மலர்ந்தும் மலராத மனசுசிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உள்ளிட்டோருக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…

அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் அரியலூர் ஏ ஐ டி யு சி…

அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஜம்மன அல்லி ஊராட்சியில் 6.59.5 ஆக்டர்…

தமிழக அரசின் UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர்…

ஒரு மணி நேர மழைக்கே மூழ்கிய ரயில்வே கீழ் பாலம்- தண்ணீரில் சிக்கிய வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்ற பொதுமக்கள்

திருவாரூர், கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென ஒரு மணி நேரம் பரவலாக…

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

முதல்வா் ஸ்டாலின் துணை முதல்வா் உதயநிதி எண்ணங்களை இளைஞர் அணியினா் நிறைவேற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி…

தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

தேனியில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின்…

தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு

தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகர் பகுதி மற்றும் பழனிசெட்டிபட்டியில்நடைபெற்று வரும் சிறப்பு தீவீர…

மண்ணச்சநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை முயற்சி

திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த லலிதா, குடும்ப தகராறு காரணமாக நேற்று (நவ.19) மணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதி…

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது: கலை இயக்குனர் பேச்சு..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய (மே) தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற உலக குழந்தைகள் தினவிழா நிகழ்வில் பல்திறன் போட்டிகளில்…

அத்திக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாமில் 300 கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பு

72 வது கூட்டுறவு வார விழா நவம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்,மருத்துவ முகாம்கள் என…

2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது- மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் அரங்கில் அதிமுக மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் அதிமுக…

மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 58வது தேசிய நூலக வார விழா

மன்னார்குடி. 58வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கிளை நூலகத்தில் வாசிப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேசிய…

72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்..மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அட்லஸ் கலையரங்கத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார…

மீஞ்சூர் அருகே இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 25. துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல்…

வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை மேல்பகுதியில் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து…

வழி தெரியாமல் தவித்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்

எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு, எட்டாவது பிளாக், 46 வீட்டில் வசிப்பவர் விஜய், வயது .29, மீனவர். இவருடைய மனைவி பிரபாவதி, வயது.26, தனியார் மருத்துவமனையில்…

சிறுதுளி சார்பில் புதுக்காடு மற்றும் கீழ் சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணியை துவக்கம்

சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60…

வலங்கைமான் பகுதியில் மாடித்தோட்டம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும்-வேளாண்மை துறையினர்

வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கும் அளவுக்கு இடவசதி தற்போது இல்லை. மாற்றாக வீட்டு மாடியில் காலியாக உள்ள இடங்களில் பாலத்தீன் பைகள், உடைந்த குடம்,…

பண்ருட்டியில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம்-மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில்,வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து, மாவட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் “செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி…

தாராபுரம் அருகே மாணவி தற்கொலை-கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே மாணவி தற்கொலை: இன்ஸ்டாகிராம் மூலம் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு –கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல். திருப்பூர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி கடன் முகாமில் அதிகப்படியான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற செய்ய வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர்

பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து 27.11.2025 அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு…

கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம் சார்பில் 29-ஆம் ஆண்டு கலைத்திருவிழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு “மிஸ் வேகன்ஸா” பரணி வித்யாலயா“மிஸ்டர் எக்ஸ்ட்ரா வேகன்ஸா” பரணி பார்க்..சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இளைஞர் அமைப்பான கரூர் மாவட்ட ரோட்ராக்ட் சங்கம்…

நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி

RAMP திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் துறையைச் சேர்ந்த M SME நிறுவனங்களுக்கு நியூமேடிக்ஸ் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில்…

வடலூரில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி-அமைச்சர் பன்னீர்செல்வம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து கானொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தில் ரூ.13.71 கோடி மதிப்பீட்டில் புதிய…

வடலூர்,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய சடலம்

கடலூர், மாவட்டம் வடலூர் சபை,பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடலூர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைந்தது. இதனைத் தொடர்ந்து…

கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத்…

திண்டுக்கல்லில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு, உணவு பொருட்கள் வழங்கல் அமைச்சர். சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி…

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்து அரியலூர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள்…

லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். லக்னோவில் நடைபெறும் சாரண சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வு. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பாரத…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் இளையராஜா உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், எம்பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு சென்னை.சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

தூத்துக்குடி சித்தர் பீடத்தில் மிளகாய் வற்றல் மஹா யாகம்

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாபிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில்…

முதுகுளத்தூர் பகுதியில் இரையைத்தேடி வயல்வெளியில் குவியும் சரணாலயப் பறவைகள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை துவங்கியுள்ளதால் வயல் வெளியில் புழு, பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் வருவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல்,…

