அய்யலூர் வாரசந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் கோழிகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் வாரசந்தையில் ரம்ஜான் பண்டிகை,பங்குனி மாத கோயில் திருவிழாக்கள் எதிரொலியாக ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு நடந்தது. வடமதுரை,அய்யலுாரில் வியாழன்…