கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா
கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா: துடும்பு இசைக்கு பார்க் கல்லூரி முழுக்க வேற லெவல் வைப்ஸ் கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின்…
கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா: துடும்பு இசைக்கு பார்க் கல்லூரி முழுக்க வேற லெவல் வைப்ஸ் கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சிவன்மலை முருகன் கோயிலில் படி பூஜை காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக் கோயிலில் மார்கழி மாத படி பூஜை வெள்ளிக்கிழமை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே, தாயம்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த…
தேமுதிக காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் 2.0 மக்கள் உரிமை மீட்புமாநாடு செய்தியாளர் சந்திப்பு. காஞ்சி தெற்கு மாவட்டம் தேமுதிக சார்பில் கடலூரில் நடைபெறும் 2.0 மக்கள்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 386 மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை பூம்புகார்…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் மடந்தை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.3000 கரும்பு 1 சீனி 1 பச்சரிசி 1 வேஸ்டிசேலை தொகுப்பினை…
கோவை திருச்சி சாலை,மற்றும் அவினாசி சாலை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு முழுமையான சேவையினை வழங்கி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி…
தேனி அருகே உங்க கனவ சொல்லுங்க புதிய திட்டம் தொடக்கம் தேனி மாவட்ட கலெக்டர் எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை…
தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…
திண்டிவனம் தைலாபுரத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டிட விருப்ப மனுவை,பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில்…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர…
உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும்…
“உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் பெரம்பலூர்.ஜன.09. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை…
அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில்…
சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவங்கிவைத்தார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவங்கி…
பா. வடிவேல்அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பூரணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில்,நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருள்கள் பொது மக்களுக்கு…
பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…
பரமத்தி வேலூர், ஜன.9-கபிலர்மலை அருகே வீட்டு மின் இணைப்பு வேண்டி மனுக்கொடுத்தும் 9 மாதமாக மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கபிலர்மலை துணை மின் நிலையத்தை இளம்…
போச்சம்பள்ளி, ஜன.9: காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஆவத்துவாடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை யில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ.3 ஆயிரம் ரொக்கம்,…
கம்பம் அல்-அஜ்ஹர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிய நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேனி…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நியாய விலை கடையில், அரசின் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் கலந்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோஷமாக…
தூத்துக்குடியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு படிப்பதற்கான படிப்பகம் இல்லை என்பது அறிந்த தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் படிப்பாக அமைக்க வேண்டும் என்று…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். குஜிலியம்பாறையில் சேவல் சண்டையில் பறிமுதல் செய்யப்பட்ட 7 சேவல்கள் ஏலம் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இலுப்பப்பட்டியில் கடந்த 27-ம் தேதி…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்பகை காரணமாக திண்டுக்கல்லில் கணவன்-மனைவி படுகொலை. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் யேசுராஜ் வயது-42. இவர் கடந்த 2024ல் நடந்த திமுக…
திருச்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட அண்ணா கல்வி…
திருச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும். 19 ஆயிரம் லேப்டாப் மாணவர்களுக்கு…
தேனி மாவட்டம் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி ஓட்டுனர் உரிமம் பழகுனர் உரிமம் பெறுவதற்கும் உரிமம் புதுப்பிக்கவும் வந்த பொது மக்களுக்கு விபத்து…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தொழிற்சாலைக்கு, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு…
திருவொற்றியூர் நியாய விலை கடைகளில் 3000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ…
குறிஞ்சிப்பாடிவட்டம், வடலூர் மற்றும் சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில்…
திருவொற்றியூர் திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து அருணகிரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் சிங் குமார் ஆகியோர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ…
பொங்கல்திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 23 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், 2 முழு கரும்பு உள்ளிட்ட…
ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென் னைத் தொகுதி மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கப்பாண்டி யன்…
பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போன்று மதுரை மாநகராட்சி கல்வி பிரிவிலும் மாதந் தோறும் முதல் சனிக் கிழமை அன்று குறைதீர்க்கும் முகாம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி…
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோசமாக…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கேயம் 64- ஆவது தேசிய மருந்தியல் வார விழா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா, நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம்…
கோவை 91 வது வார்டு பகுதியில் 3,000 ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் நியமன குழு தலைவரும் ஆன இராஜேந்திரன்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். அறிவியல் துறைகளின் மாணவ மாணவியர் 200 காட்சிப் பொருட்களையும் இயங்கும் மாதிரிகளையும் வைத்து அதற்கான அறிவியல் விளக்கத்தினை அளித்தனர்.கண்காட்சியினை பார்வையிட…
திருச்சி சோமரசம்பேட்டை அருகே கள்ளிக்குடியில் கர்நாடகாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சந்தோஷ் என்பவரை டிசம்பர் 1ஆம் தேதி திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர்.…
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம்…
தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என் இராமகிருஷ்ணன் அவர்களை தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத்…
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூர் மாநகரக் கழக செயலாளர் என் எஸ் சரவணன் அவர்களை மாநில கொள்கை பரப்பு…
கோயம்புத்தூர் 08 ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3வது பதிப்பை பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெம் மருத்துவமனை வளாகத்தில்…
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ 3000 மற்றும் கரும்பு அரிசி சர்க்கரை புடவை வேஷ்டி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை தமிழக முதல்வர் இன்று காலை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனித வளம் மேம்படுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியாய விலை கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினார் 2.22…
நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே உள்ள Z -795 பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் களத்தூர் பகுதியில் பொது விநியோக நியாய விலை…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய…
தேனியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட கலெக்டர்…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து வழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை…
ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையில் சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் நகராட்சி தென்றல் நகர், பாலாஜி நகர், சாப்பாவூர், கடாரன்கொண்டான்…
தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகையுடன் ரு.…
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு. மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள…
பொங்கல் பரிசு தொகை. பொங்கல் பொருட்களை மேயர் ஜெகன் வழங்கினார். தமிழக அரசு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை…
பெரம்பலூர்.ஜன.08. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம். குண்டடம்.(ஜனவரி-8) திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் அனைவரும்…
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சட்ட மன்ற தொகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூா் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள காமராஜ் கல்லூாி மற்றும் பள்ளி எதிாில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பான…
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை சார்பில் திருக்குறள் வார விழா கொண்டாடப்படுகிறது.…
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 08.01.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி,…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ரூ.1,595 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள மைதானத்தில்…
கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி தனது 75 ஆண்டுகால சிறப்பைக் கொண்டாடும் வகையில், பி.எஸ்.ஜி.டெக் கல்லூரியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பழமை வாய்ந்த பரமசிவன் திருக்கோவிலுக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக இருந்தது இதனை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து…
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல…
பெரம்பலூர்.ஜன.07. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வெ.மு.க வின் அரசியல் பொதுகூட்டம் கரூர் மாநகரப் பகுதி உழவர் சந்தையில் அருகில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அரசியல்…
தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூாியில் நடைபெற்ற 3வது பட்டமளிப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான…
பெரியகுளம் அருகே விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி முத்தலாம்மன் இந்நு மேல்நிலைப்பள்ளியில் பயிலும்…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில்,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் இறகு பந்து போட்டி-அன்பழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்…
தேசிய தன்னார்வலர் இரத்த தான நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக இரத்ததானம் செய்த தன்னார்வு இயக்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மருத்துவ மேற்பார்வையாளர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும் ஈரோடு காங்கேயம் தாராபுரம் பழனி இடையே வியாபாரிகள் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் வரும் என்று…
கரூர் செய்தியாளர் மரியன் பாபு பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் சாமிநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் கரூர் மேற்கு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் மற்றும் தத்தனூர் ஊராட்சிகளில்குடியிருப்புகளுக்கான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் புறவழிச்சாலையில் கோர விபத்து – இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி சிசிடிவி கேமரா ஆய்வு. தொடரும் விபத்துகள் :…
கமுதி ஓடும் பேரூந்தில்பெண்ணிடம் 5 பவுன்நகையை திருடிய 2 பெண்கள் கைது மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம்…
கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் நடித்த “ஜனநாயகம்” திரைப்படம் வெற்றி பெற வேண்டி…
கண்டமங்கலம், ஜன-07 கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வி நெற்குணம் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வழுதாவூர் மற்றும் நெற்குணம் ஆகிய கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின்…
இந்துஸ்தான கல்வி நிறுவனங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு நம் பாரம்பரிய கலாச்சாரத்தைப் போற்றும் விதமாக, எங்கள் இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர்…
தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள அல்அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியைத் துவக்கி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர் களாக்குவேன் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரியலூர் மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் அரியலூர் கல்வி அலுவலகம்…
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து திங்கட்கிழமை பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான பேக் நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட பொருட்கள்…
சாலையோரம் நிறுத்தி இருக்கும் லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி கைவரிசை காட்டிய நபர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்புதிருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரகாஷ் 45.லாரி டிரைவர்.…
பெரம்பலூர்.ஜன.06. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்ய நியமிக்க்பட்டுள்ள பொறுப்பு அலுவலரும் (Central Prabhari Officer) /…
சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே வடசென்னை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெறு என வலியுறுத்தி மத்திய…