தேனி வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனத்தில் மாவட்ட காரத்தே சாம்பியன் 2026 போட்டி
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவன ஆடிட்டோரியத்தில் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி கராத்தே அசோசியேஷன் இணைந்து…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவன ஆடிட்டோரியத்தில் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி கராத்தே அசோசியேஷன் இணைந்து…
கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மற்றும் ரோட்டரி கிளப்…
சின்னமனூர் அருகே குச்சனூரில் ஆடிப்பெருந் திரு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்…
பொள்ளாச்சி, ஆக. 2 ஆச்சிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்த நிலையில் த.வெ.க. வினர் களமிறங்கி புதர் மண்டிய பூங்கா இடத்தை சொந்த செலவில் சுத்தப்படுத்தினர்.பொள்ளாச்சி வடக்கு…
திருவெற்றியூர் மேற்கு பகுதி அண்ணாமலை நகர் கார்கில் நகர் சார்லஸ் நகர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊர்கள் மற்றும் வேலம்மாள் பள்ளி சத்ய சாய் பள்ளி…
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் முன்புற பகுதியில் இருந்து 76 மினி பஸ்களுக்கு புறப்படுவதற்கான அனுமதி வழங் கப்பட்டன. இந்த மினி பஸ்கள் அரசு டவுண் பஸ்கள்…
ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணை ஆணையர் சிவக்குமார்மற்றும் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு…
சரவணம்பட்டி52 ஆவது மாநில அளவிலான ஷார்ட் கன் துப்பாக்கி சூடு போட்டி சென்னை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி…
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா, என்.ஜி.பி. கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது கே.எம்சி.எச்.மருத்துவமனை , நிர்வாக இயக்குநர் டாக்டர்…
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.…
அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து…
அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து…
குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ED444 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பால் வழங்கி…
அரியலூரில் நடந்தது பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்…
திருவாரூர். ஆக.01 தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் தனியார் அரங்கத்தில் வேளாண்மை உழவர் மற்றும் உணவு பாதுகாப்பு வறட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. எல்…
திருவாரூர் நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரேணுகாதேவி திருக்கோயிலில், ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 31.07.2026 நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் முழுவதும் மங்கள இசை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பாஜக சார்பில் மோடியின் 12 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். தாராபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் பிரதமர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குடிநீர் வேண்டி கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில்…
கோவை கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.. கோவை இடையர்பாளையம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடும் அவலம். தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி…
வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, வானூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்கள் அளிக்கவும், சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ்…
துறையூர் ஜீலை-31திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துறையூர் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீருக்கான…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்,அருகே, 330 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலத்தை நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டது. காங்கயம் நகரம் மற்றும்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கெளமாரி யம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தின் முன்றாம் வெள்ளிக்கிழமையையொட்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கல் கவசம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்…
உலகின் மிகவும் விருப்பமான நகை நிறுவனமான ‘ஜோய் ஆலுக்காஸ்’ (Joyalukkas), தனது புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தைத் திறந்து வைத்ததுடன், கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் ‘பில்லியன்ஸ் டைமண்ட்…
தஞ்சாவூர், ஜூலை- 31.தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள லயன்ஸ் கோல்மன் ஜூப்ளி ஹாலில் தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள்…
நாகப்பட்டினம்,ஆக.31-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் புறாக்கிராமம் அரசு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நிறைவடைந்தன ஆண்கள் மாவட்ட சாம்பியன்ஷிப்…
மன்னார்குடி., ஜூலை.31 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரிய குருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறி வரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி…
2 எஸ்.என்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம், எஸ்.என்.ஆர். கல்லூரி சாலை, ஆவாரம்பாளையம், கோயம்புத்தூரில் உள்ள எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் பெருமையுடனும் நடத்தியது. இது…
நீடாமங்கலம்., திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நீடாமங்கலம் அடுத்துள்ள ஆதனூர் மண்டபம். கிராமத்தில் பிரதான சாலையின் அருகே குடியிருப்புகளுக்கு நடுவே பங்கஜவல்லி, வாசுதேவன் தம்பதியருக்கு சொந்தமான இடத்தில்…
திருச்சியில் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – ₹.2 லட்சம் அபராதம் விதிப்பு.திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில்…
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழாவில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த திமுக வர்த்தக சங்க தலைவர் திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக…
அரியலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகள் நலத்திட்டம் தங்கமே தங்கம் என்கிற பெயரில் சிறப்பாக நடந்தது அரியலூர் அன்னலட்சுமிராஜபாண்டியன் திருமண அரங்கத்தில் ரோட்டரி மாவட்டம் 3000…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை, தாராபுரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தாராபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த…
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் MY Bharat அமைப்பும்…
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து…
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் மூலம் முல்லைப் பெரியாற்றிலிருந்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் வகையில் ரூபாய்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க்…
. திருவொற்றியூர் ஜூலை 31. எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4வது மாடியில் வசித்து வந்தவர் சுரேஷ் 41 கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை. நேற்று வழக்கம்போல்…
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் மாவட்டத்திற்கான பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை…
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணிந்து நில்…
மன்னார்குடி., ஜூலை 30. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…
கோயம்புத்தூர், 30 ஜூலை 2026: எல்.எம்.டபிள்யூ லிமிடெட் நடத்தும் டிஜே. நினைவு சர்வதேச புகைப்பட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. போட்டியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு,…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார் இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நல குறைவு…
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக புகார் மனு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.குமரேசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன்…
கோவை, கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் பள்ளியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை மற்றும்…
துறையூர், ஜூலை 30: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், துறையூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக தன்ராஜை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நியமித்துள்ளார்.…
கம்பம் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சித் துறையின் மூலம் விவேகானந்தர் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு…
மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் பணிகளை பார்வையிட்ட மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற பின்பு புதியதாக பொதுமக்கள் வசதிக்காக பல மார்க்கெட்…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் டெல்டா பகுதியை பாலைவன மாக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரத்தை கெடுத்துவிடும் கர்நாடகா காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தேசிய…
மன்னார்குடி., ஜூலை.30 நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர்…
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துகுமரன், கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,…
சென்னை எண்ணூர் நேதாஜி நகர் எட்டாவது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தென்னை மரத்தில் காற்றாடி நூலில் சிக்கிய ஒரு காகம் நீண்ட நேரம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது தாராபுரம் நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக)…
. திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் சங்க சாசன செயலர் வரவேற்றார். சாசனத் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முகமது சபி,டாஸ்க் ஃபோர்ஸ் மாவட்ட தலைவர்…
ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மக்கள் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம் பௌர்ணமி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம்R.பரத்ராஜ் விருகம்பாக்கம்…
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை…
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் பள்ளி மற்றும் திருச்சி ‘பார்ம் நெக்ஸஸ் டெக்’ நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழா மற்றும்…
நீடாமங்கலம்., ஜூலை. 29 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெண்டாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்…
கோவைஇந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி.…
தேனி மாவட்டம் கம்பம் 11 வது வார்டில் அமைந்துள்ள இந்த பகுதி பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற சிறந்ததொரு கல்வி நிறுவனமான மாணவிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து…
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நகர்புறத்தை பசுமையாக்கள் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலைகளில் மையப்பிரிவு பகுதிகளில் அழகு…
மன்னார்குடி., ஜூலை 29. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகரின் அனைத்து பகுதிகளிலும் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது .…
துறையூர் ஜீலை -29திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன்,மண்டல நகராட்சி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் 29-07-2026அன்று நேரில்…
நாகப்பட்டினம்,ஜூலை.29-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாகாளியம்மன் நடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி…
திருவாரூர் வாசன் நகர் அமைந்துள்ள அருள்மிகு ஸ்கந்த சாய்பாபா திருக்கோயிலில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலில்…
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாக ராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும்…
திருவாரூர்., ஜூலை.29 நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் ராஜாராம் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,Adv SIJE SUDEESH அவர்களின் தாயார்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் 78 பிறந்த நாள் விழா மற்றும் fashion…
தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த இணை…
மன்னார்குடி., ஜூலை 29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள…
வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில்…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவில் வசித்துவரும் அசோகன் கவிதா தம்பதியரின் மகள் ஜீவிதாதேவி இவரது கணவர் ராஜா வயது 39,…
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜயசுந்தரத்தின் மகன் சிவகுமார், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமைக்காவலராக…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர் மாவட்ட தோழமை இயக்கக் கூட்டமைப்பு சார்பில், மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வை…
தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) மரணத்திற்கு நீதி…
அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்கம் சார்பில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன. இந்த…
தேனி, ஜூலை 28: தேனி கம்மவார் சங்கக் கல்லூரியில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா, தேனி மற்றும் தேனி…
நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திட்டச்சேரி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர்…
சென்னையை அடுத்த மணலி ஏலந்தனூர் கிராமத்தில் உள்ள குளத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அதனை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மணலி புது நகர்…
செங்கல்பட்டு, ஜூலை 28: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம்…
கடலூர், ஜூலை 28: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட வடலூர் பேருந்து நிலையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார்…
கம்பம், ஜூலை 28: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புளியன்மலையில் பிளான்டர்ஸ் கிளப்பின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவும், ஏலக்காய் விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. விழாவிற்கு கேரள…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட…
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கூரையுடன் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது.சார்க் கேசஸ் (SAARC CASES)…
: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகரில் ₹11 கோடி மதிப்பில் நான்கு மாடிகளுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நூலகப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு…
நாகப்பட்டினம்,ஜூலை.28-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 17…
நாகப்பட்டினம்,ஜூலை.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்,…
நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3,600 ஏக்கர் நிலங்களை அளவீடு…
தூத்துக்குடி தருவைகுளம் 125 வீட்டுக்காலணியை சோ்ந்த சேவியா் மகன் ஜோஸ்வா வயது 16, மாாிமுத்து மகன் மனோஜ் வயது 15 மற்றும் நண்பா்கன என 7 பேர்…