Category: தற்போதைய செய்தி

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம்

திருவாரூர்., மே.17 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் மூன்று நாட்களாக திருவாரூரில் தனியார் திருமண அருகில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று…

பிரபல தொழிலதிபர் முன்னால் மாவட்ட கவுன்சிலர் மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் எம் எஸ் கந்தசாமி தமிழக வெற்றி கழகத்தில் தனது நிர்வாகிகளுடன் தன்னை இணைத்துக்…

பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்

பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி…

கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் துறையூர் மே-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரில் நியாய விலைக்கடை-2ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு…

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்- யார் மீது நடவடிக்கை

மழையில் நனையும் அரிசி .கோதுமை. கண்டுகொள்ளாத அதிகாரிகள். யார் மீது நடவடிக்கை. தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள…

மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா

திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார், மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூரில்…

மரணத்திலும் பிரியாத பாசம்: நர்மதை ஆற்று விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் – கோவையில் ஓவியர் யு.எம்.டி ராஜா கண்ணீர் அஞ்சலி!

​மத்திய பிரதேச மாநிலம் நர்மதா நதியில் படகு கவிழ்ந்து ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.…

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மத்திய பிரதேசம் படகு கவிழ்ந்த விபத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலி. இரண்டு குழந்தைகள் தமிழ் இனியா மற்றும் பூவிதரன்…

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல்…

மே தினத்தன்று அனைத்து மதுபானக் கூடங்களிலும் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்-கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்

C K RAJANCuddalore District Reporter 94884 71235 கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் மாவட்டத்தில்(1.05.2026) மே தினத்தன்று அனைத்து மதுபானக்…

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது!

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது! தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு…

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா செய்தியாளர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு வாக்குச்சாவடி இயந்திரம் EVN அனுப்பும் பணி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில்…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிணற்றுக்குள் பத்மாசன நிலையில் அமர்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி யு.எம்.டி. ராஜா நூதன விழிப்புணர்வு!

​நாளை நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், யு.எம்.டி. ராஜா என்பவர் கிணற்றுக்குள் தண்ணீருக்குள் பத்மாசன நிலையில்…

கோவையில் முதல் முறையாக முழுமையான பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்

தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில்…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பால்வினை தொற்று விழிப்புணர்வு வாரம் குறித்து குழு கூட்டம் கல்பாக்கம் ஏப் 21செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி,…

தமிழ்நாடு அரசு சார்பில் திருத்தங்கல் நாடார் கல்லூரிக்கு “சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர்” விருது

15.04.2026 அன்று தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, சிறந்த இரத்ததான…

சின்னமனூர் நகரில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள கம்பம் ரோடு சிப்பாலக்கோட்டை ரோடு கண்ணாடி கடை மூக்கு மார்க்கையன் கோட்டை ரோடு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழக…

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க.கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம் உக்கடம் ஜி.எம்.நகர் தளபதி அறிவகம் சார்பாக வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து பிரச்சாரம் வரும் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்ற…

ஈரோட்டில் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்

ஈரோட்டில் எழுந்த கருப்புப் புரட்சி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆவேசம்! மத்தியில் ஆளும் பாசிச பாஜக மோடி அரசின் ” தொகுதி மறுவரையறைதிட்டத்திற்கு…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு தேவையான சமூக நல…

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருத்தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா…

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் சட்டமன் றத்தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் திருக்கலாம்பூர், கொக்கலடி, இலையூர்,அடவங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக திருவாரூர் சட்டமன்ற தொகுதி…

திருவாரூரில் பாஜக வேட்பாளர் கோ வீ சந்துரு வேட்பு மனு தாக்கல்

திருவாரூரில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கோ வீ சந்துரு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது எடுத்த படம்…

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்-மு.தமிமுன்அன் சாரி

C K RAJANCuddalore District Reporter9488471235. சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன் சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்துக்கா க பாடுபடுவேன் என்று சிதம்பரம் சட்டப் பேரவை…

தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரிடம் சுரண்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

தென்காசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரிடம் சுரண்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன? சுரண்டைநடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் சுரண்டை பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான எதிர்பார்ப்புகள் என்ன?…

கம்பம் சட்டமன்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கம்பம் சட்டமன்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பி. எல். ஏ.…

போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

போடிநாயக்கனூர் பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலத்தெரு பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு பள்ளிவாசல் வெளியே வந்த…

தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை சிகிச்சை பலனின்றி வாலிபருக்கு உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் மணிகண் டன் (வயது…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்துண்டு பிரசுரங்கள் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழக மதுராந்தகம் தொகுதிவேட்பாளர் கேத்தரின் எழில்…

தூத்துக்குடி தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்ரல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் திமுக அதிமுக தவெக நாம்தமிழா் உள்பட நான்கு அணிகள் களத்தில் நிற்கின்றன 5 வது அணியாக சசிகலா…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி வாயிலாக முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி

C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூர் மாவட்டம் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும்…

குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முளைப்பாரி ஊர்வலத்தில் திரண்ட பக்தர்கள் – சூரியநல்லூரில் ஆன்மிகக் களைகட்டல். கொங்கு வடுகநாதசாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் சூரியநல்லூர் கிராமத்தில்…

கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின் உலக நீர் தின விழா

தேனி மாவட்டம் கூடலூர் எம் கே எம் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ரோட்டரி யின்உலக நீர் தினத்தை முன்னிட்டு, எம்.கே.எம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையின் நீர் ஆதாரமான வைகை ஆற்றை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பு மற்றும் வைகை…

கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம்

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டுவில் தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்ட திமுக பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட…

தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத்…

சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான 54 வாக்கு சாவடிகளில் மத்திய…

வேப்பூரில் பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்

வேப்பூர் மார் – 15 தமிழ்நாடு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகள்…

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் மதுரையில் நூதன போராட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும்,…

வேப்பூர் பகுதியில் புதிய கட்டடங்கள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…

டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு-குண்டடம் காவல் நிலையத்தில் புகார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 டெம்போ டிராவல்ஸ் வாகன கண்ணாடி உடைப்பு: குண்டடம் காவல் நிலையத்தில் புகார் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சிங்கரிப்பாளையத்தை சேர்ந்த குமரவேல்…

திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் – பாஜக பட்டியலணி சார்பில் தெருமுனை கூட்டம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம் குண்டடம்…

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள்

காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கண்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள். அமெரிக்க – ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…

இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு நந்தவனம் பாளையம் கிராம மக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

தலைநகர் டில்லியில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

கோவையை சேர்ந்த ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்ந்த உறுப்பனர்கள் பங்கேற்பு தொழில் முனைவோராக உலக அளவில் இந்திய பெண் தொழில் முனைவர்கள் ஜொலித்து வருவதாக கோவை…

திருவையாறு அருகே புனவாசல் மக்கள் சாலை மறியல்

திருவையாறு அருகே புனவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (49) இவர் விளாங்குடி அருகே தனது கோழிப்பண்ணையில் 5 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அங்கு செட்டில்…

மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மாள் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி., மார்ச்.08 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் ஆலய அஷ்டபந்தன வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம்…

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை

துறையூர் சிஎஸ்ஐ பகுதியில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைக்கானபூமி பூஜை துறையூர் மார்ச் -08திருச்சி மாவட்டம், துறையூர் C.S.I -ஹவுசிங் யூனிட் பகுதியில் 07-03-2026…

டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் எல்.இ.டி திரை

தூத்துக்குடி மாநகர் டி.20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி கண்டு களிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டி.20 உலகக் கோப்பை…

பொதக்குடியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்., மார்ச். 07 ரமலான் மாதம் நோன்பு வைத்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் பங்கேற்பு திருப்பூர்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2 முடிவுற்ற திட்டப்…

பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர்ஆர் ‌.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று…

மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்- மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.. கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக…

மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

மன்னார்குடி., பிப். 27 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச…

மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரம்

நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக M SME-க்கள் உள்ளன – கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…

குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

இணையவழி விளையாட்டுக்கு அடிமை- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி…

தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில் பாஜக தெருமுனை பிரசாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக தெருமுனை பிரசாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தொழிற்பேட்டை பகுதியில்கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில்ஒன்றிய தலைவர் சிந்தியா…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

பனப்பாக்கம் பேரூராட்சியில் பேருந்து நிழற்கூடம் பணி அடிக்கல் நாட்டுவிழா

செய்தியாளர் வெங்கடேசன் பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ242 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடம் மேம்படுத்துதல் பணி அடிக்கல் நாட்டுவிழா :- ராணிப்பேட்டை…

மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி ஒன்றிய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ 750 இருந்து ரூ 28 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது இந்த கட்டண உயர்வை மத்திய…

திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

திருத்துறைப்பூண்டி., பிப்.18 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத்…

துறையூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான மனு

துறையூர் பிப் -19திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026…

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும்- – பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை!

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை! திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை…

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி 15 ல் (நாளை) அனைத்து கிராமங்களிலும் தீயிட்டு கொளுத்துங்கள் விவசாயிகளுக்கு பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்

மன்னார்குடி, பிப். 14 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது. அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர்…

தஞ்சை மருத்துவக் கல்லூரியில்ஹஜ் புனித பயணம் செல்லும் 326 பேருக்கு அதி நவீன முழு உடல் பரிசோதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், பிப்- 14.தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம்…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் ஆலங்குளம்: பிப்-12 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார…

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும்-சௌமியா அன்புமணி பேச்சு

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில்…

அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவனை பாம்பு தீண்டி நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது கேத்தனூர் கிராமம் இந்த கிராமத்தில் மேல தெருவில் வசித்து வரும் முருகானந்தம் ராதா தம்பதியினருக்கு இரட்டைப் பிள்ளைகள் அதில் ஒரு…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன. தொடர்ந்து மண்டகப்படி தேரோட்டம் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வுகள்…

கரூரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்தும் வடலூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,கடலூர்…

தாராபுரம் குண்டடம் ருத்ராவதி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

நன்றி விசுவாசத்திற்கு பெயர்பெற்ற நாயை மிஞ்சிய பூனையின் எஜமான் விசுவாசம்…

நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம்…

கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா

இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில்…

ஓட்டப்பிடாரம் தொகுதி- கனிமொழி எம்.பியிடம் கோாிக்கை மனு

தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினாின்…

பெரியகுளம் நகரில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்

பெரியகுளம் நகரில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் உள்ள பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேனி…

செங்கோட்டை அருகே 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமபந்தி விருந்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை…

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தின விழா

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு,…

கோவையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கோவை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 16வது தேசிய வாக்காளர்…

செங்கல்பட்டு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் வழங்கப்பட்டது கொண்டாடும் விதமாக மதுராந்தகம் நகரில்நகரப் பொறுப்பாளர்கள் விசில் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.மேலும்வருகின்ற…

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில்…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்…

வாகராயம்பாளையம் பகுதியில் பேச்சான் கார்டு வழங்கும் விழா

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான…

திருவெற்றியூர். மணலியில் சிபிசிஎல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மணலி நெடுஞ்செழியன் நகரில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க…