- வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநாடு ஆதரவாக வணிக நிறுவனங்கள் விடுமுறைவணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநாடு ஆதரவாக வணிக நிறுவனங்கள் விடுமுறை வணிக தினத்தை முன்னிட்டு தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக 41 ஆவது மாநாடு மதுரையில் நடைப்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்து நீலகிரி கூடலூர்-பந்தலூர் நகர வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டாலும் மேலும் சுற்றுலா பயணிகள், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் உணவிற்கு கஷ்டப்படா வண்ணம் நகர மையப்பகுதிகளில் உணவக உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பாக மலிவு விலையில் உணவு பொட்டலங்கள்… Read more: வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாநாடு ஆதரவாக வணிக நிறுவனங்கள் விடுமுறை
- மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்….. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக் கண்டித்து மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில், மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடடைபெற உள்ளது. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதந்தோறும் அவர்களது ஊதியத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக… Read more: மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
- திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைதுஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் . திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது… Read more: திருவாரூர் கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது
- கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு-மாணவிகளுக்கு பட்டயம்கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது… ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கோவை மேற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு கலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. காளம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக, ஹயாசி- ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா தலைமை… Read more: கோவையில் ஹயாஷி – ஹ கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கராத்தே பயிற்சி நிறைவு-மாணவிகளுக்கு பட்டயம்
- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து-முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வாலிபர் உயிரிழப்புகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்டலத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் சாலையை கடக்கும் போது ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியை சேர்ந்த ராஜேஷ் பூந்தமல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த… Read more: ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து-முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வாலிபர் உயிரிழப்பு
- மழை வேண்டி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைதமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கோடைகாலத்திற்கு முன்னரே வெயில் கொளுத்தியது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், அதிக வெப்ப பகுதியாக அறிவிக்கப்பட்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி… Read more: மழை வேண்டி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
- கல்குவாரி வெடி விபத்து 3 பேர் பலி-செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆறுதல்காரியாபட்டி கல்குவாரி கிடங்கில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினரை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கீழஉப்பிலிக்குண்டு அருகே ஆவியூரை சேர்ந்த சேதுவுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. குவாரியின் ஒரு பகுதியில் சங்கரன்கோவில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 மினி வேனில் 3 தொழிலாளா்கள் வெடி மருந்து பொருட்களை ஏற்றினா். அப்போது… Read more: கல்குவாரி வெடி விபத்து 3 பேர் பலி-செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆறுதல்
- திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் 03-05-2024 காலை நடந்தது. தெப்பம் குளத்தை 3 முறை சுற்றி வரும்.7-30 ஆரம்பமாகும் தெப்பதிருவிழா காலை 5 மணி வரை நடைபெறும்இந்த ஆண்டிற்கான தெப்பதிருவிழா வருகிற மே மாதம் 22-ந்தேதி, 23-ந் தேதி, 24-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. . இந்த தெப்ப திருவிழாவிற்கு திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர்… Read more: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா
- தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார்தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார் தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களினால் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கே.ரவிஅருணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிக எடையுடன் சாலையில் செல்வதால் ஆங்காங்கே குடிநீர் திட்டங்கள் உடைப்பு ஏற்பட்டு அது நீண்ட காலமாக அடைக்கப்படாமல் தண்ணீர் வீணாக விரயம் ஆகிறது… Read more: தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார்
- தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்ததுதென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்தது தென்காசி மாவட்டம் புளியரை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை அணை உடல் நல குறைவினால் மயங்கி விழுந்து இறந்தது. தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள பகவதிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை அந்தப் பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நடமாடியது அதனைத் தொடர்ந்து… Read more: தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்தது
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகைஜெயசுதா துணை ஆசிரியர் சிவகங்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை . சிவகங்கை பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும் தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள போர்களிலும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், கால்நடைக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிவகங்கை மிகவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிவகங்கை கிளையில் ஞாயிற்றுக்கிழமை… Read more: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையின் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றதுதென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது. செங்கோட்டை நூலகத்தில் வைத்து 4/5/24 சனிக்கிழமை அன்று இலவச குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது தென்காசி வெற்றிஅகாடமியின் உதவியோடு நடைபெற்ற இந்த தேர்வில் 75 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற வாசகர் வட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு நடைபெற உள்ள குரூப்4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஐந்து வாரங்கள் சனி… Read more: தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற்றது
- தென்காசியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்தென்காசி தென்காசி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஜீன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்ட இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆய்வில் பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை. போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி… Read more: தென்காசியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
- நவமால்காப்பேர் கிராமத்தில் 2.70 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணிநவமால்காப்பேர் கிராமத்தில் 2.70 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணி. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 2.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை போர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை ஒன்றிய கவுன்சிலர் ராசாத்தி வெங்கடேசன் துவக்கி வைத்தார் . உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சம்பத்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கோகுல், சண்முகவேல், ராமு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- செங்கம் அருகே விபத்தில் உயிர்தவருக்கு அரசு மரியாதைசெங்கம் அருகே விபத்தில் உயிர்தவருக்கு அரசு மரியாதை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் காவல் நிலையத்திற்கு உட்ப்பட்ட அள்ளியந்தல் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பாலமுருகன் என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ததால் அவருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது அவருடன் செங்கம் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்
- வி.களத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகைபெரம்பலூர் வி.களத்தூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை அடுத்த வி.களத்தூரில் சன்னத் ஜமாத் சார்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் நலன் கருதி மழை வேண்டி சிறப்பு தொழுகை நடடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் செய்தார்கள் இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 200 மேற்பட்டார் கலந்து கொண்டுள்ளார்.
- மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருட்டு-ஒருவர் கைதுR.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை, மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வடக்கு சேர்பட்டியைச்சேர்ந்த கருப்பையா மகன் பழனிசாமி (37) என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அவர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ரெங்காச்சிப்பட்டி புரசம்பட்டியைச்சேர்ந்த ராஜ் என்பவரது… Read more: மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருட்டு-ஒருவர் கைது
- சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் விழா;-தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் தமிழ்நாடு பனை மரத் தொழில் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் அவரது பிறந்த நாளை முன்னிட்டுதென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயலாளர் பீ வி எம் தளபதி தலைமையில்மாவட்ட மகளிர் அணி செயலாளர்செல்வி முன்னிலை யில் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது… Read more: சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாள் விழா;-
- ஆலங்குளம் நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாதென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையம் முன்பு நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா ஆலங்குளம் நகர செயலாளர் வழகறிஞர் எஸ்.பி.டி நெல்சன், திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன் மாவட்ட பிரதிநிதி வாசு ,ஆலங்குளம் பேரூர்ராட்சி கவுன்சிலர் சுந்தர்நெப்போலியன் என்ற சமூவேல் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்ப… Read more: ஆலங்குளம் நகர ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- சென்னை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்-முன்னாள் டிஜிபி ரவிகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே தானிஷ் அகமது என்ற தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு தொழில் நிறுவனத்தோடு இணைந்து உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப மையத்தை முன்னாள் டிஜிபி முனைவர் ரவி IPS அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சமூதாய பணிகளில் சிறந்து விளங்கும் 5 நபர்களை அடையாளம் கண்டு கல்லூரி நிர்வாகம் விருதகளை வழங்கி வருகிறது… Read more: சென்னை தானிஷ் அகமது பொறியியல் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்-முன்னாள் டிஜிபி ரவி
- தென்னவநல்லூர் கிராமத்தில் விக்கிரவாண்டி தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்துத் தர கோரிக்கைபா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த தென்னவநல்லூர் கிராமம் வழியாக விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சேல்கிறது இதில் தென்னவ நல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்னவநல்லூர் கிராமத்தின் வழியே செல்லும் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென்னவ நல்லூரில் மேம்பாலம் அமைத்து தரவும் சாலையை அகலப்படுத்தி தரவும் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இது தொடர்பாக… Read more: தென்னவநல்லூர் கிராமத்தில் விக்கிரவாண்டி தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்துத் தர கோரிக்கை
- கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம்உலகசெவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புற்றுநோயாளிகளுக்காக தங்களது கூந்தல் முடிகளை தானமாக வழங்கினர்.. இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை துவக்கி உள்ளனர்.. மண்டல வாரியாக நடைபெற்று வரும் நிலையில் கோவை மண்டலம் சார்பாக ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் புற்று… Read more: கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம்
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கோகிலாபுரம் ராயப்பன்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதை பால் வழங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பொதுமக்களிடம் நம்பிக்கை உள்ளது ஒரு சிறிய சங்கு அளவுள்ள கழுதை பால் ஐம்பது வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம… Read more: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை அமோகம்
- தேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைதுதேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைது தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ராம்குமார் மீனாட்சிபுரம் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட சிந்தலை ச் சேரி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலரை சார்பாக ஆபாசமாக பேசியும் கையில் இருந்த பாட்டிலால் தாக்கியதில் பலத்த காயமடைந்தார் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் தேவாரம் போலீசில் புகார் செய்தார் இதன் பேரில் கிராம… Read more: தேவாரம் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய ஒருவர் கைது
- ஜெயங்கொண்டம் பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் கல்லாதோர்கள் கண்டறியும் கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் நோக்கத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் 03/05/2024 முதல் மே 24 தேதி வரை முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோர்களை… Read more: ஜெயங்கொண்டம் பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
- தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம்தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம் மே 5 ல் கோவை மாவட்டம் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் குமார் தோட்டத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாட்டிற்கு குமரி முதல் கோவை வரை சுடர் ஜோதி ஓட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் சுடர் ஜோதி ஓட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன் மாநில துணை தலைவர் கண்ணன்… Read more: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சுடர் ஜோதி ஓட்டம்
- மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட சாலை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கைதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றதுமாநில செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம்,முத்து, மாநில செயலாளர் பழனிச்சாமி,சையதுயூசுப்ஜான்,மகாதேவன்,ஹரிபாலகிருஷ்ணன்,செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சாலைப்பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சிங்கராயன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட… Read more: மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட சாலை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
- வாடிப்பட்டியில் தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம்தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம். வாடிப்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஏ. கோமதி ,வாடிப்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தென்னையை தாக்கும் முக்கிய பூச்சிகளுக்குள் ஒன்றான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யின் நோய் தாக்குதல் அதன் அறிகுறிகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கை மேலாண்மை குறித்தும் விளக்கி எடுத்து கூறினார். இதனையெடுத்து மஞ்சள் நிற ஒட்டும் பொறி… Read more: வாடிப்பட்டியில் தென்னை நோய் தாக்குதல் குறித்து வேளாண் மாணவி செயல்விளக்கம்
- செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்புசெங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கான ரேடியோ மற்றும் சிவன் படம் பொருத்திய சீரியல் தட்டி அமைத்துள்ளனர் அதனை இன்று நிகழ்ச்சி முடிந்து கழட்டி வைப்பதற்காக ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் ஐயப்பன் இருவரும் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் கம்பத்தில் உரசியதில் இருவர் மீதும்… Read more: செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
- வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள்பள்ளிகளில் திருக்குறளுக்கு என தனிப் பாடவேளை ஒதுக்க வலியுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறளை கூறி, பரிசுகளை பெற்றனர். இந்த நிகழ்விற்கு இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமை தாங்கினார். தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன், பூங்குயில் சிவக்குமார்… Read more: வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள்
- தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறதுதாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிகா(34) என்பவர் கணவனைப் பிரிந்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவருக்கு மனநலம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் அவ்வப்பொழுது வீட்டை விட்டு வெளியேறும் இவர் சிறிது நாட்களில் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு… Read more: தாராபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையில் போக்குவத்தை ஒழுங்குபடுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாஎம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் மாண்புமிகு உழவர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க எம் ஆர கே பொறியியல் மற்றும் பாட்டி கல்லூரியின் தாளாளர் எம் ஆர் கே பி கதிரவன் உத்தரவுப்படி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலைய வளாகத்தில் எம் ஆர் கே பொறியல் மற்றும்… Read more: எம் ஆர் கே பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி கல்வி குழுமங்களின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- பெரியகுளம் ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் சார்பாக கோடைகால இலவச கணினிப் பயிற்சிஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலைக் கணினித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட 10 நாள் கோடைகால இலவச கணினிப் பயிற்சி. 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு நிறைவு செய்துள்ள பெண் குழந்தைகளுக்காக ஏப்ரல் 22 முதல் 30 வரை நடத்தப்பட்ட இப்பயிற்சியில் பெரியகுளம் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் 93 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள். ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்ற துவக்கவிழாவில் கல்லூரி அருட்சகோதரி முதல்வர் முனைவர் சேசுராணி சிறப்புரை வழங்கினார்.… Read more: பெரியகுளம் ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் சார்பாக கோடைகால இலவச கணினிப் பயிற்சி
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுதிருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்தராஜ் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையினை தேர்தலில் போட்டியிட்ட வேட்டபாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், மாநகர துணை காவல் ஆணையர் கிரிஷ்யாதவ் உள்ளார்.
- தோளப்பள்ளியில் கோயில் திருவிழா நடந்த இரு தரப்பினர் தகராறு-பிரச்சனை வந்தால் கோயிலுக்கு சீல்அணைக்கட்டு, ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளியில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் அணைக்கட்டு தாசில்தார் அவர்களை சமாதானம் செய்து கோயில் பூட்டை உடைத்து புது சாவி வழங்கி திருவிழா நடத்த அனுமதி அளித்தனர். வேலூர் மாவட்டம், அகரம் அருகே உள்ள தோளப்பள்ளி கிராமத்தில் ஆண்டுகள் தோறும் மே மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைப்பெறுவது வழக்கம். இது… Read more: தோளப்பள்ளியில் கோயில் திருவிழா நடந்த இரு தரப்பினர் தகராறு-பிரச்சனை வந்தால் கோயிலுக்கு சீல்
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இயக்குனர் தினம்மகிழ்ச்சி இயக்குனர் தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சிங்கப்பூர் டாக்டர் கே.எஸ்.பாரதிராஜா அவர்கள் சால்வை அணிவித்து கெளரவித்தார். பூ மர காத்து திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு நடிகர் மீசை மனோகரன் சால்வை அணிவித்து கெளரவித்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.
- இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை-நடிகர் ரஜினிகாந்த்இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துச் சென்றார். நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஐதராபாத், ஆந்திரா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தன. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2ந் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக… Read more: இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு அது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை-நடிகர் ரஜினிகாந்த்
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை-போலீசார் தீவிர விசாரணைநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கலை சுற்று புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார் இவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார் இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என இவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்… Read more: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எரிந்த நிலையில் சடலாம் படுகொலை-போலீசார் தீவிர விசாரணை
- மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்பெரம்பலூர் மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. நாளை(5.5.2024) மாலைக்குள் சீரான மின்சாரம் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தகவல் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் பெரம்பலூர் கோட்டம் 110 /33 -22 -11 கிலோ வோல்ட் கொண்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில் கடந்த 1.5.2024 இரவு 8 மணி அளவில் 16 மெகாவாட் 110/ 11 கிலோ வோல்ட் திறன் மாற்றியில் பழுது… Read more: மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சிமதுரை அரசு சட்டக் கல்லூரி 2021-2024 ஆண்டு எல். எல். பி. மாணவ மாணவி யருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி, கல்லுரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. விழாவிற்கு சேதுரத்தினம் வரவேற்பு உறையாற்றினார் கல்லூரி முதல்வர் குமரன் தலைமை உரையாற்றினார் தொடக்க விழாவாக பரதநாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம், ஒய்லாட்டம் உள்பட பாரம்பரிய கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் சார்பாக பாட்டு பாடுதல், இசை, நடனம், நாடகம் என கொண்டாட்டம் நடைபெற்றது.… Read more: மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி
- ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவி மாநில அளவில் ட்ரிபிள் ஜம்பில் சாதனைஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ட்ரிபிள் ஜம்பில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாப்பாங்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுரு இவரது மகள் நிவேதா ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பு செல்கிறார் இவர் கோடைக்கால விடுமுறையில் ஜெயங்கொண்டம் பகுதியில் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வரும் சோழ தேசம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்… Read more: ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மாணவி மாநில அளவில் ட்ரிபிள் ஜம்பில் சாதனை
- முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்:தேனி மாவட்டம் பெரியகுளம் ராமானுஜம் அரங்கத்தில் தேனி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் Wg கமாண்டர் ஓய்வு கணேசன் அவர்கள் தலைமை தாங்க முதன்மை விருந்தினர் officer incharge ECHS COL தென்னரசு ஓய்வுஅவர்கள், அரிமா சிவராஜன் DPT பேட்ரன் இந்திய ராணுவ சங்கங்களின் கூட்டமைப்புFIESA அவர்கள், சிறப்பு விருந்தினர்கள் சரவணன் முதன்மை மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி பெரியகுளம்,Capt தனபால் உதவி இயக்குனர்CSD அவர்களது முன்னிலையில் பொதுக்குழு கூட்டம்… Read more: முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்:
- ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகைஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை : கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்திலும்,தமிழகத்தில் முதலிடத்திலும் இருப்பதை நாம் அறிவோம். மேலும் நீர் நிலைகளான அணைகள்,ஆறு,குளம் போன்றவற்றில் தண்ணீர் குறைந்தும், வறட்சி நிலையிலும் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன. விவசாயமும் பாதித்துள்ளது. இந்த நிலை மாறி நாடு செழிக்கவும், உயிரினங்கள் நலமுடன் வாழவும் இறைவனிடத்தில் மழை வேண்டி ஈரோடு… Read more: ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
- முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை-சகோதரர்கள் கைதுமுட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது- கலால் போலீசார் அதிரடி நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ஆட்டோ மூலம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி., சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் மண்ணூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது… Read more: முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை-சகோதரர்கள் கைது
- தர்மபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன-தர்மபுரியில் இருந்து அரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன. தர்மபுரி – திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று முதற்கட்டமாக தர்மபுரி முதல் அரூர் வரை தற்போது தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக சாலையின் இரு புறங்களிலும் மற்றும் நடுப்பகுதியிலும் சென்டர் மீடியன் அமைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது. தற்போது… Read more: தர்மபுரியில் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன-
- வி.களத்தூரில் கடந்த ஒரு வார காலமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்ப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் வி.களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ராயப்பா நகர், மேட்டுச்சேரி பிம்பலூர்,மறவனத்தம், திருவாலந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் குடிநீர் தேவைக்கு மின் மோட்டார் போன்றவை சரியாக உபயோகிக்க முடியவில்லை எனக்கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யவில்லை எனவும் குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளில்… Read more: வி.களத்தூரில் கடந்த ஒரு வார காலமாக குறைந்த மின்னழுத்தம் ஏற்ப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.
- சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்புசோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு சோழபுரம் அல் அக்ஸா தவ்ஹீத் மஸ்ஜித் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டா பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாகி வறட்சி நிலவி வருவதால், குளங்கள் முற்றிலுமாகதண்ணீர் வரத்து இன்றி வெறும் காட்சியளிக்கின்றது. மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடும் வறட்சி… Read more: சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
- பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைபொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர். அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மழை… Read more: பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
- பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்-வனத்துறையினர் ஆய்வுபாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் பீதி அடைந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில் பாபநாசம் தாலுக்கா இடையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (44) என்பவர் அதே பகுதியில் தனது சொந்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக… Read more: பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்-வனத்துறையினர் ஆய்வு
- கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல்கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றார் அவரை நாச்சியார்கோவில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் விசாரணையில்அந்த நபர் திருப்பூர் மாவட்டம் மன்னாரை ஜெயலட்சுமி நகர் முதல் தெருவை சேர்ந்த சுருளிராஜன் (வயது54) என்பது தெரியவந் தது. போலீசார் அவரை திருப்பூர் சென்று… Read more: கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல்
- கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைதுகோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது – தனிப்படை பிரிவு போலீசார் நடவடிக்கையினால் கைது செய்யப்பட்ட கும்பல் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம் -3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் வாகனத்தின் சாவி தொலைந்து விட்டது – புகைப்படம் எடுக்க முடியாது என்று கதை விட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த கும்பலுக்கு இடையில் நடக்கும்… Read more: கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது
- யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது – ஐடிஐ கார்னர் பகுதியில் சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனம் விபத்து!தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரும்போது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனம் விபத்து! திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர்… Read more: யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது – ஐடிஐ கார்னர் பகுதியில் சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனம் விபத்து!
- கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகள்கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகளால் சாலைகளில் ஆங்காங்கே திடீர் திடீர் பள்ளம் விழுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பகோணம் மீன் மார்க்கெட் பகுதி அருகே இன்று காலை திடீரென தார் சாலைகள் உள் வாங்கியதால்… Read more: கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் சாலை பணிகள்
- மதுரை வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறைவேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை.. வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறையை கையாண்டனர்.மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 70 நாட்களுக்கு கிராமத்தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பதினெட்டாங்குடி கிராமத்தில் கிராம மக்களை சந்தித்து கிராமப்புற மதிப்பீட்டு அணுகுமுறையை கையாளுதல் குறித்து அக்கிராமத்தில் உள்ள மக்களை பங்கேற்கச் செய்து வேளாண்மையில் உள்ள பிரச்சனை… Read more: மதுரை வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை
- எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கொடிக்கால் பாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்புஎஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்புஎஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இறைவனின் உதவியோடு நல்லோர் தந்த பொருளாதார பங்களிப்போடு எஸ்பிபிஐ கட்சியின் கொடிக்கால்பாளையம் திருவாரூர் நகரத்தின் சார்பாக மேலத்தெரு பள்ளிவாசல் அருகில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஜமாத்தார்கள்,… Read more: எஸ் டி பி ஐ கட்சி சார்பில் கொடிக்கால் பாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
- பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகைபாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை. சுட்டெரிக்கும் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல்.. 100-க்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.. தமிழகம் முழுவதும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை மற்றும் பாபநாசம் வட்டார ஜமாஅத்துல் உலமா சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அஞ்சுமன் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள… Read more: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
- குற்றாலம் – அன்பு இல்லத்தில் மரம் நடும் விழாதென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு அன்பு இல்லத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மரம் நடும்விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் தங்களது இல்லத்தின் பின்புறம் மரங்களை நட்டு வைத்து ஓய்வு நேரத்தில் பராமரித்தும்… Read more: குற்றாலம் – அன்பு இல்லத்தில் மரம் நடும் விழா
- குத்துக்கல் வலசையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர் திறந்து வைத்தார்தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி… Read more: குத்துக்கல் வலசையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்- அமைச்சர் திறந்து வைத்தார்
- எண்ணுார் பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம்சென்னை எண்ணுார் அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் வளாகத்தில் புதியதாக 45 அடி உயரத்தில் பீலிக்கான் முனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 71 அடி உயரமுள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றிமஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவெற்றியூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1 தேதி அன்று புதன்கிழமை முதல் கால யாக சாலை பூஜை மஹா கணபதி ஹோமம் லஷ்மி பூஜை, நவக்கிரஹ… Read more: எண்ணுார் பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம்
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தின்கீழ் இயங்கும், தொழில் மற்றும் நில அறிவியல்துறை, சித்த மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் , மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளுடன் அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு,கால்நடை மருத்தவம் மற்றும் அறிவில் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்02.05.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. கல்லூரி மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் (Skill Development)பயிற்சிகள் வழங்கப்படுதல். சித்தமருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைசார்ந்த ஆய்வுகள் போன்றவற்றில்… Read more: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது இதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர் சென்னை அம்பத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர், பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் தங்களது குடும்பத்துடன்ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த 30ஆம் தேதி ரயில் மூலம் புறப்பட்டு ஒன்றாம் தேதி காலை மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர். இங்கிருந்து மினி பேருந்து ஒன்று ஏற்பாடு செய்து அதன் மூலம் ஊட்டிக்கு சென்றுள்ளனர் இரண்டு நாட்கள் உதகையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்… Read more: கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்
- தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பில் இரத்ததான முகாம்தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் சுமார் 25 ற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்கள் குருதியினை தானமாக வழங்கினார்கள். இரத்ததானம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பாபு பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்த இரத்ததான முகாமில் தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் தலைவர் முகம்மது அன்சாரி,செயலாளர் கோபி, பொருளாளர் கார்த்திக்,ஆலோசகர் முகமது… Read more: தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பில் இரத்ததான முகாம்
- சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்..!நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு… Read more: சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்- வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்..!
- மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் விபத்துடைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வானூர் செய்தியாளர் ஐயனாரப்பன் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மொரட்டாண்யில் அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் அதிகாலை 4;45 மணியளவில் சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி toதிண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமுக்கல் என்ற இடத்திற்கு ஜல்லி ஏற்றுவதற்க்காக TN AM9537 என்ற பதிவு எண் கொண்ட கனரக வாகனம் பெருமுக்கலை நோக்கி வந்தது. இந்த வாகனத்தை சிதம்பரத்தை சேர்ந்த துரைராஜ் என்ற ஓட்டுநர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார், இன்று அதிகாலை 4:45 மணியளவில்… Read more: மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் விபத்து
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (03.05.2024) அன்று நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜாமோகன் மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
- திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம்திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்திற்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி ஏராளமானோர் சாமி தரிசனம் திருவொற்றியூர் காலடி பேட்டையில் சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும். 500 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் தொடங்கப்பட உள்ளது. மே மாதம் இருபதாம் கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் 10 நாள் பிரம்மோற்சவத்திற்குமுன்னதாக கோவிலில் பந்தகால் நடும்… Read more: திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம்
- வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆப்சாத்பேகம் தலைமை வகித்தார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியை லலிதா, ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் புஷ்பா, எழிலரசி, புனிதா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி பற்றியும், கூடுதலான மாணவர் சேர்க்கை, கல்வி விழிப்புணர்வு, அரசுப் பள்ளி மாணவ,… Read more: வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
- தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வுதரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடியில் இருசக்கர வாகன சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உற்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின் , ஹரி , ஆகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் (கே… Read more: தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு
- மறைந்த மூதாட்டியின் கண்கள் தானம்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ரோட்டுத் தெருவில் வசிக்கும் லேட் திரு சிங்காரவேல் மனைவி திருமதி எஸ். அனுசுயா (வயது 87) இன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் கண்கள் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப வந்தவாசி மலை நகர அரிமா சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. தானமாக பெறப்பட்ட கண்கள் காஞ்சிபுரம் அகர்வால் கண் வங்கிக்கு அளிக்கப்பட்டது. தான நிகழ்வில் மாவட்ட அரிமா சங்க தலைவர் இரா.சரவணன், பொருளாளர் சின்னராஜ், அரிமா பேபி யோகானந்தம், மாவட்ட… Read more: மறைந்த மூதாட்டியின் கண்கள் தானம்
- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றதுதாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது.. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 02.05.2024 வியாழக்கிழமை அன்று பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 649நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக… Read more: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது
- தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்எடப்பாடி பழனிச்சாமி தீயவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த பயனுமில்லை தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் தனது மனைவியுடன் வழிபாடு நடத்திய பின் அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி. தஞ்சை மாவட்டம் அருகே நவகிரக கோயில்களில் ஒன்றான சுக்கிரன் பரிகார ஸ்தலமாகவும் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பாள் அம்பிகை அக்னீஸ்வரர் திருக்கோயிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா மற்றும் துணைப் பொதுச்செயலாளர்… Read more: தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்
- மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வுமாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு….. மதுரையில் டாக்டர் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவர் களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாணவ செல்வங் களுக்கு இன்றைய வெயிலுக்கான காரணம் மரம் வளர்ப்பில் அவசியம் மரம் இல்லையேல் மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டர் சுமக்கும் நிலை ஏற்படும் என்பதனை மாதிரி ஆக்சிஜன் சிலிண்டர் வடிவம் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மண்வளத்தை பாதுகாக்க நெகிழி பை… Read more: மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு
- புதுச்சேரி RLV பேரவையின் சார்பில் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல்RLV பேரவையின் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல் மாஸ்கோ தலைமையில் RL வெங்கட் ட ராமன் தொடங்கி வைத்தார் . புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் வில்லியனூர் தொகுதியின் சார்பாக வில்லியனூர் முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் கூட் .ரோடு அருகில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வெய்யிலின் தாக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கும், வழியில் போவோர் வருவோர் அனைவருக்கும் தண்ணீர் தாகத்தை தீர்கின்ற வகையில் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் அனைவருக்கும் மோர் , தர்பூசணி… Read more: புதுச்சேரி RLV பேரவையின் சார்பில் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல்
- சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னியாகுமரி சாலை பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகளை கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் தலைமையிலும், சாயல்குடி பேரூராட்சி இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் சாயல்குடி பேருந்து நிலையம் அருப்புக்கோட்டை சாலை ராமேஸ்வரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் சங்கத்தினர் அவகாசம் கேட்டதால் மீதமுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் வரும் புதன்கிழமை அகற்றப்படும் என… Read more: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும்
- தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி-வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்புதேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையில் செயல்பட்டு வரும், IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர் இந்த நிலையில் கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 16 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் அவர்கள் மும்பை அந்தேரி நகரில்… Read more: தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி-வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- சோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது-அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் என கூறி ரூ. 1.25 கோடி மோசடிசோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் என கூறி ரூ. 1.25 கோடி மோசடி. தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் எனக்கூறிபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நபரிடம் 1.25 கோடி மோசடி செய்ததாக கும்பகோணம் அருகே சோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது… Read more: சோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது-அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் என கூறி ரூ. 1.25 கோடி மோசடி
- கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாகோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்… கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு முன்னிலை வகித்தார்..விழாவில் முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு… Read more: கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
- வலங்கைமான் ஒன்றியத்தில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65 -ஆம் ஆண்டு அமைப்பு தின விழாவலங்கைமான் ஒன்றியம் பைத்தஞ்சேரி கிளையில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பைத்தஞ்சேரி கிளையில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65- ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் தலைமை தங்கினார். இளைஞர் பெரும் மன்ற ஒன்றிய செயலாளர் வி. பாக்கியராஜ், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, இந்திய… Read more: வலங்கைமான் ஒன்றியத்தில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65 -ஆம் ஆண்டு அமைப்பு தின விழா
- திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க.சார்பில் நீர் மோர் பந்தல்பொதுமக்களுக்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்பி எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க.சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக் நீர்மோர் மற்றும் உட லுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட குளிர்பானங்கள் பழங் களை வழங்கினார். உக்கரை கிராமத்தில் நீர் மோர் பந்தல் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி.தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் கோ.க. அண்ணாதுரை… Read more: திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க.சார்பில் நீர் மோர் பந்தல்
- தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனுதஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனு. தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்க நகை அடமான தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் லூகாஸ் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட சட்ட ஆலோசனை தலைவர் பான் செந்தில்குமார் இணைந்து சந்தித்து 22Ct தங்க நகை போல் அச்சு அசலாக போலி நகைகளை எளிதில் கண்டறியப்படாத வகையில் உற்பத்தி செய்யும் மோசடி கும்பல்கள்… Read more: தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனு
- காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிவேலூர் மாவட்டம் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே 110 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் பதிவாகி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் காலை 10… Read more: காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
- பாபநாசம்அருகே ஊர் பொது குளத்தில் உயிரிழந்த நிலையில் செத்து மிதந்த ஏராளமான மீன்கள்பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம்அருகே ஊர் பொது குளத்தில் உயிரிழந்த நிலையில், கொத்துக்கொத்தாக செத்து மிதந்த ஏராளமான மீன்கள்..கண்ணீரில் மீன் வளர்ப்பில் ஈடுபட்ட உரிமையாளரின் குடும்பத்தினர்…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள புளியம்பாடி கிராமத்தில் வசிப்பவர் சுரேந்திரன் (42), மனைவி கவிதா (37). இவர்களுக்கு ரக்ஸிதா (12), ராகுல் (8) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சுரேந்திரன் புளியம்பாடி மேலதெருவில் அமைந்துள்ள ஊர் பொதுக்குளமான கருப்பையா குளத்தை கடந்த ஆண்டு, ஏலங்கள்… Read more: பாபநாசம்அருகே ஊர் பொது குளத்தில் உயிரிழந்த நிலையில் செத்து மிதந்த ஏராளமான மீன்கள்
- மதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்மே தினவிழாமதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்மே தினவிழா….. தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச மாநில பொது செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி, மதுரை மண்டல மின் கழக திட்ட தொமுச சார்பில், மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பு மதுரை மண்டல, திட்ட மின் கழக தொமுச செயலாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலும், திமுகழக தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.முத்தையா, மாநில மின் கழக தொ.மு.ச… Read more: மதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்மே தினவிழா
- வந்தவாசி நகராட்சி சார்பில் உடல் நலமும் மன நலமும் மிகவும் முக்கியமானது: பிரம்ம குமாரி பேச்சுதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் சார்ந்த யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். 9 ஆவது வார்டு கவுன்சிலர் நாகூர் மீரான் வரவேற்றார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, பிரம்ம குமாரி முத்துலட்சுமி பங்கேற்று, தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் மனநலம் சார்ந்த… Read more: வந்தவாசி நகராட்சி சார்பில் உடல் நலமும் மன நலமும் மிகவும் முக்கியமானது: பிரம்ம குமாரி பேச்சு
