கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமை குழந்தைகள் உட்பட 78 பேர் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் குறைந்த…