போடிநாயக்கனூர் நகரில் சமுதாய வளைகாப்பு விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம்…
பாஜக நிர்வாகி மீது தாக்குதல் 7 பேர் கைது கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்…
திருவாரூர்., பிப்.18 கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமாக…
கோவை இளம்பெண் கொலை வழக்கில் சமூக ஆர்வலர் மீது ‘பொய் வழக்கு’ முயற்சி – காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஐஜி’யிடம் புகார்.. இளம்பெண்…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு. தூத்துக்குடி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்…
திருத்துறைப்பூண்டி., பிப்.18 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத்…
மன்னார்குடி, பிப்.18 யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை இராஜகோபல சுவாமி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள்…
தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிஜேபி சார்பாக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த…
தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைக்கும் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பாஜக சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டகாசம் – முதிய தம்பதியரை தாக்கி 7_பவுன் நகை, பணம் கொள்ளை! “தண்ணீர் குடுங்க” என்று கதவு தட்டியவர்கள்…
குண்டடம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் சந்திரன்…
UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் . அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு PF & EPF வழங்க வேண்டும். ஓய்வு…
துறையூர் பிப் -19திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…
பனை மரங்களை வெட்டுவதை தடைசெய்து தடுக்ககோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகள் சிக்கல் தொண்டி திருவாடானை பகுதிகளிலும் ரியல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கத்தாங்கண்ணி அருகே பள்ளி வேன் விபத்து – 7 மின்கம்பங்கள் சேதம், மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு திருப்பூர் மாவட்டம் கத்தாங்கண்ணி அருகே இன்று…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் வழி தெரியாமல் 30 அடி கிணற்றில் விழுந்த 2 வயது புள்ளிமான். வனத்துறையினர் மீட்பு . திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி…
செய்தியாளர் தந்தைபிரியன் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி…
தென்காசி மாவட்டம் சுரண்டை வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், கல்வி, மருத்துவம்,…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 19.தஞ்சை மகர்நோன்பு சாவடி சின்ன ஆஸ்பத்திரி எதிரில் தெற்கு மாவட்ட பாஜக சக்தி கேந்திரா சார்பில்…
பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள் ரோடு வசதியில்லாத நிலையில் பினத்தை மூன்று கிலோமீட்டர் ஒத்தைஅடி பாதையில் தூக்கி சென்ற அவளம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம் குண்டடத்தில் போலீஸ் – விவசாயிகள் இடையே நள்ளிரவு வரை…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10…
திருவொற்றியூர். பிப். 18 எண்ணூர் கடற்கரை சாலையில் மயான கொள்ளையை பார்க்க குவிந்த பக்தர்கள்.திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரைசாலையில் 800 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை .ஏமாற்றம் அளிக்கும் வேளாண் பட்ஜெட் என தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் தலைவர்ஏ கே ஆர் ரவிச்சந்தர்…
“காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், அதிமுக உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.” தமிழக தேர்தல்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக தாய்மொழி தின…
திருவையாறு அருகே கண்டியூரில் உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகாகான 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர்…
மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் உத்தரவை அவமதித்து நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க அமைப்பினர் கோரிக்கை வணிகர்களின் கடைகளை புதுப்பிக்க மாநகராட்சி…
தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குடும்பத்தின் (lCAR) 21 நாட்கள் குளிர் கால பள்ளி நடைபெற்றது.…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் முதுகுளத்தூர் அருகே சோனை பிரியன் கோட்டை கிராமத்தில் 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா.கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ரசித்தனர்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவி நமீதா தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர்…
கூவத்தூர் குறுகலான சாலை விரிவாக்கம் : கிராமமக்கள் மகிழ்ச்சி புதுப்பட்டினம், பிப்.17செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பவுஞ்சூர் செல்லும் தார்சாலை நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில்…
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஐஸ்வர்யா நகர் என் கே ஜே கேட்டரிங் காலேஜ் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சமய கருப்பசாமி சீலக்காரி அம்மன்,…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 15/02/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை மகாசிவராத்திரி நான்கு கால…
பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம். தென்காசி: பிப் – 17 தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ளகாட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்திருச்சி புத்தகத் திருவிழா 2026 சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420. தாராபுரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கிய அமைச்சர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண…
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள…
திருவாரூர். கனரக லாரிகளுக்கு தகுதி சான்று புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. டீசல் விற்பனையில் ஒரே விலை, டயர்கள் விற்பனையில் ஒரே…
அரூர் நகராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் எம் எல்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னி வீரபத்திரர் சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாசிக்களரி திருவிழா…
திருவாரூர்., பிப்.16 தமிழகஅரசு கலைபண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத்துறை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் அரசு சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி,பைத்துல் மால் ஒருங்கிணைப்பாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்பு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத்…
திருவாரூர் திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாகனத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் போதை பொருள்…
திருவாரூர் காரைக்கால் மற்றும் காவேரி அசட் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு வாரம் பிப்ரவரி 1 முதல் 15…
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் , மாதவரம் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரி, காங்கேயம் வணிகவியல் கல்லூரி மற்றும் காங்கேயம் மருந்தியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கல்வி நிறுவனங்களில், 2026 ஆம்…
தேவாலா - ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்டர்நேஷனல் ப்ரைடு புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் சவுலின் டெம்பிள் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைத்து…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயக்…
மன்னார்குடி., பிப்.16 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு பாலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்கள் மற்றும்…
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ்…
தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) சி.மதன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் பணியிட மாற்றம்…
நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்ட மாநாடு தேனி பழனி செட்டிப் பட்டியில் நடைபெற்றது.மாநாட்டுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் தலைமை…
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், தனியாா் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல்…
வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன.17-தஞ்சை ரூஜாஸ் ஆண்டவர் வைரம்…
கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கடப்பாக்கம் ஜீ.வீ.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி 15…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி , மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் 31 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கதிர்வேடு அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு…
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்திருக்கும்கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09:00 மணிமுதல்…
கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்சத்திய சோலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிளை தலைவர் அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்கினார்.ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட தலைவர் முகமது யூனூஸ்…
16.2.2026. நாமக்கல் மாவட்டம், மோகனூர், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி (15.02.2026…
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மண் கலச விழாவுடன் இணைந்து விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு…
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் தமிழர்களின் பாரம்பரிய குதிரை பந்தயம் பூண்டியார் நினைவு திருவாரூர் மாவட்ட குதிரை வளர்ப்போர் மற்றும் சாரதிகள் நலச் சங்கத்தின் சார்பில் திருவாரூர்…
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு…
தாராபுரம் 8 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் மற்றும் எம்பி துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து…
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் தனியார் திருமண…
தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பங்கேற்பு கோவை போத்தனூர் சாலையில் கோவை மோட்டார் பைக்ஸ் எனும் இரு சக்கர வாகன விற்பனை மையத்தை தமிழக…
சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை! திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை…
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காகவும், அங்கு ஏழ்மையால் வாடுகின்றதமிழர்களுக்காகவும் இலங்கையில் இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் குருஜி ஷிவாத்மா பேட்டி பிரபஞ்ச அமைதி…
துறையூர் பிப் -14திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ்…
அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் தானம் அறகட்டளை, மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து…
தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி…
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா, கடந்த6-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று சக்தி கரகம் அழைத்து…
மன்னார்குடி, பிப். 14 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது. அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், பிப்- 14.தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் காவல் நிலையம் யுகேஜி மாணவ மாணவிகளை காவல்துறை அலுவலகத்தில் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில்…
காவல்துறை சார்பில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பைகளை மாநில அளவில் முதலிடம் பெற்ற…
திருச்சுளி ஊராட்சி ஒன்றியம் முழுமைபெற்ற விழா அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி SBK மேனிலைப் பள்ளியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் முன்னேறிய ஒன்றியமாக முழுமை பெற்ற விழா மாவட்ட…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (அதிமுக) பொதுச்செயலாளர் எடப்பாடியார்…
ராமநாதபுரத்தில் ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுக கூட்டணிகட்சிகள் கண்டனஆர்ப்பாட்டம் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து இராமநாதபுரம்…
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி இரும்புலி ஊராட்சி மன்ற…