மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும்-திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி
திருவாரூர்., மார்ச்.14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார்.…