ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி கடையடைப்பு போராட்டம்
ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500…
ஆன் லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி நாளை 20ந்தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மருந்து வணிகர் சங்கம்.மதுரையில் 2500…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மல்யுத்த வீரர், வீராங்கனை சாதனை.. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பாக 2வது 15 வயது உட் பட்டவர்க்கான தென்னிந்தியா…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிமுக தலைமையிலான…
நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல் துறையூர் மே-20திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21/05/2026 வியாழக்கிழமை அன்று மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்ட…
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை…
மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஸ்ரீ முத்து நாயகி அம்மன் திருமண மஹாலில் பரவை ஆர்.எஸ்.பி. கன்ஸ்டரக்க்ஷன்மற்றும் தானம் அறக்கட்டளையின் பொதிகை வட்டார களஞ்சியம், அரவிந்த் கண்…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் மெயின் ரோட்டில் இடையர் தவணை விலக்கு அருகில் ஸ்போர்ட்ஸ் கிளப் எனும் பெயரில் மதுபான கடை நடத்தப்பட்டு வருகிறது…
நாகப்பட்டினம்,மே.19-திருமருகல் துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னையில் ஓலைகளின் அடிப்பக்கத்தில் சுருள் வடிவத்தில் வெள்ளை ஈ தாக்கம் காணப்படும். வளர்ச்சி அடைந்த ரூகோஸ்…
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில்குமார் முத்துப்பேட்டை,மே.19 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா முகைதீன் (38), இவர் ஒரு…
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா்…
மன்னார்குடி., மே.19திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம்…
மன்னார்குடி., மே.19 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட…
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என திருவாரூர் வர்த்தக சங்கத்தினர் மதுக்கடை…
மதுரையில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து கோடைகால பயிற்சி வகுப்பு நடந்தது. கோடைகால பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு மரங்கள் வளர்ப்பதின்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செயல்படும் கூடைப்பந்து குழு ஆண்டுதோறும் மே மாதத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து…
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்க புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மின் ஊழியர்கள் தங்கும் இடம்நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தவெக சார்பில் நீர் மோர் பந்தல். தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றிமலை,ராயனூர், பசுபதிபாளையம்,காந்திகிராமம்,சர்ச்கார்னர் என…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல…
கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..…
தென்காசிவர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக சுரண்டை பகுதியில் உணவு பொருட்கள் விலை 30 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.தென்காசி…
வயல்வளம் செழிக்கப் பெய்கின்ற பெயல்மழை மேகம் போல், தமிழ்நிலம் செழிக்கத் தவழ்கின்ற தனிப்பெரும் செய்தி நாளிதழ் ‘தினமலர்’ ஆகும். உலசுத் தமிழர் இல்லங்களில் நுழைந்து, அவர்தம் உள்ளங்களில்…
செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரி பிரதான சாலையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில்தேசிய தலைவர் பிரபுராஜா மற்றும் தேசியத் தலைவி புவன்யாஸ்ரீ அவர்களின்…
தூத்துக்குடி மே 18,நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சணையை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்…
நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெத்தார்ண சுவாமி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தொழில் பயிற்சி கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கு தேவையான பொருள்கள் வாங்கி தருவதாக உறுதிமொழி தொடர்ந்து வருடம்…
திருவொற்றியூர். மே. 18 எண்ணுார், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில்…
நாகப்பட்டினம்,மே.18-திட்டச்சேரி – காரைக்கால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் 16 மே 2026 அன்று கலாம் அரங்கில் 15வது பட்டமளிப்பு விழா. தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலுடன் தொடங்கியது. நிறுவனத்தின்…
கோவையில் சிக்கூ அமைப்பு சார்பாக ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் ஆதரவற்ற நாய் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை…
கோவைதமிழக முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில், தனது தனித்துவமான கலைப்படைப்புகள் மூலம் கவனம்…
கோவையில் உதயநிதிக்கு எதிராக-இந்து முன்னணி’ கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபைக்குள் ஒளிந்து கொண்டு பேசுகிறார் ; எங்குச் சென்றாலும் முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை – இந்து முன்னணி மாநில…
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
அலங்காநல்லூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு…
துறையூர் மே-17திருச்சி மாவட்டம் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான ஆர் ஆர் ஆர் ஆர் இண்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவ மாணவிகள் சமீபத்தில்…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச சர்க்கரை பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை…
கோவை தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடல்,முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலை ஓவியம் – கோவையில் முயற்சி கோவை: தமிழகத்தில் 717 மதுபான (டாஸ்மாக்) கடைகளை…
மன்னார்குடி., மே.17 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய…
செய்தியாளர் சக்திவேல் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில்…
எஸ் எம் எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2026, 2022–2025 கல்வியாண்டு மாணவர்களுக்காக 16- மே 2026 அன்று எஸ் எம் எஸ்…
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில்…
துறையூர் ஏப்-16திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வருவாய் துறை,…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில்…
நாகப்பட்டினம்,மே.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் 17 வது திவ்யதேசமாக போற்றப்படும் சவுரிராஜ பெருமாள்…
சுரண்டைபங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல் நிலைப்பள்ளியில் ஸ்கை க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட கயிறு இழுக்கும் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி…
பேராவூரணி மே.16 – இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில், இன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கொத்தனாம்பட்டி கிராமத்தின் மேனாள் ஊராட்சி மன்ற தலைவரும், மக்கள் பாதை நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளருமான அ.வை.தங்கவேல் நினைவேந்தல் கூடுகை நிகழ்வு…
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும்,…
தென்காசி இலஞ்சி பிஎட் கல்லூரி சிறந்த ஆசிரியர் பயிற்சி கல்லூரியாக செயற்பட்டு வருவதாக சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி தமிழ்துறை தலைவர் திருநாவுக்கரசு பாராட்டி பேசினார்.…
மத்திய அரசு அண்மையில் அனறிவித்துள்ள 3 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.…
கோவையில் 14 சிறுவர்,சிறுமிகள் இரண்டு குழுக்களாக பல்வேறு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர் தினமும் யோகா செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் அய்யனார்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள்…
கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் அத்தாரா செராஃபினா,சாதனா,தஸ்விகா,…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூரில் கருங்குழி ரோடு , நெத்தனாங்கப்பம் ,தென்குத்துரோடு, வடலூர் சிட்கோ உள்ளிட்ட பகுதியில் ஐந்து அரசு மதுபானகடைகள்இயங்கி வந்தன, வடலூர் பேருந்து நிலையத்தின் அருகில் சென்னை…
நாகப்பட்டினம்,மே.15-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி கல்லுக்கேனி தெருவை சேர்ந்தவர் அஞ்சான் மகன் அஜித்குமார் (வயது 32). இவர் தமிழக ஊர் காவல் படை வீரராக…
நாகப்பட்டினம்,மே.15-திருமருகல் அருகே சேரும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி கீழசன்னாநல்லூர் ஜீவா நகர் பகுதியில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே அதிகாலையில் கனிமவள திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல். குண்டடம் வருவாய் கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்…
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே…
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நேற்று திடீரென்று உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை…
வடலூர் மே.15:வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் 70 ;இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக…
குறிஞ்சிப்பாடி வட்டம்வடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது, இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல்…
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது இந்நிலையில் இதற்கான…
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 16.05.2026 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் 30 கவுன்சிலருக்கு 18 பேர் மட்டும்…
கோயம்புத்தூர் மாநகரின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு புதிய அடையாளமாக மாறுகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்”. நவீன வடிவமைப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த…
மன்னார்குடி குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர்…
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வியாழன் கிழமை மாலை நடைபெற்றது. சலங்கை அணிவிலா பூஜையில்…
மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும்…
தாராபுரம். சாதனைகளின் தொடர்ச்சியாக, 597/600 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ். தினேஷ் பாலாஜி மற்றும் எஸ். சஞ்சய் ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதல்…
காங்கயம், காங்கயம் அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் வியாழக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில்…
தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. தாராபுரம், தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாராபுரம் வட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு…
12ம் வகுப்பு பொது தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை கட்டி அனைத்து பாராட்டிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்….. தமிழகத்தில் 12ம் வகுப்பு…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் தேர்தலில் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் தனியார் திருமண அரங்கத்தில்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன் 32 வயதுடைய இளைஞர். இவரது தந்தை கலியமூர்த்தி தனது மனைவி தேவியை பல…
நடந்து முடிந்த +2 cbsc தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியை சேர்ந்த அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யுதீஸ்வரன் 92% , சாதனா 91%…
திருவொற்றியூர். மே.15 திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் ஐடிசி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சந்திரா. வயது 39 மற்றும்…
கோவையில் செயல்பட்டு வரும் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில்…
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர், மே.14- தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு…
கோவையில் செயல்பட்டு வரும் , இன்ஃபினியம் டெவலப்பர்ஸ் நிறுவனம் அடுக்கு மாடி மற்றும் வில்லா டைப் வீடுகளை கட்டி விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றனர்..…
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாக குழு மகேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட…
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மேகார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும்…
திருச்சி திருவானைக்காவில் கீழ்கொண்டயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அம்பிகா, வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக சட்டசபையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் ஆதரவு தெரிவித்த…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர் மே 14கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்ஆணையாளராக மேகராஜ் பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்பளித்தனர்.…
மே 14, செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் சைவ தளங்களில் முதன்மையானது! நால்வர்களால் போற்றப்பட்ட முதன்மையான திருத்தலம். ஆசியாவிலேயே…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சட்டமன்ற தொகுகி, குண்டடம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக அவைந்தலைவர் லிங்கசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குண்டடம் திருப்பூர் மாவட்டம்…
கும்பகோணத்தில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா நாகேஸ்வரன் கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. அபிநயாஸ் கலைக்குழுமத்தின் ஹர்ஷினி,கீர்த்திகா,இலக்கியா,வித்யாஸ்ரீ, மிருதுளா,வைஷ்ணவி,…
திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார் திருவாரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை பட்டாசு வெடித்துக் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…
கோவை புரோசோன் மாலில் மே 17 ந்தேதி The Chikoo எனும் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற நாய்,பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்வு பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்தும்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853 கோடைக்காலத்தின் பொது மக்களின் தாகத்தைத் தணிக்க, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தண்ணீர்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலை வேட்டமங்கலத்தில் அமைந்துள்ள வீராசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்…
ஆக்கிரமிப்பு அகற்றம். கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாத வியாபாரிகள். இனிமேல் ஆக்கிரமிப்பு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள்…
முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என மன்னார்குடி அருகே…