Author: admin

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை

பிளஸ்2 தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி சாதனை தென்காசி மாவட்டம்,பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 170 மாணவ, மாணவிகளும் முதல்…

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுருதி என்கின்ற மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்…

திருப்பூரில் காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் பந்தல்

திருப்பூரில் சுற்றறிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்காக காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர் திருப்பூர் தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு புகார் தெரிவிக்க…

மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பெரம்பலூர். மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா . பெரம்பலூர் மதிமுக சார்பாக மறுமலர்ச்சி திமுக 31 வது ஆண்டு தொடக்க…

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது

மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது. விரைவாக அழுகிப் போகும் அவல நிலை…… கொளுத்தும் கோடை வெயிலால் மனி தர்கள்…

புழல் சிறையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகளில் 91.43% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளி மாணவர்களை போன்றே சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்வி பயிலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனித்தேர்வர்களாக…

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லைமாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடி,தகவல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்;கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து…

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் ஆய்வுமேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி…

மாணவர்களே தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த மாணவர்- பன்னிரண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற சாதனை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஜாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்களால் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் காதணி விழா

காதணி விழா” சுரேஷ் விஜயலட்சுமி அவர்கள் இல்ல காதணி விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

பெரம்பலூர் மாவட்டம்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.44 % தேர்ச்சி – மாநில அளவில் ஆறாவது இடம்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 96.44 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,499 மாணவர்களும், 3,502 மாணவிகளும் என மொத்தம் 7001 மாணவ,…

செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் காரல்ஸ் கடந்த கல்வி ஆண்டில் செங்கம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம்…

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்…

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை…

அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 97.25 % தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2024 ஆண்டு பொதுத்தேர்வினை 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர். இதில்…

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து பிளஸ் டூ தேர்வில் சாதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாநில அளவில் நான்காம் இடம் பிடித்து பிளஸ் டூ தேர்வில் சாதனை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி கூறுகையில்…

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்-எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது :- இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். …

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

ஜெ ஜெயகுமார் திருச்செங்கோடு 9942512340 நாமக்கல் கிழக்கு மாவட்டம்தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் ஆசியுடன் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸிN.ஆனந்த் Ex.MLA அவர்களின் ஆலோசனை…

மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி-

தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டி வாக்கோ இந்தியா தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பெண்களுக்கான போட்டிகள் கடந்த மே…

திருவாரூர் அருகே புதிய மனநலகாப்பகம்- சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.

திருவாரூர் அருகே வண்டம்பாலை பகுதியில் ஹீடுஇந்தியா சார்பில் திருவாரூர் மனநலகாப்பகத்தினை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் திறந்து வைத்தார் . மேலும் இந்த மனநிலை…

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் ஏழாவது இடம் பிடித்துள்ளது

தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள் 8155 தேர்வு எழுதினர் மாணவிகள் 10423 பேர் தேர்வு எழுதின…

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

ஜெயசுதா துணை ஆசிரியர் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்…

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு- வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வலங்கைமான் மே 6 வலங்கைமான் அடுத்த அன்னுகுடி ஊராட்சி உத்தாணி ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு. வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு…

இனையதளம் மூலம் வர்த்தகம் அதிக லாபம் என்று கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி- கணவன் மனைவி மீது வழக்கு

இனையதளம் மூலம் வர்த்தகம் அதிக லாபம் என்று கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி கணவன் மனைவி மீது வழக்கு இராஜபாளையம் கண்ணியாகுமரி மாவட்டம் மாங்குழி என்கிற…

தென்காசியில் பஞ்சாயத்து தலைவரிடம் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்-7 பேர் கைது

தென்காசியில் பஞ்சாயத்து தலைவரிடம் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட 7 பேர் கைது தென்காசியில் ஊராட்சி மன்ற…

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி தென்மண்டல பயிலரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி தென்மண்டல பயிலரங்கம் தென்காசி தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினத்தை முன்னிட்டு…

ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த இராம.உதயசூரியன் கோரிக்கை

ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த இராம.உதயசூரியன் கோரிக்கை தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் தபால் அலுவலகத்தை தரம் உயர்த்திட பொதுமக்கள் அதிகஅளவு பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்று…

ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டி-பொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு.

