கோவையில் ‘பிரேமம் கல்யாண வைபோகம்’ திருமண புடவைகள் கண்காட்சி துவக்கம்
திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள…
திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மர்மமு முறையில் தீ பற்றி எறிந்த இருசக்கர வாகனம். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் டு தாராபுரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொண்ணு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகளுக்கு முதல் நாள் வகுப்பு நடைபெற்றது. இன்று அதில்…
அலங்காநல்லூர்ஜூன் 16- மதுரைமாவட்டம் அலங்காநல்லூர்கேட்கடை தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளஞ்சிறுத்தைஎழுச்சி பாசறையின் புதியபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில்இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில…
தஞ்சாவூர் :இசைச்சாரல் சார்பில் இசை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி பெசண்ட் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியை மங்கையர்க்கரசி வரவேற்றார். யோகம் செழியன் தலைமை வகித்தார். ஆசீவகத் தமிழ்ச் சித்தர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பகுதியில் பள்ளி மட்டும் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடி விழிப்புணர்வு. தாராபுரம் தமிழகத்தில் பெருகி வரும் ஆறு முதல் 60 வயது…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,…
நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
நாகப்பட்டினம்,ஜூன்.15-நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைப்பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இன்று(14-6-2026)நாம் தமிழர் கட்சி சார்பாக பொம்மிடியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பொ மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சரியான சாலை…
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம், தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத…
மாவட்டச் செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஜூன்-14. தென்காசி சட்டமன்ற அலுவலகத்தை, திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் திறந்து…
ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமான , முதியோர் நல மருத்துவர் தலைமையிலான கோவையின் முதல் பராமரிப்பு…
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சித்தாமூர் மேற்கு ஒன்றியம் இரும்புலி ஊராட்சியில்தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம்…
சென்னை, ஜூன் 14: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவருமான மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு…
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் பாரத ரத்னா பாபா…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர்நத்தம் திருமண மண்டபத்தில் மாணிக்கம் மற்றும் பாக்கியலட்சுமி நினைவு அறக்கட்டளை மற்றும் கோவை அரவிந்த் கண்…
கம்பம் அருகே ராணுவ வீரருக்கு வாழ்த்து தெரிவித்த கம்பம் எம்எல்ஏ தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவ…
கோவையில் நடைபெற்ற அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் இணைந்து உறுப்பினர் அடையாள அட்டைகள் பெற…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே ஜோதியம்பட்டி கிளைவாய்க்கால்லிருந்து வெள்ளியம்பாளையம் வழியாக கடைமடை மிச்சமிருக்கும் நீர் உப்பாறு அணைக்கு செல்லும் வாய்களில் ருத்ராவதி அருகே…
கல்பாக்கம் ஜுன் 14தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சீதாலட்சுமி (இ. ஆ.பெ), மாவட்ட சுகாதார பணிகள் மரு. செந்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு…
தேனியில் மாற்று கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கேரளா லாட்டரி விற்றவர் கைது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள பெல்லம்பட்டி பகுதியில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மானிய டீசல் வழங்க கோரி பழையாரில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு! மயிலாடுதுறை மாவட்டம்…
கோவை, கோயம்புத்தூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் (Sanbrix Properties), தனது புதிய வணிக மைல்கல்லான ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ (Sanbrix Business…
கோவை கோவையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால ஏரியை புனரமைக்கும் பணிகள் துவக்கம் தனியார் பங்களிப்புடன் நடைபெற்ற துவக்க விழாவில் நீர்நிலை பாதுகாப்பு மற்றும்…
மத்திய அரசின் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள மாடு, எருமை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளின் காதுகளிலும் 12 இலக்க எண் கொண்ட…
திருவொற்றியூர். ஜூன். 14 திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்…
உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கோம்பை பண்ணைப் புரம்…
தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள தேனி கலெக்டர் அலுவலக கூட்ட…
புதுவைத் தமிழ்ச் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேனாள் நீதியரசர் மாண்புமிகு…
கோவை சிங்கநல்லூரில் உள்ள பிரபல என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளன. ‘சுகம்…
நாகப்பட்டினம்,ஜூன்.13-திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து, அவசர ஊர்தி செல்ல சிரமமும் ஏற்பட்டுள்ளது பயணிகள் நிழலகம்நாகை மாவட்டம் திருமருகல்…
