திருவாரூர் மேட்டுப்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சாம்பல்!

:திருவாரூர் அருகே அலிவலம் சாலை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில்…

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 80வது சுதந்திர தினவிழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 80வது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் V.பழனியப்பன் தலைமையேற்று வருகை…

இதுக்கா நாங்கள் விஜய்க்கு வாக்களித்தோம்- கொந்தளித்த மக்கள்

தூத்துக்குடி மீள விட்டான் செல்லும் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒரு சில தினங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று…

இருசக்கர வாகன ஷோரூம் திடீர் தீ விபத்து பல கோடி இழப்பு என தகவல்.

இருசக்கர வாகன ஷோரூம் திடீர் தீ விபத்து பல கோடி இழப்பு என தகவல். தூத்துக்குடி திருநெல்வேலி பைபாஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருசக்கர…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி

திருச்சி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. மலைக்கோட்டை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, தெப்பக்குளம், மேலபுலிவார்…

ஆசிரியரை அழைத்து தேசியக் கொடியேற்ற வைத்த எம்.எல்.ஏ.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்…

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா

கோவை கோவை, அவிநாசி சாலை, அரசூரில் அமைந்துள்ள KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், நாட்டின் 80வது சுதந்திர தின விழா தேசப்பற்று, உற்சாகம் மற்றும்…

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி.பத்மநாபன் தேசியக்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கல்

கரூர் மாவட்ட மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளியணை அருகே அமைந்துள்ள ராகவேந்திரா அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும்…

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் 80வது சுதந்திர தின விழா

புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் இன்று 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு. பிரபாகர் அவர்கள் தேசியக்…

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80வது இந்திய சுதந்திர தின விழா

துறையூர் ஆக-16திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 15-08-2026 அன்று இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து சுதந்திரப்…

துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 80வது இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 15-08-2026 அன்று இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து…

நாட்டரசன்பட்டு சிறுவஞ்சூரில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நாட்டரசன்பட்டு ஊராட்சி, சிறுவஞ்சூர் கிராமம், பெரியார் நகரில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் விழிப்புணர்வு கவுன்சில் சார்பில் 80வது…

பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்டப்புளி ஊராட்சியில் நமது…

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் சுதந்திர தின விழா

80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாதவரம் மாநகராட்சி 3 ன் சார்பில் சுதந்திர தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால்…

சுதந்திர தின விழாவில் டாக்டர் சந்திரபிரசாத் கௌரவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே அமைந்துள்ள பாத்வே அமைப்பின் இணை இயக்குநர் டாக்டர் சந்திரபிரசாத், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 15…

அரியலூர் நகராட்சியில் சுதந்திர தின விழா

அரியலூர் நகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தேசிய கொடி ஏற்றினார் ஆணையர் அசோக்குமார் அனைவருக்கும் இனிப்பு வழங்கி…

சூப்பர் அவென்யூ வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 80-வது சுதந்திர தின விழா

கோவை உக்கடம் அருகில் உள்ள சூப்பர் அவென்யூ வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக,நாட்டின் 80 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..…

கீழ்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு…

கிழக்கு தாம்பரத்தில் 80-வது சுதந்திர தின விழா

கிழக்கு தாம்பரம் 48-வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் வீதி லீடர்ஸ் சார்பில் 80-வது சுதந்திர தின விழா, கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில்…

குண்டடத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம்- நடிகை கஸ்தூரி தீர்த்த கலசம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாத அம்மனுக்கு மஞ்சள் நீர் தீர்த்த அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட…

80-வது சுதந்திர தினத்தை கொண்டாடிய SMART Foundation

சென்னை, ஆகஸ்ட்இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, SMART Foundation தனது தலைமை அலுவலகத்தில் கல்விச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வலியுறுத்தும் வகையில்…

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ துவக்கம்

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங கியது.. அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற…

கோவை கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் மேற்கு மண்டல கூட்டம்-புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்

கோயம்புத்தூர் மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் கோஜிம்வா சார்பில் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.முன்னதாக க லட்சுமி இண்டஸ்ட்ரீஸ்…

ஆடி பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன்

ஆடி பூரத்தை முன்னிட்டு, கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதையொட்டி,…

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளை சார்பில், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும்…

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம், ஜிஎன்டி சாலை இரட்டை ஏரி படகு குழாம் பகுதியில், 80-வது…

காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவக்குமாருக்கு சிறந்த சேவைக்கான நற்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு

காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சிவக்குமாருக்கு சிறந்த சேவைக்கான நற்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு காரைக்கால் நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில செயலாளரும், குடிமை பாதுகாப்புப் படை…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பொதுவிருந்து

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து…

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பொது விருந்து-அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பொது விருந்து-அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு தாம்பரம், ஆக. 16 : 80வது இந்திய சுதந்திர தின…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக சுதந்திர தின விழா

ஓசூர் ஆகஸ்ட் 15 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள கிரீன் பிளானட் ஆம்பியர் மின்சார இருசக்கர வாகன ஷோரூம் அருகில் 80 ஆம் ஆண்டு…

சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில்…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பிரம்மாண்ட ஆடி தேரோட்டம்

உள்பிரகாரத்தில் வலம் வந்த செங்கமலத்தாயார் – திரளான பக்தர்கள் பங்கேற்பு மன்னார்குடி, ஆக.15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி உற்சவத்தை…

ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் முதுகுளத்தூர், முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

அச்சிறுப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் என்.கே.வி. மஹாலில் 80-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல்: தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம், திண்டுக்கல் மாவட்ட கிளை சங்கம் சார்பில் சுதந்திர தின விழா திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் சக்திபுரத்தில் நடைபெற்றது.…

அம்பாசமுத்திரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் போதை பொருட்களுக்கான எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக்…

கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ,ஈகை உள்ளம் அறக்கட்டளை இணைந்து நடத்திய சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.…

அரிகில்பாடி கிராமத்தில் 80 ஆவது விடுதலை திருநாள் விழா

அரிகில்பாடி கிராமத்தில் 80 ஆவது விடுதலை திருநாள் விழா கல்பாக்கம் ஆக 15இராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அரிகில்பாடி கிராமத்தில் தாய்த்திருநாட்டின் நாட்டின் 80 வது விடுதலை திருநாளை…

குப்பிச்சிபாளையம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி கிராமசபைக் கூட்டத்தில் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி…

ஆவடியில் வான்புகழ் வள்ளுவர் சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா ஆவடி மூர்த்தி நகரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு…

கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் S. பிரபாகரன் அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் பா. செல்லத்துரை நகர் மன்ற துணைத்…

தாராபுரம் நகராட்சியில் 80-வது சுதந்திர தின விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420. தாராபுரம், தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமை…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் சுதந்திர தின விழா

தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை…

புதுச்சேரி வில்லியனூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் 80.வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் சந்தோஷ் குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் அந்தத் துறையில்…

சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஓ ஏ முருகன் தலைமையில் சுதந்திர தின விழா மிக சிறப்பாக…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. கல்லூரி நிறுவன செய்லர்…

திருவெற்றியூர் மண்டலம். 80 சுதந்திர தின விழா

திருவெற்றியூர் மண்டலம். 80 சுதந்திர தின விழா நடைபெற்றது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றி வைத்தார் நிகழ்ச்சியில்…

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுதந்திர தின விழா

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் அலுவலகத்தின் வளாகத்தில்…

ஈரோடு சூளை இ. பி.பீ நகர் அந் நூர் மஸ்ஜித் & மதரசா சார்பில் 80 வது இந்திய சுதந்திர தின விழா .

ஈரோடு அந் நூர் மஸ்ஜித் & மதரசா ஈபிபீ நகர் சூளை பள்ளிவாசல் சார்பில் 80 ஆவது வருட இந்திய சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.…

அஸ்-ஸலாம் பொறியியல் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா

கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் உள்ள அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை நிறுவன துணைத் தலைவர்…

கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹெச். அப்துல் ரகுமான் தலைமை வகித்து தேசியக்…

ஆனைமலை வி. ஆர். டி. பள்ளியில் சுதந்திர தின விழா-தேசியக் கொடியை ஏற்றினார் வால்பாறை எம்.எல்.ஏ.

பொள்ளாச்சி, ஆக. 15 ஆனைமலை வி.ஆர்.டி. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றினார். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வி.ஆர்.டி.…

அரியலூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருவதும் மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக…

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சுந்தராபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம்

உத்தராகண்ட் மாநிலம் ஹல்தவானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசிய மேடையில், ‘ஸ்ரீ ராம் சேனா’ அமைப்பினர் சுத்திகரிப்பு யாகம் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம்…

நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

மன்னார்குடி, ஆக. 14:மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் செயல்பட்டு வரும் நாய் நல காப்பகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து…

இரண்டு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை, ஆக. 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி, நொச்சியூர், செருகளத்தூர், குமட்டித்திடல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்…

கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்கள் திட்டமிட்டவை: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

மன்னார்குடி, ஆக. 14: “கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு, அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தூண்டுதலின் பேரில் நடைபெறுகின்றன” என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்…

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் கோவிலில், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சர்க்கரை திருப்பாவாடை விழா…

கோதண்டராஜபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு 5008 வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம்

நாகப்பட்டினம்,ஆக.14-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் கோவில் அமைத்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘மந்தாரா’ புதிய கிளை

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட பிரீமியம் நகைகளுக்கான இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான ‘மந்தாரா’ நிறுவனத்தின் புதிய கிளை, கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் வரும்…

ஆழியார் அறிவு திருக்கோயிலில் முப்பெரும் விழா வேதாந்திரி மகரிஷியின் 116 வது ஜெயந்தி விழா

பொள்ளாச்சி செய்தியாளர் ராஜா 8675527007 பொள்ளாச்சி- ஆக-14 அருள்தந்தை வேதாந்திரி மகரிஷி அவர்களின் 116 வது ஜெயந்தி விழா, உலக அமைதி தின விழாபத்மபூஷண் விருதாளர் Dr.SKM…

தேனி தென்மேற்கு மாவட்ட தவெக செயலாளராக எம்.எல்.ஏ. நியமனம்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

தேனி தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.…

அலங்காநல்லூரில் செயின்ட்மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயின்ட் மேரிஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது.நிறுவனத்தின் தாளாளர் ஸ்ரீபத்மா,தலைமை தாங்கினார்.சேர்மன் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற…

குண்டும் குழியுமான சாலைகள் நியூ தில்லை நகர் மக்கள் கடும் அதிருப்தி

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு நியூ தில்லை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…

பேராவூரணி அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தஞ்சை மாவட்டம்பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கியச் சாலை…

கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்களுக்கு அறுசுவை அசைவ அன்னதானம்

ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே தவசிபுதூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லம்பட்டி கருப்புசாமி திருக்கோவிலில், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டிசுவாமி ஆட்டோ நிலைய நண்பர்கள் சார்பில்…

சமபந்தி அன்னதானம்-மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி வெள்ளிக்கிழமை…

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் -பரமஹம்ச யோகானந்தரால் தொடங்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி…

ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு தில்லை காளிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தேவி கருமாரி திரிபுரசுந்தரிக்கு ஆடிப்பூரம் உற்சவம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி…

தா.பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில் தா.பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு…

வந்தே மாதரம் கட்டாய பாடல் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர், SETC பணிமனை முன்பு ஒன்றிய அரசின், வந்தே மாதரம் கட்டாய பாடல் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் தோழர்…

திட்டச்சேரி அரசு பள்ளியில்வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டி

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் கணித மாதிரி வடிவம் உருவாக்குதலுக்கான சாதாரண வகையிட்டு சமன்பாட்டு அடிப்படை என்ற…

கோவையில் எட்டாவது எடிஷனாக எலக்ட்ரோடெக் கண்காட்சி..!

கோவையில் மின்சாரம் மற்றும் மின்னணு துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், எலக்ட்ரோடெக் 2026 8 வது எடிஷன் கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது.…

கோவையில் சுற்றுலா துறை குறித்து சர்வதேச மாநாடு 2026

ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் தேசிய மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா துறையை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர்…

இரண்டு லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் மற்றும் 25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்- இருவர் கைது

திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் டிச்சி கிரௌண்ட் பகுதியில் எண்ணூர் காவல் உதவி ஆணையர் வெங்கட் குமார் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் சாத்தாங்காடு காவல்…

குண்டடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்

குண்டடம்,தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று…

வடலூர் புனித நகர ஆன்மநேய இயக்கம் சார்பில் மாதப்பூச அகவல் பாராயண சிறப்புப் பிரார்த்தனை

கடலூர், மாவட்டம்வடலூர் சத்திய ஞானசபை வளாக முன்மண்டபத்தில், வடலூர் புனிதநகர ஆன்மநேய இயக்கம், சார்பில் மாதப்பூசத்தை முன்னிட்டு,போர் இல்லாத உலகம், புலை மற்றும் கொலை இல்லாத சமூகம்,…

கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு 12.08.2026 புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.…

சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணி- சத்தியபாமா எக்ஸ் EX M LA ஆய்வு.

குண்டடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த சங்கரண்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொழுமங்குழி, சிறுகிணறு உள்ளிட்ட பகுதிகளில், புள்ளகாளிப்பாளையம் முதல் ராசிபாளையம், கள்ளிப்பாளையம் வரையிலான பல கிலோமீட்டர் தூரத்திற்கு சோலார்…

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: துணை ஜனாதிபதியிடம் திமுக எம்.பி.க்கள் மனு

தேனி: தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. தலைமையில் திமுக…

உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ அதர்வாண காளி ஸ்ரீ மகா ரத்யங்கார் தேவி சக்தி மகா யாகப் பெருவிழா

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே: கைலாசநாதர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ஜிஜி லால் சித்தா பாபாஜி அவர்களின் ஆசிகளுடன், அருள்மிகு ஸ்ரீ அதர்வாண காளி ஸ்ரீ…

வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி சென்னை கோட்டை நோக்கி பிரச்சாரப்பயணம்

கடலூர், மாவட்டம்வடலூர்,கருங்குழியில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற அருட்பிரகாச வள்ளலார் இறைவன் ஒளி வடிவானவர், உயிர் கொலை செய்யக்கூடாது, பசிப்பிணியை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மனிதநேய…

சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த…

ஊதியூர் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி, வாகன ஓட்டி உயிரிழப்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . காங்கேயம். ஊதியூர் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தனியார்…

கூவத்தூர் ஊராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்பாக்கம், ஆக. 13: செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்…

தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் கைவினைஞர்களை தேசிய சந்தையுடன் இணைக்கும் பிளிப்கார்ட்

சென்னை, : தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ), கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும்…

அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த…

ஈரோடு வ.உ.சி பூங்கா தர்காவில் பெண்கள் முன்னெடுத்த அமாவாசை சிறப்பு பிரார்த்தனை

ஈரோடு, ஆக.12: ஈரோடு வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வக்ப் வாரிய எண்: G.S 203 CBE-க்குட்பட்ட ஹஜ்ரத் பஸல் ஷா காதிரி,…

ஈஷா கிராமோத்சவம் 2026 – வடலூரில் முதல் கட்டகைப்பந்து போட்டி-கிராமப்புறங்களில் 63 அணிகள் பங்கேற்பு

வடலூர், ஆக. 13-கோவையில் சத்குரு, வால் நிறுவப்பட்ட ஈஷா யோக மையம் சார்பில், “ஈஷா கிராமோத்சவம் 2026” என்ற பெயரில், கிராமப்புற வீரர்களுக்கான ரூரல் பிரீமியர் லீக்…

போதை இல்லா சமுதாயம் அமைப்போம் கும்பகோணம் மாஸ் கல்லூரியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

கும்பகோணம் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி…

போடிநாயக்கனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா அகமலை மலை கிராமத்தில் புதன்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சி…

சடா முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை மகா யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே உள்ள வடகுத்து அருள்மிகு சடா முனீஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா யாகம் நடைபெற்றது.ஆடி அமாவாசை…

மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் என்றாலே பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை யொட்டி நீர் நிலைகளில் புனித…

கம்பம் அருகே சுருளி அருவியில் ஆடி அமாவாசை புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசை தினமான இன்று ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள சுருளி அருவியில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களை நினைத்து…

சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிப்பதாக புகார்: கிராம மக்கள் போராட்ட எச்சரிக்கை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சோலார் மின் கம்பங்கள் சாலை ஓரத்தில் பதிப்பதாக புகார்: கிராம மக்கள் போராட்ட எச்சரிக்கை தாராபுரம், ஆக. 12: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை…

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிப்பு

சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை மையமாகக்…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்: தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை…