திருநெல்வேலி குடியிருப்போர் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பசுமை வழி சாலை துவக்கம்
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் கட்டி முடிக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 20ம் தேதி திறந்து வைக்க உள்ளார். திருமால் நகரிலிருந்து அருங்காட்சியகம்…