முதுகுளத்தூர் நிருபர் ஆர் செந்தில்குமார் தட்டானேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு – மக்கள் அவதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழக்கொடுமலூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டானேந்தல் கிராமத்தில் 100-க்கும்…
புவனகிரி தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சி மற்றும் மருத்துவர்களின் நலனை வலியுறுத்தி, உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் அணி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற அணி…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரத்தின், தேவை எங்களின் சேவை,என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெறும் நிகழ்ச்சியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.பிரபு துவக்கி வைத்தார். குறிப்பாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு கோழி விற்பனைக்காக வந்த…
செங்கல்பட்டு மாவட்டம் நாளை மாலை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுபதவி ராஜினாமா…
தொழில் துறை கழிவு மேலாண்மை சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர் பங்கேற்பு கழிவுகளை மறுசுழற்சி செய்வது,மீள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் கோவையில் தொழில்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 6. 2026-லிருந்து 30. 6. 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி…
நாகப்பட்டினம்,ஜூன்.12-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி தெற்குலேறி கிராமத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க அணையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும்…
புவனகிரி ஜூன் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக ஷானாஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வந்த…
உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்து காரைக்கால் தொழிலாளர் துறை அலுவலர் சி சம்பத்குமார் அவர்கள் பங்கேற்ற தொலைபேசி வழி நேரடி நிகழ்ச்சி இன்று ஆகாஷ்வாணி…
தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் துவங்கி வரும் 14 வரை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு திடலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச்…
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கங்கா நர்சிங் கல்லூரி சார்பில், பியாண்ட் பவுண்டரீஸ்: ரி-இமேஜினிங் மிக்ஸ்டு மெத்தட்ஸ் ரிசர்ச் மெத்தடாலஜி என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது.…
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் மரகதம்குமரவேல், திமுக சார்பில் அமுலு…
திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையில் குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான…
திருவண்ணாமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…
எஸ. செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே பொதுப்பாதையில் பள்ளம், கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம். குண்டடம், குண்டடம் அருகே, பொதுப்பாதையில் தனிநபர் பள்ளம் தோண்டியுள்ளதால் அதில்…
அலங்காநல்லூர்.ஜுன்.12 – மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி15 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கோரிக்கை மனுக்களை, பெற்றுக் கொண்டார். பேருந்து நிலையத்தில் விவசாய…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமிமலை பேரூராட்சியில், பல ஆண்டுகளாக நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆவண குளறுபடி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்து மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது ; திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில்தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course)…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாறுவோம் மாற்றுவோம். வீ த லீடர்ஸ் எனும் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. கரூர்…
கோயம்புத்தூர், தமிழ்நாடு: கோவை, நோவா IVF கருத்தரித்தல் மையத்தின் கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி – குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வரும் பத்தில் மூன்று நோயாளர்களுக்கு கருவுறுதல் தொடர்பான…
திருவண்ணாமலை மாவட்டம் சிங்கப்பெண்கள் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சுகன்யா குழுவினரோடு ஒரு பெண் மட்டும் இரண்டு குழந்தைகள் மீட்டெடுப்பு; திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையத்தில் விழுப்புரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காணாமல் போன 11-செல் போன் மீட்பு. உறியர்வர்களிடம் ஒப்படைத்த தாராபுரம் காவல்துறையினர். தாராபுரம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் நடப்பாண்டில் பல்வேறு இடங்களில்…
பெரியகுளம் அருகே மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி காட்ரோடு பகுதியில் உள்ள இயக்குனர்…
கோவை திமுக கூட்டணியில் தற்போது இல்லை; தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் – கோவையில் வீரபாண்டியன் பேட்டி… கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும்…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 147-வது மாவட்ட ஆட்சியராக திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப. பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கன்ஸ்யூமர் ஃபெடரேஷன் தலைவரும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான சிவசங்கர…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்துகளை நிறுத்தவும் இயக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் இன்று நேரில்…
தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவரும்…
38 ஆண்டுகால வீட்டுமணை கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கோரிக்கை தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக…
நாகப்பட்டினம்,ஜூன்.10-திருமருகல் ஒன்றியத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் மின்தடையால், ஆழ்துளை கிணறுகளிலிருந்து போதிய தண்ணீர் எடுக்க முடியாமல் இளம் பருத்திப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால்…
நாகப்பட்டினம்,ஜூன்.10-நாகை மாவட்டம் காடம்பாடியில் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி…
இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை குனியமுத்தூர் UMT ராஜா என்ற கலைஞர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். மெழுகு திரியிலிருந்து…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் முப்பரிமாண மின்சாரம் முறையாக கிடைக்காததால் விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்ச மின் மோட்டார்கள் இயங்காமல், குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு…
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 522 பயனாளிகளுக்கு…
கோயம்புத்தூர், ஜூன் 10, 2026: வி-கார்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், 2025-26 நிதியாண்டில் இந்தியா முழுவதும் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக கட்டமைப்பு…
மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பணியில் உள்ள தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தனியார் நிறுவன முறைகேடுகள்…
கூத்தாநல்லூர்., ஜூன். 10திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் , அருகே பண்டுதக்குடி சாலையில் காடுவெட்டியில் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி அந்த…
நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில்…
நாகப்பட்டினம்,ஜூன்.9 –நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின்…
தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக குமுளி போடிமெட்டு, கம்பம் மெட்டு மலை சாலை ஆகிய வழித்தடங்கள்…
கோவை: கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தினர் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்று தயாரித்துள்ளனர். தங்க விலை உயர்வால் நகை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…
ஆய்வின் போது கவுன்சிலா்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், முனியசாமி, போல்பேட்டை பகுதி…
திருச்சி ரயில்வே ஜங்ஷன், அருகில் உள்ள லாட்ஜ்ல். Room No.06-ல் 07.06.2026-ம் சதாம் உசேன், No.3/19, மில் தெரு, அரியமங்கலம்,(இளம்பெண் 18)அப்துல் ஆசாத் மில்தெரு அரியமங்கலமத்தை சேர்ந்த…
ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை” கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு…
கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்கள் மனம் மற்றும் உடல் நலம் கருதி யோகா பயிற்சி முறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு: தாராபுரத்தில் பரபரப்பான திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு! தாராபுரம் திருப்பூர் மாவட்டம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் காசிலிங்கம்பாளையம் கிராம மக்களின் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம். குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே காசிலிங்கம்பாளையம் கிராமம் நாவிதன்புத்தூர் ஊர்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் செங்கோட்டை : ஜூன் – 9 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா ஆர்.சி. மேல்நிலைப்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் {ஜமாபந்தி) நிகழ்ச்சி-சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டம பல்லாவரம் வட்டாட்சியர்…
ஜுன்.09.நாமக்கல். . நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பட்டணம் சாலையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி…
ஜூன்.09.நாமக்கல் நாமக்கல்:ஊர்வலமாக சென்று மாவட்ட பாஜகவில் அலுவலகத்தில் கூண்டோடு ராஜினாமா…மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்… மன வருத்தத்துடன் விலகி அண்ணாமலை இயக்கத்தில் சேருவதாக…
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சுஷில் மெஹ்ரா எழுதிய ‘இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தின் தபால் மரபு’ புத்தகம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால் பெட்டி, எம். ஆர். எச். சாலையில் சி. எஸ். ஐ.அருள் கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பில்இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொது…
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி போடி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்…
தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த..திவ்யா அவர்களுக்கு வெளிக்காடு . மோனிஷ்வர் இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்…