21அடி உயரம்,10அடி அகலத்துடன் ஐந்து டன் செங்கரும்பில் திருத்தேரை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விவசாய குடும்பத்தினர்
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்- செல்வி தம்பதியினர்.விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி…