தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளாா். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை…
கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு..கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்க்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் சங்கம் நடத்தும்…
வண்ணக் கற்கள் சாலை பணி- நாஜிம், M LA துவக்கி வைத்தார்கள்
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மீராப்பள்ளி தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ( PAVER BLOCK ) வண்ணக் கற்கள்…
புத்தாண்டு சிறப்பு ரயில் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச. 28 மற்றும் ஜன. 4 இரவு 11:30 க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:55…
பாடகச்சேரியில் ஆஞ்சநேய ஜெயந்தி விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரியில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி உடனாய கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழாவையொட்டி…
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் தனது 13 ஆண்டுகால உறவை பெருமையுடன் கொண்டாடுகிறது.
கோவை, 20 டிசம்பர் 2025 : உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13…
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு
தூத்துக்குடிதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக…
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில்…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.…
பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தீவிர பரப்புரை
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூரில் என் வாக்குச்சாவடி வெற்றி…
திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை, கருப்பண்ண சாமி கோவில்…
கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…
ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா பள்ளி…
தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்
தேனி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார் மொத்தம் 1.25. லட்சம் பேர் புதிய வரைவு புதிய வரைவு வாக்காளர்…
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம்
பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி மாதம் அம்மாவாசையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் டிச. 20.பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு தூத்துக்குடி.தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள்…
தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம்…
ஆதனூர் கிராமத்தில் மான் பரிதாப மரணம் – காவல்துறை விசாரணை
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, நாய்களால் துரத்தப்பட்ட மான் ஒன்று கீழே விழுந்து…
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்
கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு…
கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்
கோவை கோவை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்.. கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள்…
தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட விவசாய புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரகுரு…
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம். நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியை…
குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம். குண்டடம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு…
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்த சுகுணா பாலிடெக்னிக்…
தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 20. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன…
அரியலூரில் லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல்ஐசி முகவர்கள் சங்கமான லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா…
குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார்
குமுளியில் புதிய பஸ் நிலையம் திறப்பு அமைச்சர் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் குமுளியில் புதிய பஸ் நிலையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜ. பெரியசாமி ரிப்பன்…
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்…
வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 14,01,198 வாக்காளர்கள் இருந்தனர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை…
கரூர் மாவட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் இன்ஷூரன்ஸ் துறையில் 100 சதவிகிதம் எப்டிஐ உயர்வை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ்…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார்
மாவட்ட ஆட்சியர் அலுவக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கணக்கெடுப்புப் பணி 14.12.2025 அன்றுடன் நிறைவடைந்துள்ளது.இப்பணியில் 105 சிறப்பு அலுவலர்களும்,652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும்…
வலங்கைமானில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக பேரூர் அலுவலகத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை…
பெரியகுளம் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இடுபொருள் விநியோகத்துக்கான நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பல அறிவியல் துறை தோட்டக்கலை இவற்றின் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் பட்டியலின…
டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி…
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா
கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா பவள விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கல்லூரியின் முதல் பேட்ஜ் பட்டதாரிகள்…
துறையூரில் பாஜக பூத் கமிட்டி மாநாடு
துறையூர் டிச-19திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றம் தொகுதி சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.துறையூர் எம்எஸ்கே மஹாலில் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் துறையூர் சட்டமன்றம்…
ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள்
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். ரோல்பால் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்கள். உலகக்கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி…
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.வை பசுபதி விருப்பமனு.. பொது தேர்தல் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள நிலையில் கரூர் மாவட்டம்…
மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் திருட்டு
தூத்துக்குடி வண்ணார் முதல் தெருவை சேர்ந்த சரவணகுமார் வயது 41 இவர் கடந்த 16ஆம் தேதி இரவு 8:55 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தூத்துக்குடி…
புதுவை வில்லியனூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி
செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வாசனை திரவத்தினால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து வெற்றிவேர்…
குண்டடத்தில் திங்கட்கிழமை சாலை மறியல் அறிவிப்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அய்யம்பாளையத்தில் அனுமதியின்றி சாலையில் அமைக்கப்பட்ட சோலார் மின் கம்பங்கள் – 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட விபத்துகள் புதைவழி கேபிள் கோரி மனு…
தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா
தேனியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் வியாழக்கிழமை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின…
உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆருந்த்ரா தரிசன பாதுகாப்பு ஏற்பாடுகள் SP.ஆய்வு செய்தார்
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு, திருவிழா நாட்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை கருத்தில்கொண்டு,…
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கவன ஈர்ப்பு பேரணி 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம்
சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணிக்கு 5 பஸ்களில் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை பயணம் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை…
பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு திட்ட அறிமுகம் கூட்டம்
பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு திட்ட அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் பாலின பாகுபாடு இல்லா சமூக நீதிக்கான பாதுகாப்பு…