கம்பம் கம்பராய பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக ஆலய திருப்பணிக்காக ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நகரச் செயலாளர் தேனி மாவட்டம் கம்பம்…

கடலாடி மாணவன் பக்ரைன் நாட்டில் நடைபெறும் கபடி போட்டிக்கு தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் உயர்ந்தராஜன். இவர் கடலாடி அரசு மேல்நி லைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சப்,…

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கட்சியின் மாவட்ட செயலாளர்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: திருச்சி தேசிய கல்லூரியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களின் டாக்டரேட் வைவா நிகழ்ச்சி நடந்தது இந்த…

குன்னம் வட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெரம்பலூர்.நவ.19. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு 4.11.2025 முதல்…

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையை யொட்டி அன்னதானம்

மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதம் 3ம் தேதி வரும் அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து,…

வடலூரில் ரயிலில் விழுந்து,தற்கொலைக்கு முயற்சித்தவர் கால் முறிவு-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

“செய்தி ஜீவா செந்தில் “ நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பு எட்டாவது குறுக்கு ரோடு வசிப்பவர் பெரியசாமி மகன் சிவகுமார் அசோக்குமார் (44 ) மாலை,விருத்தாசலம்…

சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்-மாவட்ட கலெக்டர் ஆய்வு

சின்னமனூரில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு…

சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள்

சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் ஜயப்பனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் ஜயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் உலக பிரசித்தி…

வலங்கைமானில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 38- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவில்…

தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்- மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனியில் சட்டமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் மாவட்ட கலெக்டர் ஆய்வு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு…

வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாககவசம் திறப்பு நிகழ்வு, டிச., 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற…

டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தொழிலாளர் நல வாரிய ஒருங்கிணைப்பு மையங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த முனைவர் ஆனந்த் முருகன் அவர்கள் அகில இந்திய துணைத்…

அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது

C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டம் 20.11.2025 அன்று சிதம்பரம், அண்ணாமலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற…

தூத்துக்குடி மாநகரில் ஜார்ஜ் சாலை என்பது தூத்துக்குடி மாநகரின் முத்தான சாலையாகும். பெருபகுதி மக்கள் இச்சாலையை பயன்படுத்துவார்கள். இப்பகுதில் வசிப்போர் காமராஜ் கல்லூரி, திச்செந்தூர் பகுதிகளுக்கு செல்வோர்…

துறையூர் கிளைநூலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 17-11-2025அன்று போட்டித்தேர்வு மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையூர் கிளைநூலக வாசகர் வட்டம் மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம்…

ஜெமீந்தார்‌ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி-எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார்

துறையூர் நவ-19திருச்சி மாவட்டம் துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார்துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக…

வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு ரேவா சங்கத்தினர் சார்பாக மாதாந்திர கூட்டம் உறுப்பினர் முருகானந்தம் அரங்கில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சங்க…

சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

பாரதியஜனதாகட்சி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சிப்பிரிவு சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழன் கடாரம் (மலேசியா) வரை சென்று போரில் வெற்றிப் பெற்ற ஆயிரமாவது,ஆண்டுகள் நிறைவை அரசு…

அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை

அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த…

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!.அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை…

நாட்டுபுற கலைஞருக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்ட மகளிர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்பதற்கான பயிற்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் திண்டுக்கல் நகர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இம்முககாமில் திண்டுக்கல் மாவட்ட…

கோட்டூர் அருகே 8.850 மெட்ரிக் டன் போலி உரம் கடைக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

திருத்துறைப்பூண்டி, நவம்பர்,19 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கோமள பேட்டையில் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டிஏபி உரம் விற்பனை…

வால்பாறையில் ஜாக்டோஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேளை நிறுத்த ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதேபோல கோவை மாவட்டம் வால்பாறையில்…

அதிமுக மிக பெரிய மாபெரும் இயக்கம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் பேச்சு

மன்னார்குடி, திருவாரூர் அமுமுக ஒன்றிய செயலாளர் குரும்பேரி மணிகண்டன் என்கிற திருமாறன் தலைமையில் இன்று அவரது ஆதரவாளர்களான ஒன்றிய கழக அவைத்தலைவர் இராஜமாணிக்கம் , மகளிர் அணி…

மன்னார்குடியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது இது ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் திருவாரூர்…

மன்னார்குடியில் தேசிய மருந்தியல் வார விழா

மன்னார்குடி, தேசிய மருந்தியல் வார விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 64 வது ஆண்டாக…

சோமவார சங்காபிஷேக விழா

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷேக விழா அதிவிமர்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

வலங்கைமான் பேரூராட்சியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாபநாசம் – குடவாசல் சாலை, கும்பகோணம் – வலங்கைமான் சாலை மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் சேனியர் தெரு…

ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் கலந்தாய்வுகூட்டம்

ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்…

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யவில்லை-மன்னார்குடியில் விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவாரூர், நவம்பர்.18 தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா…

துரை அருகே சாலையின்குறுக்கே நாய் பாய்ந்ததால் டூவீலரில் சென்றவர் பஸ் மோதி பலி!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் வெங்கடசுப்பு (56) இவரது மனைவி பத்மாவதி (54). இவர்கள் அலங்காநல்லூர் அருகே பாசிங்கபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர்.தனது மனைவி…

கும்பகோணத்தில் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் நூல் வெளியீடு விழா

கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் மற்றும்மருதம் கல்வி அறக்கட்டளை,ஆகிய சார்பாக தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நேஷனல் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீடு மற்றும்…

ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

சின்ன காமணன் மற்றும் கண் மருத்துவ நிபுணர் வம்சி துவங்கி வைத்தனர். இந்த மனித சங்கிலியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் என 50-க்கும்…

தாராபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியால் சாலையோரத்தில் பிரசவம்- தாயும் சேயும் நலம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியால் சாலையோரத்தில் பிரசவம்; தாயும் சேயும் நலம்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மனக்கடவு அருகில் உள்ள சூர்யா…

பஜன்கோவா வேளாண் கல்லூரி, பிரித்வி அறக்கட்டளையுடன் இயற்கை விவசாய சான்றிதழ் குறித்து மாணவர்-மாணவியருக்கு தொழிற்பயிற்சி

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், தமிழகத்தின்…

முதல்வர் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஜாக்டோ ஜியோ போராட்டம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முதல்வர் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஜாக்டோ ஜியோ போராட்டம்!-கொடுவாயில் அமைச்சர் பேட்டி-அமைச்சரின் குதர்க்கமான பதில் ஜாக்டோ ஜியோ போராட்டம் பார்த்தாவது SIR பரிசீலனை…

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை சென்னை கிண்டியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உருவ படத்துக்கு…

திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர முன்னிட்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு மயிலாடுதுறை மாவட்டம்…

கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர்

C K RAJANCuddalore District Reporter9488471235… விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்தகவல்…. கல்லூரி…

திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி

திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில் இன்று (18.11.2025) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் முன்னிட்டு உறுதிமொழி நிகழ்ச்சி…

கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்-120விவசாயிகள் கைது

கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் 120விவசாயிகள்கைது 2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி…

சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மெய்யநாதன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு…

வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தானம்-

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கிராமத்து சேர்ந்த ரமேஷ் இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வரும் இளைஞர். இவருக்கு சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்…

மாற்று கட்சியினர் 100 பேர் அதிமுகவில் ஐகியம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முநாதன் முன்னிலையில் இணைந்தனர்

தூத்துக்குடிமாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் மற்றும் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வீரமந்திரகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மற்றும் நாம்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திருவாரூரில் அடையாள வேலை நிறுத்தம்…

முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை

முகவரி மாறிய வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை தர கோரிக்கை ஈரோடு நவம்பர் 18: முகவரி மாறியவாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய எஸ் ஐ ஆர் படிவங்களை வழங்க கோரி…

தாராபுரம் வஉசி பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்

தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 வ.உ.சிதம்பரனார் 89 ஆம் ஆண்டு நினைவு நாள்..! தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி. பேரவை சார்பில் அண்ணா சிலை அருகே செக்கிழக்கு…

கோவையில் ஸ்பேஸ்ஒன் தன் விரிவாக்கத்தை மேம்படுத்தி, அதிகரித்து வரும் பணிமிட தேவையை பூர்த்தி செய்கிறது

கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில்…

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் திரிவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர் மாநகராட்சி நிர்வாகமும் பலமுறை மாடு…

தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்காபிஷேகம்

மதுரையில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் வஉசி நினைவு தினம் அனுஷ்டிப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ…

டிராவலிங் ஃபுட்டி முகநூல் குழுவினர் சார்பாக நடைபெற்ற ஆரோக்கிய உணவு போட்டி

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று உணவுகள் தயாரித்து அசத்தல் கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக தி ட்ராவெல்லிங் ஃபுட்டி (The…

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெற்றார்

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் தமது முனைவர் பட்ட ஆய்வை (Ph.D.) வெற்றிகரமாக முடித்து,…

திருவாரூரில் 14வது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை “வெற்றி கோப்பையை” உற்சாகமாக வரவேற்ற மாணவ மாணவிகள்

திருவாரூர், 14 ஆவது இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் 6,41,516 ரூபாய் வசூல்

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்த கோயிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41…

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்…

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது… பின்னர் மாவட்ட ஆட்சியர்…

கமுதி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் கார்த்திகை சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது இதில்…

வலங்கைமானில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச்…

மனைப்பட்டா வழங்கிடக் கோரி மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த அப்பன் மு பழனிச்சாமி நகரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த…