மன்னார்குடியில் 9 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு இறந்த இளம்பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல்
மன்னார்குடி., மார்ச்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை…