Category: தற்போதைய செய்தி

கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கழிவுமீன் நிறுவங்களை மூடக்கோரி கிராம மக்கள் 751 வது நாள் போராட்டம் . தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா- முடிச்சூர் திமுக சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி பகுதியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர்…

கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை

கலைஞரின் 103வது பிறந்தநாள்-திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ரா.நரேஷ் குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை துறையூர் ஜீன் -04திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்குள…

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் தலைமையில் தஞ்சாவூர்…

திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை

வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்கு C-FORM கட்டாயம். தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை-பாயும் – காவல் துறை எச்சரிக்கை IDயில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 2000 வெளிநாட்டினர்…

செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு

வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…

உப்பிலியபுரம் பகுதியில் 03/06/2026 அன்று மின்சார நிறுத்தம்

திருச்சி மாவட்டம் துறையூர்அருகே உள்ள கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம்,த.முருங்கப்பட்டி,பாலகிருஷ்ணாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 03.06.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதால் அப்பகுதிகளில் அன்று மின்விநியோகம்…

மேயர் ஜெகன் இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு.

இரவில் திடீர் ஆய்வு. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றுவிரைவில் நிரந்தர தீர்வு. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று பல்வேறு பகுதிகளில் முடிவுற்றுள்ளது இந்த நிலையில்…

சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன்…

தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம்

தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட…

குண்டடம் கால் நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் கால்நடை சந்தை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சங்கபாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (55) மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் குண்டடம்…

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழா-மரக்கன்று நடுதல்

மத்திய பாஜக அரசின் 13 ஆம் ஆண்டு துவக்க விழாமரக்கன்று நடுதல் தேனி மாவட்டம் தேனி பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மத்தியில்…

பாலமேட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்…

வடலூரில் விடுதி சமையல் கார பெண்ணிடம், செயின் பறிப்பு, செய்தவாலிபர் கைது மற்றொரு வலைவீச்சு

கடலூர், மாவட்டம் வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி ரங்கநாயகி ( 55,) முத்தாண்டிகுப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் சமையல் வேலை செய்து…

திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயத்திற்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்காதே என்று திராவிடக் கழகத்தினர் பல்வேறு கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அண்ணா…

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு திருச்சி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., 27/05/2026 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து…

கோவை ரெசிடென்சி டவர், சின் சின் (Chin Chin) ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா

கோவை தி ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் உள்ள சின் சின் ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த உணவு திருவிழா மே 26…

பரமத்திவேலூரில் மாற்றுக்கட்சியினர் தவெக வில் இணையும் நிகழ்ச்சி

பரமத்திவேலூர், மே.25 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த…

கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை

கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் வெற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை தேனி மாவட்டம் கம்பம் சக்திவிநாயகர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்…

திருவண்ணாமலை மாவட்டம் இனி இந்த இடங்களில் குப்பை சேகரிப்பு நிறுத்தப்படும் மாநகராட்சி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சி கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆணையாளர் திரு எஸ் .செல்வ பாலாஜி அவர்கள் கூறியதாவது இனி உணவகம் மற்றும் தங்கும் விடுதி, திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் 34 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 27ஆம்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த…

செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து சாலை…

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகப்பட்டினம்,மே.23- திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி பிரமோற்சவம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்…

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்யக்கோரி மருந்துக் கடையடைப்பு போராட்டம்

இன்று ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய…

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

எண்ணூர் போலீசார் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கஞ்சா, மற்றும் போதை…

கொளத்தூர் ரெட்டேரி அருகே குமரன் மருத்துவமனையின்அபாக்ஸிஸ் கேத்லேப் வசதியுடன் புதிய கட்டிட திறப்பு விழா

கொளத்தூர் 200 அடி சாலை சந்திப்பு ரெட்டேரி ஜங்ஷன் மேம்பாலம் அருகில் குமரன் மருத்துவமனை இயங்கி வருகிறது அதன் தொடர்ச்சியாக அபாக்ஸ் 6 கேத் லேப் வசதியுடன்…

திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் வேளாண்மை அதிகாரி விளக்கம்

நாகப்பட்டினம்,மே.18-திருமருகல் வட்டாரத்தில் பருத்தியில் பூ, காய்கள் உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்…

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம்

திருவாரூர்., மே.17 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று…

பிரபல தொழிலதிபர் முன்னால் மாவட்ட கவுன்சிலர் மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் எம் எஸ் கந்தசாமி தமிழக வெற்றி கழகத்தில் தனது நிர்வாகிகளுடன் தன்னை இணைத்துக்…

பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி…

கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் மே-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரில் நியாய விலைக்கடை-2ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்- யார் மீது நடவடிக்கை

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள். யார் மீது நடவடிக்கை. தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள…

மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா

திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார், மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூரில்…

மரணத்திலும் பிரியாத பாசம்: நர்மதை ஆற்று விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் – கோவையில் ஓவியர் யு.எம்.டி ராஜா கண்ணீர் அஞ்சலி!

​மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நதியில் படகு கவிழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மத்திய பிரதேசம் படகு கவிழ்ந்த விபத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலி. இரண்டு குழந்தைகள் தமிழ் இனியா மற்றும் பூவிதரன்…

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல்…

மே தினத்தன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்-கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்

C K RAJANCuddalore District Reporter 94884 71235 கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் மாவட்டத்தில்(1.05.2026) மே தினத்தன்று அனைத்து மதுபானக்…

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது!

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது! தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு…

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு வாக்குச்சாவடி இயந்திரம் EVN அனுப்பும் பணி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில்…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிணற்றுக்குள் பத்மாசன நிலையில் அமர்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி யு.எம்.டி. ராஜா நூதன விழிப்புணர்வு!

​நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், யு.எம்.டி. ராஜா என்பவர் கிணற்றுக்குள் தண்ணீருக்குள் பத்மாசன நிலையில்…

கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்

தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில்…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம் கல்பாக்கம் ஏப் 21செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி,…

தமிழ்நாடு அரசு சார்பில் திருத்தங்கல் நாடார் கல்லூரிக்கு “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” விருது

15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான…

சின்னமனூர் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள கம்பம் ரோடு சிப்பாலக்கோட்டை ரோடு கண்ணாடி கடை மூக்கு மார்க்கையன் கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழக…

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம் உக்கடம் ஜி.எம்.நகர் தளபதி அறிவகம் சார்பாக வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து பிரச்சாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற…

ஈரோட்டில் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்

ஈரோட்டில் எழுந்த கருப்புப் புரட்சி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆவேசம்! மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் ” தொகுதி மறுவரையறைதிட்டத்திற்கு…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு தேவையான சமூக நல…

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருத்தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா…

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் சட்டமன் றத்தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் திருக்கலாம்பூர், கொக்கலடி, இலையூர்,அடவங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக திருவாரூர் சட்டமன்ற தொகுதி…

திருவாரூரில் பாஜக வேட்பாளர் கோ வீ சந்துரு வேட்பு மனு தாக்கல்

திருவாரூரில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோ வீ சந்துரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது எடுத்த படம்…

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்-மு.தமிமுன்அன் சாரி

C K RAJANCuddalore District Reporter9488471235. சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன் சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்துக்கா க பாடுபடுவேன் என்று சிதம்பரம் சட்டப் பேரவை…

தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரிடம் சுரண்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரிடம் சுரண்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன? சுரண்டைநடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் சுரண்டை பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான எதிர்பார்ப்புகள் என்ன?…

கம்பம் சட்டமன்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கம்பம் சட்டமன்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பி. எல். ஏ.…

போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலத்தெரு பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசல் வெளியே வந்த…

தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் மணிகண் டன் (வயது…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்துண்டு பிரசுரங்கள் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழக மதுராந்தகம் தொகுதிவேட்பாளர் கேத்தரின் எழில்…

தூத்துக்குடி தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்ரல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக அதிமுக தவெக நாம்தமிழா் உள்பட நான்கு அணிகள் களத்தில் நிற்கின்றன 5 வது அணியாக சசிகலா…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி வாயிலாக முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி

C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்…

குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல். கொங்கு வடுகநாதசாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் சூரியநல்லூர் கிராமத்தில்…

கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின் உலக நீர் தின விழா

தேனி மாவட்டம் கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின்உலக நீர் தினத்தை முன்னிட்டு, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை…

கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம்

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்ட திமுக பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட…

தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத்…

சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான 54 வாக்கு சாவடிகளில் மத்திய…

வேப்பூரில் பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்

வேப்பூர் மார் – 15 தமிழ்நாடு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள்…

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் மதுரையில் நூதன போராட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும்,…

வேப்பூர் பகுதியில் புதிய கட்டடங்கள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…

டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு-குண்டடம் காவல் நிலையத்தில் புகார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம்…

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள்

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கண்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு நந்தவனம் பாளையம் கிராம மக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

தலைநகர் டில்லியில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

கோவையை சேர்ந்த ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்ந்த உறுப்பனர்கள் பங்கேற்பு தொழில் முனைவோராக உலக அளவில் இந்திய பெண் தொழில் முனைவர்கள் ஜொலித்து வருவதாக கோவை…

திருவையாறு அருகே புனவாசல் மக்கள் சாலை மறியல்

திருவையாறு அருகே புனவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (49) இவர் விளாங்குடி அருகே தனது கோழிப்பண்ணையில் 5 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அங்கு செட்டில்…

மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மாள் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் ஆலய அஷ்டபந்தன வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம்…

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை துறையூர் மார்ச் -08திருச்சி மாவட்டம், துறையூர் C.S.I -ஹவுசிங் யூனிட் பகுதியில் 07-03-2026…

டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் எல்.இ.டி திரை

தூத்துக்குடி மாநகர் டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டி.20 உலகக் கோப்பை…

பொதக்குடியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., மார்ச். 07 ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் பங்கேற்பு திருப்பூர்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2 முடிவுற்ற திட்டப்…

பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர்ஆர் ‌.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று…

மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்- மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.. கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக…

மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

மன்னார்குடி., பிப். 27 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச…

மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரம்

நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக M SME-க்கள் உள்ளன – கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…

குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

இணையவழி விளையாட்டுக்கு அடிமை- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி…

தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில் பாஜக தெருமுனை பிரசாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக தெருமுனை பிரசாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தொழிற்பேட்டை பகுதியில்கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில்ஒன்றிய தலைவர் சிந்தியா…