கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு, படிவங்களை முழுமையாக நிரப்புவதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது
“செய்தி, ஜீவா செந்தில் “ இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் 01.01.2026-ஐ தகுதி நாளாகக்…
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி-தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்
தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதான உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்…
திருவாரூரில் புறவழி பிரதான சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர், திருச்சி கோவை திண்டுக்கல் தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி…
கிராமிய பாடல்கள் பாடிய படி நடவு பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்
மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு பணி தீவிரம் உடல் சோர்வு ஏற்படாத வகையில் கிராமிய பாடல்கள் பாடி நடவு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக…
விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர் பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவரை அப்பகுதியாக சென்ற முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி…
வாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி சட்டமன்றவாக்காளா்கள் 2002ஐ 2025ல் பயன்படுத்திக்கொள்ளவும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி தூத்துக்குடி சட்டமன்ற…
மதுரை மாநகரில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்…
ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு. தாராபுரம், திருப்பூர் சாலை ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில்…
திமுக மீனவரணி சாா்பில் உலக மீனவா் தினத்தை முன்னிட்டு படகு போட்டி
தமிழகத்தில் புரளிகள் மூலம் குளறுபடிகளை ஏற்படுத்தி குளிா்காய நினைப்பவா்கள் எண்ணம் நிறைவேறாது நலத்திட்ட உதவிகளை வழங்கி மீனவா் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை தூத்துக்குடி வடக்கு…
கிராம மக்ககளின் உயிரை காவு வாங்க காத்திருக்கு நடைபாலம்
நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விழல்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏழை ஏளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் என…
திருத்துறைப்பூண்டி அருகே சேறும் சகதியுமாக உள்ள கிராம சாலையை சீரமைத்து தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பாண்டி ஊராட்சியில் இருந்து கட்டிமேடு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பாண்டி கிராமத்திலிருந்து சிவன் கோவில் தெரு,…
மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
மன்னார்குடி. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை ஓட்டி இன்று திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் மூலவர் சொக்கநாதர் , மீனாட்சி…
பெரியகுளம் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி- மாவட்ட கலெக்டர் ஆய்வு
பெரியகுளம் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளர் பட்டியல்…
கைவினை பொருட்கள் கண்காட்சி காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ திறந்துவைத்தார்
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் யாதவர் மஹாலில் நடைபெற்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருட்களின் விற்பனை மற்றும் கண்காண்ட்சியை ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…
மாணவ/மாணவிகளுக்கு ரூ.51.20 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக…
மீனாட்சிபுரத்தில் சாலையை பழுதுபார்க்கும் பணிக்கான பூமி பூஜை
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் பிரிவிலிருந்து மீனாட்சிபுரம் வழியாக அ.கோவில்பட்டி வரை உள்ளதார் சாலையை பழுதுபார்க்கும் பணிக்கான பூமி பூஜை மீனாட்சிபுரத்தில் கிராமத்தில் நடைபெற்றது.…
தேனி மாவட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
தேனி மாவட்ட அறங்காவலர்கள் பொறுப்பேற்பு தேனி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக போடி ராசிங்கபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அறங்காவலர் உறுப்பினர்களாக கம்பம் நகரைச் சேர்ந்த கே ஆர்.…
வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணி- இரா.காமராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
திருவாரூர் செய்தியாளர் வேலா, செந்தில் வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணிகளை இரா.காமராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி…
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு
செய்தியாளர் சீனிவாசன். சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு. செவ்வாய்க்கிழமைகளில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன்…
தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பச்சாபாளையம்…
வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணி- இரா.காமராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
திருவாரூர் செய்தியாளர்வேலா, செந்தில் வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணிகளை இரா.காமராஜ் எம்எல்ஏ ஆய்வு செய்தார் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி நிலை…
மாதவரம் ரவுண்டானா அருகே 260 கிலோ தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பொருட்கள் சிக்கியது
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காருடன் 250 கிலோ பான்பரா குட்கா பொருட்கள் சிக்கியது. மாதவரம் போக்குவரத்து காவல்…
ஆனைமலைஸ் டொயாட்டா 25 வது ஆண்டு விழா கொண்டாட்டம்
ஆனைமலைஸ் டொயாட்டா 25 வது ஆண்டு விழா கொண்டாட்டம் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உயர்தர சொகுசு காரான டொயோட்டா லாண்ட் குரூஸர் அறிமுகம் கார் பிரியர்களிடையே பெரும்…
பெரம்பலூர் முன்னாள் தினபூமி நிருபர் இராஜா மறைவிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி நிதி உதவி வழங்கிய பத்திரிக்கையாளர்கள்
பெரம்பலூர் முன்னாள் தினபூமி நிருபர் இராஜா மறைவிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி நிதி உதவி வழங்கிய பத்திரிக்கையாளர்கள் பெரம்பலூர். நவ.21. பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த…
நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கத்திடல்-வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டின் சம்பா பருவத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கத்திடல் அமைத்து…
துறையூரில் எஸ் ஐ ஆர் பணி எம் பி அருண் நேரு நேரில் ஆய்வு
துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஆர். தீவிர வாக்காளர் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு நேரில்…
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சந்திரா ஹீண்டாய் 10 வது ஷோரும் துவக்க விழா
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சந்திரா ஹீண்டாய் 10 வது ஷோரும் துவக்க விழா துவக்க விழாவை முன்னிட்டு புதிய ஆல் -நியூ ஹீண்டாய் வெள்யூ கார் அறிமுகம்…
விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்
விபத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே…
கோவையில் ஆசியா நகைகள் கண்காட்சி
கோயம்புத்தூர் கோவையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுண்கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை ஆசியா நகைகள் கண்காட்சி 2025 கோவை நகரில் சிறப்பு பதிப்பு நடக்கிறது. இது கோவை…
சாலையை சீரமைக்க கோரி பாஜக சார்பில் மனு
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்க பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளை பெயர்த்தெடுத்து…
நிலத்தை மீட்டு தர கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தர்ணா-துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரப்பரப்பு
நிலத்தை மீட்டு தர கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்தர்ணா-துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரப்பரப்பு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22/11/2025) காலையில் 10…
கீழடி அருங்காட்சியகம் ஓர் பார்வை! ஓர் பயணம்!!
கீழடி அருங்காட்சியகம் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர்…
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி-தங்கப் பதக்கம் வென்று சாதனை காரமடை எஸ்வி ஜிவி பள்ளி மாணவி தக்ஷிதாவுக்கு பாராட்டு
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை காரமடை எஸ்வி ஜிவி பள்ளி மாணவி தக்ஷிதாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு. தேசிய…
பழுதடைந்த நிழற்குடை அகற்றிட கோரிக்கை
பழுதடைந்த நிழற்குடை அகற்றிட கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரையூர், இலந்தைகுளம், கள்ளிகுளம், புல்வாய்க்குளம், சாமிபட்டி, செங்கோட்டைப்பட்டி உட்பட…
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி துறை சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் பிரபுதாஸ் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.…
அரியலூரில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி 108 வது பிறந்த தினம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் 108 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…
தஞ்சையில் 58ஆவது தேசிய நூலக வார விழா
தஞ்சாவூர் ஏவிபி. அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக 58ஆவது தேசிய நூலக வார விழா மற்றும் 73ஆவது வார தொடர் இலக்கிய ஆர்வலர்கள்…
தூத்துக்குடி திமுக ஆட்சியில் ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஓரு வகையில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள் அமைச்சர் கீதாஜீவன் தகவல்
மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் தெய்வேந்திரன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
மலர்ந்தும் மலராத மனசுசிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உள்ளிட்டோருக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…
அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் அரியலூர் ஏ ஐ டி யு சி…
அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஜம்மன அல்லி ஊராட்சியில் 6.59.5 ஆக்டர்…
தமிழக அரசின் UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர்…
ஒரு மணி நேர மழைக்கே மூழ்கிய ரயில்வே கீழ் பாலம்- தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்ற பொதுமக்கள்
திருவாரூர், கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென ஒரு மணி நேரம் பரவலாக…
முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி…
தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின்…
தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு
தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகர் பகுதி மற்றும் பழனிசெட்டிபட்டியில்நடைபெற்று வரும் சிறப்பு தீவீர…
மண்ணச்சநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை முயற்சி
திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த லலிதா, குடும்ப தகராறு காரணமாக நேற்று (நவ.19) மணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி…
ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது: கலை இயக்குனர் பேச்சு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய (மே) தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற உலக குழந்தைகள் தினவிழா நிகழ்வில் பல்திறன் போட்டிகளில்…
அத்திக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாமில் 300 கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பு
72 வது கூட்டுறவு வார விழா நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்,மருத்துவ முகாம்கள் என…
2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது- மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக…
மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 58வது தேசிய நூலக வார விழா
மன்னார்குடி. 58வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய…
72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்..மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அட்லஸ் கலையரங்கத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார…
மீஞ்சூர் அருகே இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 25. துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல்…
வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தீவிரம்
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை மேல்பகுதியில் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து…
வழி தெரியாமல் தவித்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்
எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, எட்டாவது பிளாக், 46 வீட்டில் வசிப்பவர் விஜய், வயது .29, மீனவர். இவருடைய மனைவி பிரபாவதி, வயது.26, தனியார் மருத்துவமனையில்…
சிறுதுளி சார்பில் புதுக்காடு மற்றும் கீழ் சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணியை துவக்கம்
சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…
அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60…
வலங்கைமான் பகுதியில் மாடித்தோட்டம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்-வேளாண்மை துறையினர்
வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இடவசதி தற்போது இல்லை. மாற்றாக வீட்டு மாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலத்தீன் பைகள், உடைந்த குடம்,…
பண்ருட்டியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்-மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில்,வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து, மாவட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் “செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி…
தாராபுரம் அருகே மாணவி தற்கொலை-கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே மாணவி தற்கொலை: இன்ஸ்டாகிராம் மூலம் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு –கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல். திருப்பூர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி கடன் முகாமில் அதிகப்படியான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற செய்ய வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர்
பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து 27.11.2025 அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு…
கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம் சார்பில் 29-ஆம் ஆண்டு கலைத்திருவிழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு “மிஸ் வேகன்ஸா” பரணி வித்யாலயா“மிஸ்டர் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பரணி பார்க்..சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அமைப்பான கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம்…
நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி
RAMP திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த M SME நிறுவனங்களுக்கு நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில்…
வடலூரில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி-அமைச்சர் பன்னீர்செல்வம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய…
வடலூர்,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய சடலம்
கடலூர், மாவட்டம் வடலூர் சபை,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடலூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைந்தது. இதனைத் தொடர்ந்து…
கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத்…
திண்டுக்கல்லில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
திண்டுக்கல் மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு, உணவு பொருட்கள் வழங்கல் அமைச்சர். சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி…
தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்து அரியலூர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள்…
லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பாரத…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில்…
தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மிளகாய் வற்றல் மஹா யாகம்
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில்…
முதுகுளத்தூர் பகுதியில் இரையைத்தேடி வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,…
கடலாடி மாணவன் பக்ரைன் நாட்டில் நடைபெறும் கபடி போட்டிக்கு தேர்வு
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் உயர்ந்தராஜன். இவர் கடலாடி அரசு மேல்நி லைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சப்,…
அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கட்சியின் மாவட்ட செயலாளர்…
குன்னம் வட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர்.நவ.19. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு 4.11.2025 முதல்…
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையை யொட்டி அன்னதானம்
மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதம் 3ம் தேதி வரும் அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து,…
வடலூரில் ரயிலில் விழுந்து,தற்கொலைக்கு முயற்சித்தவர் கால் முறிவு-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
“செய்தி ஜீவா செந்தில் “ நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு எட்டாவது குறுக்கு ரோடு வசிப்பவர் பெரியசாமி மகன் சிவகுமார் அசோக்குமார் (44 ) மாலை,விருத்தாசலம்…
சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்-மாவட்ட கலெக்டர் ஆய்வு
சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு…
சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள்
சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் உலக பிரசித்தி…
வலங்கைமானில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில்…
தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்- மாவட்ட கலெக்டர் ஆய்வு
தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு…
வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு, டிச., 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற…
அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது
C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டம் 20.11.2025 அன்று சிதம்பரம், அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற…
துறையூர் கிளைநூலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 17-11-2025அன்று போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம்…
ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி-எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார்
துறையூர் நவ-19திருச்சி மாவட்டம் துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார்துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக…
வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் சார்பாக மாதாந்திர கூட்டம் உறுப்பினர் முருகானந்தம் அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க…
சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…
வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை
அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த…
அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!
அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!.அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை…