Month: March 2026

நன்னிலம் எம்எல்ஏ கோப்பை-க்கான வாலிபால் விளையாட்டு போட்டி

வலங்கைமான்., மார்ச்.01 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்த நாளை முன்னிட்டு நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானில் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற “நன்னிலம்…

பேராவூரணியில் கல்லூரி மாணவிகளுக்கு பண்பாட்டு கருத்தரங்கம்

பேராவூரணி, மார்ச் 1- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு பாரத பண்பாட்டு கேந்திரம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கேந்திரங்கள் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு பண்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. சென்னை…

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1 தமிழகம் மிக சிறப்பாக…

மன்னார்குடியில் மதிமுக ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி., மார்ச். 01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வரும் 7ம் தேதி வருகை தரும்…

பேராவூரணி தொகுதியில் தமாகா சார்பில் போட்டி விருப்பமனு

பேராவூரணி தஞ்சை மாவட்டம்பேராவூரணி தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் மு.க. பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் எம். சி. கண்ணனிடம் விருப்பமனு தாக்கல் செய்தார்.…

கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம் 12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா

கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம்12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சற்குரு…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்-ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி 60-வது வடக்கு வட்ட கழக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு 778…

லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா

மாவட்டம் 3242 F பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா ஆவூர்யூ ஆர் ஏசி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட…

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர் மார்ச்திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மாவட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையில்…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த மணியரசன், பிப்ரவரி 28 அன்று நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே சாலையில் நடந்து சென்றபோது,…

தமிழக முதல்வர் பிறந்தநாள்- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி அருகே பூதிப்புரம் தமிழக முதல்வர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் தமிழக முதல்வர் மு க…

மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று…

தஞ்சாவூரில் சத்குரு தியாகராஜர் புகழை போற்றும் வகையில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் வாகன ஓட்டிகள் சிரமம்

மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…

தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தேசிய ஜனநாயக கூட்டணி குண்டடம் கிழக்கு ஒன்றிய தெருமுனை பிரச்சாரம் கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட கரிச்சிக்கட்டு புத்தூர், ஜோதியம்பட்டி, சேடப்பாளையம்…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் நிறைவு பெற்றது

இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.…

வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில் வேளாண்மை கண்காட்சி

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு…

தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா

தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது. சேந்தமங்கலம் : தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருவாரூரில் தமிழ் சங்கம் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

திருவாரூர்., பிப்.28 திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த…

கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கொரடாச்சேரி., திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா , தமிழ் கூடல் விழா…

செங்கிப்பட்டியில் நிர்வாகிகளை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்-கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை…

மன்னார்குடியில் டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் உள்ள டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் 4 மற்றும்…

திருத்துறைப்பூண்டியில் தஞ்சை சமவெளி நாகரிகம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

திருத்துறைப்பூண்டி., பிப்.28 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை சமவெளி நாகரிகம் எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நாகை எம்பி செல்வராஜ் ,…

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களுக்கு ‘மத நல்லிணக்கச் செம்மல்’ விருது வழங்கி கௌரவித்தார் பேரூர் ஆதீனம்

கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…

காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை திறப்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் காங்கேயம் காளை சிலை, எம்எல்ஏ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர். காங்கயம், பிப்.28: காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள காங்கேயம்…

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மறைவு மன்னார்குடியில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

மன்னார்குடி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகைசசால் விருது மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயர்ந்துள்ளார் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக…