வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் மங்கலவார கல்யாண உற்சவம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதுமான பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது கல்யாண பிரார்த்தனை…