தவெக – திருப்பூர் தொழிலாளர் அணி சார்பில் மறைந்த நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலி
தமிழகம் வெற்றிக் கழகம் – திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி சார்பில்மறைந்த போராளி நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலிதமிழகம் வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர மாவட்ட…
தமிழகம் வெற்றிக் கழகம் – திருப்பூர் மாநகர மாவட்ட தொழிலாளர் அணி சார்பில்மறைந்த போராளி நல்லகண்ணு அவர்களுக்கு மௌன அஞ்சலிதமிழகம் வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர மாவட்ட…
செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…
தொட்டிச்சி மலையை 5 கல்குவாரிகளுக்கு ஏலம் விடுவதற்கு முயற்சியை கண்டித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர்,கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார்…
நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு காங்கயத்தில் இரங்கல் கூட்டம். காங்கயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு காங்கயத்தில் வியாழக்கிழமை இரங்கல்…
தேனி மாவட்டம் ஜெய மங்கலம் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி…
தாராபுரம், அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி குண்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குண்டடத்தில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு. தாராபுரம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி சூரியநல்லூர் பகுதி மக்கள்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதந்திரப் போராட்ட வீரர் மக்களுக்காக உழைத்தவர் தோழர் ஆர் நல்லகண்ணு…
திருவாடானையில் பாஜக சார்பில் “நாளை நமதே தமிழ்நாடு நமது” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் பாரதிய ஜனதா…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், கல்லூரி ஆர்.ஆர்.சி அமைப்பும், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலையமும்…
பன்னாட்டு லயன்ஸ் 3242 சி மாவட்டத்தின் கீழ் இயங்கும் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக கல்வி,மருத்துவம், விளையாட்டுசார்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்..…
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம. ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற…
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளம் பகுதியில்…
கோவை, SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (SMSCAS), நாந்தி அறக்கட்டளை (Naandi Foundation) மற்றும் டைட்டன் (Titan Company) நிறுவனத்தின் ‘LEAP Spokes’ திட்டத்தின் கீழ்,…
விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர்…
தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எப்போது தான் நிரந்தர தீர்வு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே வெறி நாய்கள் கடித்து 14 ஆடுகள் உயிரிழப்பு.! காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 14 ஆடுகள்…
குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் N.N. பேட்டை வீதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழக வெற்றிக்கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் துணை ராணுவப்படையினர் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் துணை ராணுவப் படையினர் அடையாள அணிவகுப்பில் ஈடுபட்டனர். தாராபுரம்…
ரூ34.60 லட்சம் மதிப்பீட்டில் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் துறையூர் பிப்-27திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியில் உள்ள…
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் திருக்கோவிலில் விழாவில் தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பங்கேற்பு. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென் காளகஸ்தி என்று…
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும்…
தேனி மாவட்ட சட்டசபை பொது தொகுதிகளான போடிநாயக்கனூர் கம்பம் ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன்…
கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கட்டிட வேலைக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் மோதி விபத்து 5 பெண்கள் உட்பட 6 பேர்…
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 46 மாதங்களாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்டங்களில் பல்வேறு வார்டு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டத்தில் முன்வந்த ஒர்…
குண்டடம் வட்டாரம் பொது சுகாதாரத் துறை சார்பாக குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை…
பிரதமரின் வருகையையும், மத்திய அரசோடு முதலமைச்சர் கொண்டுள்ள நல் உறவையும் பயன்படுத்தி 20 அம்சத் திட்டங்களைச் சாதித்துக் காட்ட வேண்டும்!”புதுச்சேரி: எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கலை உறுதிசெய்யும் நோக்கில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய குடிநீர் மேம்பாட்டு…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூரில் திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டம்.! காங்கயம் அருகே ஊதியூரில் திமுக சார்பில் தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. ஊதியூர்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது…
ஈரோடு பிப்ரவரி 27 ஈரோடு சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி மால் வளாகத்தில் புதியதாக பார்ச்சூன் சிட்டி என்ற மிகப் பிரம்மாண்டமாக…
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி தெற்கு நகரம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் வெல்லும் தமிழ்…
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூரில் நாளை நமதே தமிழ்நாடு நமதேதெருமுனை கூட்டம்மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளரும் மாவட்டபொது செயலாளருமான மலர்மதன்ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரவேல்,வழக்கறிஞர்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கர்நாடக…
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…
திருவாரூர்., பிப். 25 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து தொடர்…
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் பள்ளி அருகே சிவந்தா குளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சாக்கடை கழிவுகளை கொட்டி உள்ளனர். ஆகவே உடனடியாக அப்புறப்படுத்த…
சத்தியமங்கலம் அண்ணா நகர் 23 வார்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் அலி…
கோயம்புத்தூர்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் தூய்மையான அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு கோயம்புத்தூர் சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகார் கல்லூரியில் சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ICAR-CIBA) சார்பில் கடலோரக் கிராமங்களைச் குடும்பங்களின் வாழ்வாதார…
கவுண்டன்பட்டி பேரூராட்சி மன்ற துணை தலைவர் தீவிர தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது தேர்தல் தேதி இந்திய தேர்தல்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் இனாம் நிலம் பிரச்சனை குறித்து துணை முதல்வருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் இன்று குண்டடம் பகுதியில் வருகை தந்த…
கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…
மன்னார்குடி., பிப் 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப உற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று, பிப்ரவரி 24ஆம் தேதி, நம்பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாமக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை.. கரூரில் அன்புமணி ஆதரவு பாமக மாவட்ட செயலாளர் வீடு முன்பு வன்னியர் மக்கள் கட்சியை…
கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
திருவாரூர்,பிப்ரவரி.25-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் மக்கள் விரோத புதிய சட்டத்திருத்த மசோதா (VB-G,RAM-G) கொண்டு வந்ததைத் திரும்ப பெற வலியுறுத்தி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 25. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை…
பாப்பிரெட்டிப்பட்டி, பிப் 26 – கடத்தூரில் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியி தலைமை அலுவலக (ராமதாஸ் அணி)திறப்பு விழா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார்…
கூத்தாநல்லூர்., பிப். 25 தமிழக முழுவதும் வெல்லும் தமிழ் பெண்கள் படை வீடு 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று திமுகவின் ஐந்தாண்டு சாதனைகள்…
மேலும் பேராசிரியர் காமராஜ் தனது தனிப்பட்ட குடும்ப விகாரத்தை பயன்படுத்தி ஈஷா யோக மையம் இது தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வரும் நிலையில் அவர் மீது…
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள்…
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 14-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் பழனியாண்டவர் தனது பகுதிக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த திட்ட பணிகளும்…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார் முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு முதுகுளத்தூர் பிப்-26முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அளவிளான…
போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில்…
கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஈஸ்வரர் செட்டிபாளையம் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்கள். திருப்பூர் மாவட்டம். குண்டடம் ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறையின் சார்பில்…
குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம் (Zeal & dreams events) ஜீல் அண்ட் டிரீம்ஸ்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் எம் பி கலந்து…
நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு புதுவை கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது நிகழ்வில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும்…
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் முதல்வர் மருந்தகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தமிழகத்தில்…
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…
திருத்துறைப்பூண்டி., பிப்.24 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமமுக திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் பொதுமக்கள் காத்திருப்பு அறையை துவக்கி வைத்த மாவட்ட எஸ்பி . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அரக்கோணம் உட்கோட்டத்தில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
முன்னாள் முதல்வர் அம்மாவின் 78வது பிறந்தநாள் விழா தர்மபுரி நகர சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது . இதில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் அம்மாவின்…
தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 83 மாணவிகளுக்கு…
புதுப்பட்டினம், பிப்.24செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி, பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு…
மன்னார்குடி., பிப்.24 முன்னாள் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக தலைமை…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள்…
தேனி நகரில் எம்பி தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள என்.ஆர்.டி.மஹாலில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்…
பட்டுக்கோட்டை செய்தியாளர் உதய சங்கர் பட்டுக்கோட்டையில் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி:-…
முத்துப்பேட்டை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து ஒரு…
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர்…
கமுதியில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 2026க்கான இறு|தி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் வெளியிட்டார்.பழனி 237359,…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல்…
கோவையில் நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நேரு நகர் பகுதியில் நடைபெற்றது.. பள்ளி கல்லூரி…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு. காங்கயம் அருகே திங்கள்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி கால்பந்து மைதானம் பல்வேறு சாதனையாளர்களை பல ஆண்டுகாலமாக உருவாக்கி வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக அந்த மைதானம் சீரமைக்கப்படாமல்…
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க துணை பொதுச்செயலாளரும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவிகள் முறையாக படித்து தேர்ச்சி பெற்று வேலை…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரியும், சித்த மருத்துவ பிரிவு பழைய பொருட்கள் ஏற்ற…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். பிப் 24.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த கீழக்குறிச்சி ஊராட்சியில் சிறுபான்மையினர் அதிகம்…
மதுரை எல்லீஸ்நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை…
கோவை, குனியமுத்தூர்:இந்தியத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின்…
கோவை கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு- INOVATE’2 கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையுரை…