திட்டச்சேரி அருகே நிலத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதம் -2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
நாகப்பட்டினம்,ஜூலை.23-நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே மாரைக்கன்சாவடியில் தனக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேர் மீது திட்டச்சேரி போலீசார்…