சுமார் நான்கரை கோடி ரூபாய் பணம் தராமல் விவசாயிகளை இழுத்தடித்ததால் மூலனூர் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் கண்வலி விளைவித்து அதன் விதையை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று வரும் நிலையில்…