மதுரையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.…