தஞ்சாவூர் பெரியக் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆந்திரா மாநில பக்தர்களை கதண்டு கடித்ததில் 4 பேர மயக்கம் அடைந்தனர்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜூலை- 23. தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் உலகப்புகழ் பெற்ற எடுத்துக்காட்டாக திகழ்ந்து…