Month: January 2026

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும்…

மதுரை அரசு பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா

மதுரை கிழக்கு வரிச்சியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியை எமிமாள்ஞானசெல்வி, எஸ்.எம்.சி தலைவி அனிதா, ஜ…

கோவை கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பாவாடை, தாவணி அணிந்து மாணவிகளும், வேட்டி, சட்டை அணிந்த மாணவர்களும்…

சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா..!

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன்…

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

தாராபுரத்தில் பழனிக்கு தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தினர் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை வழங்கினர் திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பில்…

பிஜிபி வேளாண் கல்லுாரி மாணவிகள் அனுபவ பயிற்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் சுவாதி ,ஸ்வேதா, வேலண்டீனா, வர்ஷினி, வெண்ணிலா, விகாசினி, யாழினி தீபா,…

மணலி ஏரியில் இன்று முதல் பொதுமக்களுக்கு படகு சவாரி தொடக்கம்

சென்னை மாநகரின் பசுமை பரப்பை அதி கரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில்…

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சி.சரவணன், பேரூராட்சி…

பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மஞ்சளார் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி…

குண்டடத்தில் பா.ஜனதாவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி குண்டடத்தில் நடந்தது. இதற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன் ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.…

அதிமுக சார்பில் தாமரைக்குளம், வெங்கிட கிருஷ்ணபுரம் கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அருகே, தாமரைக்குளம் மற்றும் வெங்கிட கிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா…

வடலூர் நகராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டிலான வள்ளலார் பேருந்து நிலையயித்தினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திறந்து வைத்தார் கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சியில்…

தென்காசி நகராட்சி பகுதியில் உஜ்ஜீவன் வங்கி சார்பில் 2 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி, தென்காசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள்…

போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்

போடி அருகே மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கிழக்கு பாஜக ஒன்றியம் சார்பில் கூளையனூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்…

நான் முதல்வன் திட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம், ஜன.13: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களுக்கு காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. காங்கயம்…

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம்

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம் தமிழ் பாரம்பரிய கலைகளை நினைவு கூறும் விதமாக சிலம்பம்,கபடி,உறியடி,கயிறு இழுத்தல், போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு…

கமுதியில் நம்ம ஊரு மோடி பொங்கல்விழா

கமுதியில் நம்மஊரு மோடி பொங்கல்விழா . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியம் பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் கமுதி கோட்டை மேட்டில் முனீஸ்வரர்…

வடலூரில் விவசாயி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் கோட்டக்கரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சந்திரசேகரன்(67) விவசாயி என்பவருக்கு கடந்த இரண்டு வருடமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதால் சிரமப்பட்டு வந்தார், வேலை…

வடலூரில் பெட்ரோல் பங்க் மேனேஜரிடம் ரூபாய் 5 ஆயிரம் பறித்துச்சென்ற 2,பேர் கைது

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர்தனவேல் மகன் மணிகண்டன் (34)இவர் வடலூர் கடலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்து விடுகிறார் நேற்று…

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலர் சமத்துவபொங்கல் விழா, கடலூர்கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டலதுணை வட்டாட்சியர் சிவசக்திவேல், வருவாய்ஆய்வாளர்கள்குறிஞ்சிப்பாடிசிவபெருமான்,குள்ளஞ்சாவடிஷீலாதேவி, கிராம…

சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டி

சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டி தேனி மாவட்டம் சின்னமனூரில் சமத்துவ பொங்கல் விழா வெல்லட்டும் தமிழ்நாடு என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள்‌ தமிழ்நாடு முதலமைச்சர்…

தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா 2025 2026 தாராபுரம் விவேகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 08.01.2025 அன்று விளையாட்டு…

கோவையில் புதிதாக வேக்யூம்

கோயம்புத்தூர், இந்தியா, ஜனவரி 13, 2026: உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூயிப்மென்ட்ஸ் லிமிடெட் (BSE: 522074 | NSE: ELGIEQUIP) நிறுவனம்…

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் முதல்வர் சந்திப்பு

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தற்போது கல்மண்டபம்…

சென்னை சங்கமம் – 2026 கலைவிழா- மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழை வழங்கிய கனிமொழி எம்.பி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில்…

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலை. திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேஷ்டி சேலை. திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி…

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 தமிழ் திருநாளாம் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில்…

GBM நிறுவனத்தின் பொங்கல் விழா

காஞ்சிபுரத்தை சேர்ந்த GBM நிறுவனத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 லட்சம் ரூபாய் வணிகத்தை எட்டியுள்ளோம் இந்த புதிய வணிக மன்றத்தின் நிறுவனராக, உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளால்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, கானொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால்…

உதகையில் தேசிய அளவிலான டர்ட் அண்ட் பைக் ரேஸ்- நகர செயலாளர் ஜார்ஜ் துவக்கி வைத்தார்

உதகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவிலான பைக் ரேசர்கள் கலந்து கொள்ளும் டர்ட் அண்ட் பைக் ரேஸ் சேற்றில் இருசக்கர வாகனம் ஓட்டும்…

தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர். திருப்பூர்…

அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது…

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒன்று கூடி தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி…

மராத்தியத்தில் கொக்கரித்த ராஜ் தாக்கரே- சிவ சேனா கட்சி கண்டனம்

சிவ சேனா கட்சியின் சார்பாக கண்டன அறிக்கை மராத்தியத்தில் கொக்கரித்த ராஜ் தாக்கரே சிவ சேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் எனமாநிலத் துணைத் தலைவர் பூக்கடை…

சூாியன் ஓளி போல் எல்லோருடை வாழக்கையும் பிரகாசமாக இருக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை திராவிட பொங்கலாக சமத்துவத்துடன் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தாா். இதனையடுத்து வடக்கு மாவட்ட…

வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல்விழா

வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல்விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் வட்டாட்சியர் (சபாதி) சேதுராமன் ஆகியோர் தலைமை…

திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் விலையில்லா மடிகணினி வழங்கும் நிகழ்ச்சி

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவொற்றியூர் அரசு கலை கல்லூரியில் பயிலும் 230 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டம்…

முழுநேர புதிய நியாய விலை கடை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் திறந்து வைத்தார்

ஏ பி பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர்.ஜன.13. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரத்தில் கட்டப்பட்டுள்ள முழுநேர புதிய…

கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை 7 ஆம் ஆண்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை 7 ஆம் ஆண்டு விழா உலக மாற்றுத் திறனாளிகள் விழா ஆகிய முப்பெரும் விழா கம்பம் குமுளி சாலையில் அமைந்துள்ள…

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறுவடை திருநாள் தைப்பொங்கல் குறித்து வேதனை அறிக்கை

நாமக்கல்.ஜனவரி 13. தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றததால் அதன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பான…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து !

வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து ! இது குறித்து…

இ-சேவை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில்…

ஆலம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள ஆலம் இன்டர்நேஷனல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாபள்ளி வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டு புது பானையில் பொங்கலிட்டு…

கராத்தே,சிலம்பம்,கிக் பாக்சிங் பயிற்சிகளுக்கென இண்டிபெண்டண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் சேம்பியன்ஸ் துவக்கம்

சேம்பியன் ஷிட்டோ ரெயோ கராத்தே தோ இந்தியா அமைப்பின் கீழ் செயல்படும் வகையில் இண்டிபெண்டண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப் எனும் பயிற்சி கோவை போத்தனூர் அருகே உள்ள…

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களை வரவேற்க தயார் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்கள்

தூத்துக்குடி பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது…

சுந்தராபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற இதில்,திரளானோர் பங்கேற்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய…

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் சனவரி திங்களுக்கான திங்கள் கவியரங்கம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் சனவரி திங்களுக்கான திங்கள் கவியரங்கம் வடலூர் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் செயலர் தமிழ்ச் செம்மல் இராம வேல்முருகன்…

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புத்தகங்களை வெளிநாட்டினருக்கு வழங்கிய தேனி எம்பி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…

தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன-13. தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு காவல்…

தர்மபுரி தொகுதி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

தர்மபுரி தொகுதி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் தர்மபுரி தொகுதி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின்…

ஜெயங்கொண்டத்தில் சமத்துவ பொங்கல் விழா -அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் (லிமிடெட்), திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் பணிமனை வளாகத்தில் சமத்துவ பொங்கல்…

கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் ‘கிராமிய பொங்கல் 2026’ விழா,

கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ‘கிராமிய பொங்கல் 2026’ விழா, தமிழர் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு…

வலங்கைமானில் வர்த்தக சங்கத்தினர் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தாண்டிற்கு காலண்டர் மற்றும் டைரிகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

கரூர் பகுதிகளில் புதிய வளர்ச்சி திட்ட பணி- தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு 7.52 கோடி மதிப்பில் திட்டபணி,புதிய வளர்ச்சி திட்ட பணியை திறந்து வைத்த செந்தில்பாலாஜி.. முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, மாவட்ட…

நெமிலியில் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா- அமைச்சர் காந்தி பங்கேற்பு

செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தெற்கு ஒன்றியம் ரெட்டி வளம் பகுதியில் உள்ள டிபிசி வளாகத்தில் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்பி ரவீந்திரன் தலைமையில்…

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா

கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து…

ஜனவரி 15-ல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா-

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 15-ல் கொடிசியாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்று துவக்கி…

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தொழில்முறை நிபுணர்கள் மாநாடு

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு வணிகவியல் துறையில் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள்…

கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்த முன்னாள் மாவட்ட கவுன்சிலர்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு யூனியன், கோனார் கோட்டை கிராமத்தில் நேற்று நடைபெற்ற முருகன் பக்தர்கள் சார்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின்…

கம்பம் நகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டம்

கம்பம் நகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் பார்க் திடலில் திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது…

கம்பம் நகரில் அன்பிற்பிரியாள் திருக் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை

கம்பம் நகரில். வடக்கு வட்ட அன்பிற்பிரியாள் திருக் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள வடக்கு வட்ட வாணியர்…

வலங்கைமானில் ஜஎன்டியுசி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் அருகே காங்கிரஸ் தொழிற்சங்கம் ஜஎன்டியுசி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜஎன்டியுசி தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர்…

கடத்தூர் அருகே நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கடத்தூர், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி வினாயக மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை-ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். பெரம்பலூர்.ஜன.12. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.01.2026 உடன்…

விவேகானந்தரின் 163வது பிறந்த நாள்-உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

கும்பகோணம் ஜேசிஜ சார்பில் விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டு,போர்ட்டர் டவுன் ஹாலி…

சுகுணா பாலிடெக்னிக் நிர்வாகம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான சிறப்பு பயிற்சி

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் கோவை காளப்பட்டி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல்…

தாராபுரத்தில் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞர் அணி சார்பில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு விழிப்புணர்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், ஜன 12 திருப்பூர் தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி இயக்கம் இளைஞரணி சார்பாக மாதம் ஒரு நற்பணி செய்து கொண்டு வருகின்றனர்.எனவே…

நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் கால்நடை மருத்துவ முகாம்

கீழக்கொடுமலூரில் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் .இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலப் பாட பட்டதாரி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாருதி மாலன். இவர் கும்பகோணம் கேஎஸ்கே கல்வியியல் கல்லூரியில்…

உலகம் உங்கள் கையில் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லுரியில்…

தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு பொதுகுழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக நீதிக்கட்சியின் மாநில செயற்குழு,பொதுகுழு கூட்டம்.. தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அரசியல் நடத்த முடியாத நிலை…

குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகம்

குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் பள்ளியில் இன்று நடைபெற்றது இதில் 320 மாணவ மாண மாணவிகளுக்கு போதைப் பொருள்களைப் பற்றி போதைப் பொருள் மற்றும்.18 வயசு…

துறையூரில் மாபெரும் ஹெல்மெட், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் 09/01/2026 அன்று தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில்2026ஆம்…

பரமக்குடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17ந்தேதி திறந்து வைக்கிறார்

பரமக்குடியில் ரூ3 .கோடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்தை வருகிற 17 ந்தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது மாபெரும் திண்ணை பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்

அலங்காநல்லூர்.ஜன.12 மதுரை அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது திண்ணை பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ்,…

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மோகனூர் , தமிழ்நாடு அரசு 2025 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி…

மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உயிர்காக்கும் மருத்துவ மையங்கள்-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உயிர்காக்கும் மருத்துவ மையங்கள்-அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் உயிர் காக்கும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு தரமான சிகிச்சை…

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சமத்துவ பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடைப்பெற்ற சமத்துவ பொங்கல் விழா..மற்றும் மாபெரும் கோலப்போட்டிக்கான பரிசளிப்பு விழா…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்- நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம்,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வே|ண்டும் என்று ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்தநமது மக்கள் முன்னேற்றக் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாண்டிச்சேரி மாநில…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி…

வீனஸ் கல்வி நிறுவனத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா

வீனஸ் கல்வி நிறுவனத்தில் களைகட்டிய சமத்துவ பொங்கல் திருவிழா கும்பகோணம் வீனஸ் கல்வி நிறுவனம் சார்பாக பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.…

கோவை வாசவி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

கோவை வாசவி வித்யாலயா நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக வாசவி வைபவ் எனும் தலைப்பில் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வாசவி மித்ரா…

கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய நகராட்சி நகர் மன்ற தலைவர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நகரின் நன்மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க சிரமமின்றி பள்ளிக்கு செல்ல…

புழல் தனியார் பள்ளியில் 17 வது ஆண்டு விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் அருகே சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வது ஆண்டு விழா நடைபெற்றது . இதில்…

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் யானை வழித்தடங்களும்

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது…

ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி, நாள்: 11-01-2026, DR. MARIA MONTESSORI FOUNDATION AND RESEARCH CENTER-சார்பாக “ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இப்-பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் போடி நகரில்…

திருவொற்றியூர் தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மணலி…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி

பெரம்பலூர்.ஜன.11. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான்பட்டி கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன்கூடிய…

வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா

வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வால்பாறையில் திராவிட மாடல் பொங்கல் விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக திராவிட பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு மண்டல பொறுப்பாளர்…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது மாபெரும் திண்ணை பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்

அலங்காநல்லூர்.ஜன.12 மதுரை அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் 48வது திண்ணை பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், தலைமையிலும் நகர செயலாளர் அழகுராஜ்,…

துறையூர் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை…

திருச்சியில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ…

திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திருப்பூர் குமரனின் 94வது நினைவஞ்சலி.. கரூர் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் கொடிகாத்த…

யங் ப்ரேனர் நிகழ்ச்சி

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனம் சார்பாக தொழில் முனைவு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு…

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் மும்மொழி நாயக்கன் குப்பம் ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை 10.2.2026 இன்று மாலை 5 மணி…

புழலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புடவை வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் 100 நாள் வேலையை பாஜக அரசு கொன்று விட்டது. 125 நாட்கள் வேலை என்பது மிகப்பெரிய பொய். ஐடி, சிபிஐ, ஈடி வரிசையில் சென்சார்…