ஆலங்குளத்தில் கிரிக்கெட் போட்டிபொ. சிவபத்மநாதன் பரிசு வழங்கி பாராட்டு. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுகடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற…

தென்காசியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி- போக்குவரத்து ஆய்வாளர் துவக்கி வைத்தார்

தென்காசியில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்து ஆய்வாளர் துவக்கி வைத்தார். தென்காசி தென்காசியில் நீதியின் நுண்ணறிவுக் குழுமம் மற்றும் தென்காசி ரத்ததான கழக கூட்டமைப்பு இணைந்து சர்வதேச…

ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சண்டே கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நடைப்பெற்று அதன் பரிசளிப்பு…

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் 1007 வது அவதார உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற மங்களகிரி உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது இந்த திருக்கோவிலில் தான் 1007 ஆண்டுகளுக்கு முன்பு வைணவ மதத்தில் பிறந்து…

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6வது மாநில மாநாடு. விஜி.சந்தோசம் பங்கேற்பு

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினத்தை முன்னிட்டு 6வது மாநில மாநாடு. விஜி.சந்தோசம் பங்கேற்பு செங்குன்றம் செய்தியாளர்  மே 5 வணிகர்…

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரியில் சாக்கடை தண்ணீர் கலப்பதால் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் பரிதாபம் நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தூர் ஏரிக்கு…

கடத்தூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு நிகழ்ச்சி.

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 – 2004 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திப்பு…

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும்-இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 7.05.2024 அன்று…

தென்னாங்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்…

கொடுங்கையூர் சிவசக்தி திருக்கோவில் சித்திரை மாத தீமிதி திருவிழா-அன்னதானம்

கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் பகுதியில் அமைந்துள்ள சிவசக்தி திருக்கோவில் சித்திரை மாத தீமிதி திருவிழாவை முன்னிட்டு அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு அறக்கட்டளை ஆர் கே…

திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ விஸ்வேஸ்வரர்வைகாசி விசாக தேர் திருவிழா-தயாராகும் தேர்

திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ விஸ்வேஸ்வரர்வைகாசி விசாக தேர் திருவிழாவிற்கு தயாராகும் தேர் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் கோவில் வீரராகவ பெருமாள் கோவில்…

நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளம்-விபத்து வருமுன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியில் நாகர்கோவில் வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.சாலையின் இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்கள் உள்ளன, இதே சாலையில் ஏர்வாடி தர்கா,உத்தரகோசமங்கை…

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 180 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 180 கிலோ குட்கா பறிமுதல் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது அணைக்கட்டுபள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 180…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கிளைகள் முழுவதும் மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்ந்த கிளைகள் முழுவதும் மழை வேண்டி சிறப்பு தொழுகை தமிழகம் முழுவதும்…

தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விவசாயி சாவு!

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் சிங்காரிபாளையம் கந்தசாமி மகன் செல்வகுமார் (வயது 30)…

சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழலின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல்

சென்னை வடகிழக்கு மாவட்ட சுற்றுச்சூழலின் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் கூல்டிரிங்ஸ் போன்ற…

கோவை பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரி சார்பாக 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி…

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற ,தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து…

ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜி மகா அவதார திருநாள்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அமைந்துள்ள ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜிக்கு 9 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து- ஜெகன்நாதன்

வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி. ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை நிறுவனதலைவர்…

ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்…

திருவாரூரில் அமைதி பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அமைதி ஊர்வலம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தோழர் அதுல்குமார் அஞ்சன் அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து…

ஆர்யாஸ் உணவகம் புதிய கிளையை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் திறந்து வைத்தார்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 ஆர்யாஸ் உணவகம் புதிய கிளையை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்…