- கொளக்காநதத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா.பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கோடைகால நீர் ,மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் வீ.ஜெகதீசன் திறந்து வைத்தார். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர் ,மோர், வெள்ளரிக்காய், பழச்சாறு, இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், இளைஞர் அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி, அயனாபுரம், இழந்தகுழி,… Read more: கொளக்காநதத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
- உப்பு மண்ணால் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கைமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கருவி அருகே சங்கிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இதன் வழியே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து சவுட்டு மண் லாரி மூலம் எடுத்து வந்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம மக்கள் சாலை அமைக்கும் பணிக்கு கொட்டப்படும் மண்ணானது கடல் கரை ஓரங்களில் எடுக்கப்பட்ட உப்பு மண்ணாகும். ஏற்கனவே நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது நிலங்களை கெடுத்த நிலையில் சாலை… Read more: உப்பு மண்ணால் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை
- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனைதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5வயது சிறுமிக்கு பிறக்கும்போதே வலது கையில் இரண்டு விரல்கள் ஒட்டியிருந்தால் அவைகளை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரிந்து பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனை தூத்துக்குடி டி எம் பி காலனி பகுதியைச் சேர்ந்தவர்சுரேஷ் ,சுமதி தேவிகா தம்பதிகளின் 7 வயது மகள் செல்வ ஸ்ரீஜா ஒண்ணாம் வகுப்பு படித்து வருகிறார் செல்வ ஸ்ரீஜா பிறக்கும்போதே அவரது வலது கையில் மூன்றாவது மற்றும் நான்காவது விரல்கள் ஒட்டி பிறந்துள்ளார் இதன்… Read more: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனை
- வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை, திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட ஆட் சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி மற்றும் உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி, வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம்… Read more: வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்
- பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்துபல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து…. பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் இவர் பல்லடம் திருப்பூர் சாலை ராயர் பாளையம் அருகே சீட் கவர் தைக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்நிலையில் இன்று கடை விடுமுறையில் இருந்த நிலையில் அந்தக் கடையின் வெளியே பழுது… Read more: பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து
- மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம். 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு. செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரம் தெய்வநாயகம் என்பவர் மாதவரம் பஸ் டெப்போ அருகே சுமார் 2170 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் உணவகம் நடத்தி வந்தார். அந்தப் பகுதி நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது இதனால் நெடுஞ்சாலை துறையினர் உயர் நீதிமன்றத்தில் இதனை அகற்ற வழக்கு தொடங்கினர்… Read more: மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
- புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணம் கொள்ளைசெங்குன்றம் செய்தியாளர் ரெட்டேரி விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை விநாயகபுரம் கல்பாளையம் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விநாயகபுரம் கல்பாளயத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43) என்பவருக்கு சொந்தமான செந்தில் மெடிக்கல் ஷாப் கடை உள்ளது . இதில் அனைத்து மருந்து வகைகளும் இங்கு இருப்பு வைத்து சில்லறை விற்பனை செய்வார்கள் . செந்திலுக்கு உதவியாக அவருடைய சகோதரர்… Read more: புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணம் கொள்ளை
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினம்உலக பத்திரிகை சுதந்திர தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து பத்திரிகை நிறுவனருகளுக்கும், செய்தி ஆசிரியர் அவர்களுக்கும், நிருபர்கள், போட்டோ கிராபர்கள் மற்றும் நாளிதழில் உழைப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்
- காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்புகாட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு பல லட்சம் பொருள்கள் இருந்து நாசம் காட்டுமன்னார்கோயில் மே 3 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி கிராமத்தில் வசித்து வருபவர் காசிநாதன் அவருக்கு செல்வி மற்றும் பராசக்தி என மனைவிகள் உள்ளனர் இந்நிலையில் காசிநாதன் வீட்டு அருகே குடியிருப்பவர் சிவகுமார் இவருக்கும் காசிநாதன் குடும்பத்திற்கும் அடிக்கடி சிறு சிறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சுமார் 1:30 மணி அளவில் காசிநாதன்… Read more: காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு
- திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம்.வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தின் சிறப்பு அம்சங்களை வரைபடங்களின் மூலம் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். கிராமப்புற வேளாண்மை அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் வலங்கைமான் அடுத்த திருவோணமங்கலம் கிராமத்தில் பங்கேற்பு… Read more: திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம்.
- கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கைகேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்குஇ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன் கோரிக்கை ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்தியது போல் தமிழகத்தில் இருந்து தென்காசி நெல்லை குமரி கோவை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் செல்லும் கனரக வாகனங்களுக்கும் இ – பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தென்காசி அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.… Read more: கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை