாவது குறுக்கு ரோடு வசிப்பவர் பெரியசாமி மகன் சிவகுமார் அசோக்குமார் (44 ) மாலை,விருத்தாசலம்…
சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு…
சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் உலக பிரசித்தி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில்…
தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு…
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு, டிச., 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற…
C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டம் 20.11.2025 அன்று சிதம்பரம், அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 17-11-2025அன்று போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம்…
துறையூர் நவ-19திருச்சி மாவட்டம் துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார்துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக…
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் சார்பாக மாதாந்திர கூட்டம் உறுப்பினர் முருகானந்தம் அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க…
திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…
வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த…
அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!.அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை…
திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில் திண்டுக்கல் மாவட்ட…
திருத்துறைப்பூண்டி, நவம்பர்,19 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கோமள பேட்டையில் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டிஏபி உரம் விற்பனை…
தமிழகம் முழுவது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதேபோல கோவை மாவட்டம் வால்பாறையில்…
மன்னார்குடி, திருவாரூர் அமுமுக ஒன்றிய செயலாளர் குரும்பேரி மணிகண்டன் என்கிற திருமாறன் தலைமையில் இன்று அவரது ஆதரவாளர்களான ஒன்றிய கழக அவைத்தலைவர் இராஜமாணிக்கம் , மகளிர் அணி…
மன்னார்குடி, ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது இது ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் திருவாரூர்…
மன்னார்குடி, தேசிய மருந்தியல் வார விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 64 வது ஆண்டாக…
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷேக விழா அதிவிமர்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாபநாசம் – குடவாசல் சாலை, கும்பகோணம் – வலங்கைமான் சாலை மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் சேனியர் தெரு…
ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்…
திருவாரூர், நவம்பர்.18 தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா…
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பு (56) இவரது மனைவி பத்மாவதி (54). இவர்கள் அலங்காநல்லூர் அருகே பாசிங்கபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.தனது மனைவி…
கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் மற்றும்மருதம் கல்வி அறக்கட்டளை,ஆகிய சார்பாக தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நேஷனல் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீடு மற்றும்…
சின்ன காமணன் மற்றும் கண் மருத்துவ நிபுணர் வம்சி துவங்கி வைத்தனர். இந்த மனித சங்கிலியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் என 50-க்கும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியால் சாலையோரத்தில் பிரசவம்; தாயும் சேயும் நலம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மனக்கடவு அருகில் உள்ள சூர்யா…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், தமிழகத்தின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முதல்வர் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஜாக்டோ ஜியோ போராட்டம்!-கொடுவாயில் அமைச்சர் பேட்டி-அமைச்சரின் குதர்க்கமான பதில் ஜாக்டோ ஜியோ போராட்டம் பார்த்தாவது SIR பரிசீலனை…
நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை சென்னை கிண்டியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உருவ படத்துக்கு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை மாவட்டம்…
C K RAJANCuddalore District Reporter9488471235… விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்தகவல்…. கல்லூரி…
திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் இன்று (18.11.2025) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி…
கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் 120விவசாயிகள்கைது 2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்து சேர்ந்த ரமேஷ் இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இளைஞர். இவருக்கு சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்…
தூத்துக்குடிமாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் மற்றும் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வீரமந்திரகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மற்றும் நாம்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் அடையாள வேலை நிறுத்தம்…
முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை ஈரோடு நவம்பர் 18: முகவரி மாறியவாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய எஸ் ஐ ஆர் படிவங்களை வழங்க கோரி…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 வ.உ.சிதம்பரனார் 89 ஆம் ஆண்டு நினைவு நாள்..! தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி. பேரவை சார்பில் அண்ணா சிலை அருகே செக்கிழக்கு…
கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…
மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…