திண்டுக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,823 வழக்குகளுக்கு தீர்வு
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. காசோலை, கல்வி, வங்கிக்கடன், மோட்டார்…