திருவாரூரில் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் ஊரக வளர்ச்சி. ஊராட்சி துறை ஓய் ஊதியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க…
மதுரை எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து-பெண் மேலாளர் பலி
மதுரை ரயில் நிலையம் அருகே மேலவெளிவீதியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் பலியானார் மதுரை ரயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில்…
கமுதியில் விவசாயிகள் காதில் பூ வைத்து கஞ்சி கலயம் ஏந்தி நூதன போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுநெல் மற்றும் மிளகாய் விவசாயம் மிகவும் பாதிப்பு அடைந்தது. இதற்கானதேசிய வேளாண் பயிர் காப்பீடு வழங்கக் கோரியும்,மேலும்…
கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு.. வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டபேரவை பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி சென்னையில்…
வால்பாறை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அமமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்
சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பிற்கிணங்கஎதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அக்கட்சியின் நிர்வாகிகள் ஆர்வமுடன் அளித்து…
கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா
C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு கிளை செயலாளர்கள் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…
அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்
குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்; இந்திய ராணுவ தலைமை தளபதி பங்கேற்பு கோவை, 18 டிசம்பர்…
திருச்சி ட்ராக்டரில் மணல் கடத்திய நபர் கைது
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இரணியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் ஸ்ரீரங்கத்தைச்…
ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும்- தமிழக அரசுக்கு சிவ சேனா கோரிக்கை
கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…
பரமத்திவேலூரில் திமுக சார்பில் உதயநிதி பிறந்த நாள்- தெருமுனை பிரச்சார கூட்டம்
பரமத்திவேலூர் நன்செய் இடையாறு செல்லும் சாலையில் காமராஜர் திடலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெரு முனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பரமத்தி…
வால்பாறை – சிங்கோனா- புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்புவிழா ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர்…
தஞ்சாவூர் அடைக்கல அன்னை சபையில் சமூக நல்லிணக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 18.தஞ்சையில் உள்ள அடைக்கல அன்னை சபையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய சமூகத்தினர்கள் கலந்து கொண்டு பல்…
சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழா
திருவெற்றியூர் வட்டார வளையத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சியில் பயிலும் 25 சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழாவை புழல் பொப்புலி ராஜா மேல்நிலைப்…
பெரம்பூர் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பென்ஷனர் தின விழா
செங்குன்றம் செய்தியாளர் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் தலைமை கிளையின் சார்பாக பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது. இதில்…
மாதவரம் தனியார் பள்ளியில் பள்ளி கட்டண உயர்வால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் எம்ஆர்எச் சாலையில் டாக் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் பயின்று…
அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. அச்சம்பட்டி முதல் வலசை வரை இரண்டு…
மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்
மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்: தென்இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை…
மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் 19.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்…
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி முன்னாள் பாரதப்…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் படுகாயத்துடன்…
மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டி திறப்பு
மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் கழிவறை கட்டி திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்…
வேளாண்மைத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு உயிர்ம வேளாண்மை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.. கரூரை அடுத்துள்ள மணவாடியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்…
மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்
மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்….. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த…
அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்…
நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்
திருவாரூர் அருகே நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்.. 12 கோடி மதிப்பிலான நூல்கள். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள…
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70 மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70, மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில்“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரை. “தமிழ்நாடு தலைகுனியாது – என்…
வடலூர் மனவளக்கலை மன்றத்தின் பதினாறாவது ஆண்டு துவக்க விழா
“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…
கோவை குமரகுரு கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் மாணவர் மாநாடு
கோவை குமரகுரு கல்லூரியில் ‘க்ரு’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள்’மாணவர் மாநாடு’ சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்வி…
வால்பாறையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு- தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த…
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மதுரை தயாராகி வருகிறது
இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…
கண்ணு தெரியாத மகனுடன் குடிசை வீட்டில் தவித்த தாய்-சமூக வலைதள நண்பர்கள் உதவியுடன் புது வீடு கட்டி கிரகபிரவேஷவிழா
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் சாலையோரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து கண்ணு தெரியாத மகனுடன் மழைக் காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள…
மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணம் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் துறை மற்றும் மேட்டூர் தீயணைப்பு துறை…
வலங்கைமான் ஊராட்சிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் கூட்டங்கள்
தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனைப்படி வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 18. ரெகுநாதபுரம் ஊராட்சியில்…
நீண்டநாளாக அள்ளாமல் கிடக்கும் குப்பை
நீண்டநாளாக அள்ளாமல் கிடக்கும் குப்பை அள்ள பொதுமக்கள் கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி சாயல்குடி செல்லும் நகரசாலையில் காளியம்மன் கோயில் எதிர்புறத்தில் கொட்டியகுப்பையை கடந்த ஒருமாதமாக…
சீர்காழி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்-10 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…
டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்
டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்…
கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்.. நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே…
பசும்பலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…
பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம்
துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம் துறையூர் டிச-17திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025…
லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா
லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா மற்றும்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் வழக்கறிஞருக்கு பாராட்டு
நாகர்கோவில் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாற்று நடும் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த தோழர்களுக்கு ஆதரவாக வாதாடி விடுதலை…