சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம்
சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 2026 ஆண்டிற்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி முகாம் நகர பாஜக…
சின்னமனூரில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் 2026 ஆண்டிற்கான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பயிற்சி முகாம் நகர பாஜக…
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்-எம்.எல்.ஏ. பாலமுருகன் தலைமையில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து உயிர்தப்பிய ஓட்டுனர்.! குண்டடம் அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குண்டடம் அருகே, திருப்பூர்-தாராபுரம்…
கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே இன்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.இன்று இரவு சுமார்…
திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் யூனியன் கிளப் உள் அரங்கில் திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.…
அலங்காநல்லூர். ஜுலை.06 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ காக்காயன், ஸ்ரீகருப்புசாமிஸ்ரீநல்லபிறவிஅம்மன், பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்…
கோவை:மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரினிட்டி பள்ளி சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியின் தாளாளர் Rev. Fr.…
தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அதன் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் தலைமையில் செயலாளர்…
கோவையில் உள்ள பிஎஸ்ஜி (PSG) மருத்துவமனையில், ஆண் மற்றும் பெண் கருவுறுதல் தொடர்பான அனைத்து நவீன சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் ‘பிஎஸ்ஜி ஃபெர்டிலிட்டி 360’…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. காங்கயம்…
போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறை காடு மலை…
அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில்டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர்…
கோவையில் மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூகப் பொறுப்பாக வெற்றி திட்டம் கோவையில்…
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும்…
நாகப்பட்டினம்,ஜூலை.4 –நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் தமிழக விவசாயின் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை…
தேனி மாவட்டம் கம்பம்–கம்பம் மெட்டு மலைச்சாலையில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மலைச்சாலையின் 18-ஆவது கொண்டை…
மதுராந்தகத்தில் மக்கள் ஆதரவு தொடரும் என எழில் கேத்தரின் உறுதி – மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செங்கல்பட்டு மாவட்டம் / மதுராந்தகம்:மதுராந்தகம்…
திருவண்ணாமலை மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வந்தவாசி சார்பில் தெற்கு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, மகளிர் காவல் நிலையம் மற்றும்…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை தலைவர் அபிஷேக் திங்வி அவர்களின் ஒப்புதலுடனும், மதுரை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் அவர்களின்…
தேனி, ஜூலை 4: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை,…
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டாவின் புதிய முழு மின்சார எஸ்யூவி அர்பன் க்ரூயிசர் இபெல்லா (Urban Cruiser EBELLA) கார் அறிமுக…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி, ஜுலை – 04 தென்காசி மாவட்டம் அருவிகளின் நகரமாகவும் சுற்றுலா தலங்களில் முக்கியமான தலமாகும் விளங்கி வருகிறது இங்கு ஆண்டுதோறும்…
தூத்துக்குடி, ஜூலை 4: தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட தலைவர் முத்துமணி உள்ளிட்ட நிர்வாகிகள்…
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம்…
கம்பம் எம்.எல்.ஏ.வுக்கு கிராம மக்கள் பாராட்டு உத்தமபாளையம், ஜூலை 4– உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில், கிராம மக்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோவிலில் பல ஆண்டுகளாக…
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது சொந்த வேலையாக நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளித் துறையின் முன்னாள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தென்தாரை 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா. தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் புதிதாக புத்தம் புது பொலியுடன் புறநம்மிக்கப்பட்டு…
கிருஷ்ணகிரி, ஜூலை 4:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி, சாமண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன்…
மன்னார்குடி., ஜூலை.03திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்கணேஷ் , சின்னதுரை ஆகியோர் இரவில் உடும்பு பிடிப்பதற்காக அந்த கிராமத்தில்…
தேனி, ஜூலை 3: தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீரிய காரி பெருமாள் சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இரண்டாவது…
சர்வதேச சட்ட உரிமைகள் கழகத் தலைவர் டாக்டர், வழக்கறிஞர் T.G. மனோகர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு சர்வதேச…
கோயம்புத்தூர்: பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு, ஆவரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில், கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் மாசுபாட்டின்…
கும்பகோணம், ஜூலை 3– இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்தும்,அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில…
தண்ணீர் அமைப்பு மற்றும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில்ஜுலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினத்தை…
பெரியகுளம் அருகே இலட்சுமி புரம் ஊராட்சியில் கிராமப் புற வேலைவாய்ப்பு மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் இலட்சுமி புரம் ஊராட்சியில் வியாழக்கிழமை…
நாகப்பட்டினம்,ஜூலை.2-திருமருகல் வட்டாரத்தில் டீசல் இன்ஜின் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறுவை…
நாகப்பட்டினம்,ஜூலை.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் மேலரத வீதியில் செல்வ விநாயகர், மந்த கருப்பண்ண சுவாமி, ஏழைகாத்தம்மன், காளியம்மன், மின்னடியான் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த…
செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளியின் போதை பொருள்…
பெரியகுளம் அருகே வடுகபட்டி தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தென்கரை…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள…
அந்தியூர், ஜூலை 2: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
வடலூர், ஜூலை. 3 –பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி2025-2026 ம் ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம்…
அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பர்கூர் ரோட்டில் தண்ணீர்பந்தலில் செயல்படும் முருகன்…
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் ஆலய…
தாராபுரம். ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக…
மன்னார்குடி., ஜூலை 02 தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக…
கோவை தேசிய பனிச்சறுக்கு போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல் – தங்கம் உட்பட 7 பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை.. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய…
திருவாரூர்., ஜூன் 02 திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம்…
அருள்மிகு திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலையார் என்று அழைக்கக்கூடிய ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதி…
பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டிஊராட்சியில் துப்புரவு பணிகளை ஆய்வு செய்யும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் அலுவலராக எஸ்.…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா மோகனூரில் உள்ள அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு விமான கும்பாபிஷேகமும் அதனைத்…
கடலூர், ஜூலை 2: கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தை மாவட்ட…
சென்னை, பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த…
மேட்டுப்பாளையம், ஜூலை. 2: மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.பி 3ஆம் வகுப்பு மாணவி வயிற்றில் 52 கிலோ கல்லை நான்கு முறை வைத்து சமுட்டியால் உடைத்து வேர்ல்ட்…
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் நகர்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டுபோராட் டம் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டது.…
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளுர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத பெரும்…
திருவாரூர்., ஜூலை. 02 திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண்ணுக்குரிய ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்பதாவது சக்தி பீடமாக உள்ளது. இக்கோவிலில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், ஜூலை 2:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சுமார் இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறப்படும் ஆம்னி கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து,…
காரைக்கால், ஜூலை 2: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாவர அடிப்படையிலான (Vegan) உணவுப் பொருட்களை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில்,…
கம்பம், ஜூலை 2: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற பசுமை திட்டத்தின் கீழ் கம்பம் நகரை பசுமை நிறைந்த அழகிய நகரமாக மாற்றும் நோக்கில்…
தர்மபுரி, ஜூலை 2: மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் 16315/16316…
திருவண்ணாமலை, ஜூலை 2: திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தனது குடும்பத்தினருடன்…
நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே உள்ள ஆற்றாங்கரைத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு திருமருகல் துணை மின்நிலையத்திலிருந்து மின்…
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் பேருந்து நிலையத்தில், நீர் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும்…
தேனி, ஜூலை 2: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி…
கரூர், ஜூலை 2: தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பசுமை தாயகம் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
பெரியகுளம் அருகே வடபுதுபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டியில்…
சென்னை, எண்ணூர்: எண்ணூர் உதவி ஆணையர் வெங்கடகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் ராஜேஷ்குமார், கேசவன், ரஞ்சித், அன்பு உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில்…
கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் 2026 உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தினக் கருப்பொருளான “Behind the Mask:…
தூத்துக்குடியில் பாதாள சாக்கடைப் பணிகள் தீவிரம்: பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…
திருச்சி, ஜூலை 1– திருச்சியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுவில்,…
கோயம்புத்தூர், ஜூலை 1, 2026: அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல், மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசிய மருத்துவர்கள் தின…
கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சி கே.புதூரில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட…
அரியலூரில் மாணவர்களுக்கு போதைப்பொருள், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு அரியலூர்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளை சார்பில், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அரசு…
கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பொறுப்பேற்ற…
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள்…
கோயம்புத்தூர், ஜூலை 1: கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி, ஜூலை 1: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சியின்…
அச்சிறுப்பாக்கம், ஜூலை 1: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…
கம்பம், ஜூலை 1– தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் வெ.கணேசன் நேரில் ஆய்வு…
கோவை, ஜூலை 1:கோவை மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் “தூய்மையான கோவை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று…
குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட…
கோவை / சென்னை:இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த முனைவர்.திரு க.பிரேம்குமார் அவர்கள் 30.6.2026 செவ்வாய்க்கிழமை அன்று பதவி உயர்வு பெற்று…
வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பேருந்து தீப்பிடித்ததால், அருகில் இருந்த ஏழு கடைகள், எட்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியதால் பரபரப்பு கடலூரில்…
ஈரோடு ஜூலை – 1 ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனியப்பன் கோவில்-ல் சாமி கும்பிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆரம்பம் செய்தார் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர் ., ஜூன் 30 திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி…
மன்னார்குடி., ஜூன் 30 திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை…
திருத்துறைப்பூண்டி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் ராயநல்லூர் கடை வீதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு…
மன்னார்குடி., ஜூன்.30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு குண்டடம், ஜூலை 1: திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
திருவாரூர்., ஜூன் 30 திருவாரூர் மாவட்டம் கூடூர் ஊராட்சி மொசக்குளம் பகுதியில் அங்கன்வாடி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த அங்கன்வாடிக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்…
திருவாரூர்., ஜூன். 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவை சார்ந்த கிராமம் கரையாப்பலூர். இந்த கிராமத்தில் சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த…