பட்டுக்கோட்டையில் பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்-முழுமையாக விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பட்டுக்கோட்டையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது சம்பவம்…