உரிமை கோரப்படாத உடலைஉரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க தங்கராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தவரை உயிர் காக்க பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்…