பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு: தாம்பரம் கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிரடி நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.…