அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிமுரசுராஜாராம் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் விளக்க…
அரியலூரில் திருக்குறள் விளக்க உரை நூல் வெளியிடப்பட்டது அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிமுரசுராஜாராம் எழுதி வெளியிட்டுள்ள திருக்குறள் விளக்க…
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட…
தருமபுரி: தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத்…
இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும்:…
மன்னார்குடி டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,…
கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக…
கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் எம்பி நிதியில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சூழல் நுழைவு வாயில் நிழற் குடையை திறந்து வைத்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம்…
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து…
கும்பகோணம் : குடந்தை ரத்ததானம் அறக்கட்டளை எட்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ரகுராம் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் காது மருத்துவ முகாம் கார்த்திக்…
கோவை கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி பள்ளி கல்லூரி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை ஈரோடு, திருப்பூர் நீலகிரி ,மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து…
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டின் CMA படிப்பிற்கான பவுண்டேஷன் மற்றும்…
மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பம் எம்எல்ஏவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கம்பம் நகரில் உள்ள…
கோவை:தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், கோயம்புத்தூர் பாரா த்ரோபால் சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் தெற்கு மாவட்டம், தென்னிலை ஊராட்சி மஞ்சபுலிப்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிதாக அரசுப் பேருந்து போக்குவரத்து…
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் தமிழக அரசு தலைமை செயலாளரை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இடது…
தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் முல்லையாற்றில் இருந்து வரும் குடிநீர் குழாய் மூன்று இடங்களில் உடைப்பு . தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம்…
மதுரை காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள மூட்டா அரங்கில் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர்…
மதுரை திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
கோவைகோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர்திலகர் திடலில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் 15-ஆவது தமிழ் மக்கள் இசை…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மாநகர தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பு பேரவை மாவட்டத் தலைவர் ஹெச்.அப்துல்…
சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான உள் விளையாட்டு போட்டிகள் – சதுரங்கம், கேரம், மேஜை பந்து, இறகு பந்து நடைபெற்றது. இதில்…
அச்சிறுப்பாக்கம், ஆக. 22: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தின் விஜய வீர…
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத சங்கத்தைச் சேர்ந்த சுமார் 20 நபர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக…
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராமத் தெருவில் வசிக்கும்வினோத் குமார் என்பவரின் வீட்டில் 4 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு…
“ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பாதிக்கிறது” – தி.க. துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றச்சாட்டு மன்னார்குடி, ஆக.22:நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய…
கல்பாக்கம், ஆக. 22: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராக திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்…
தேனி மாவட்டத்திலேயே குச்சனூர் பேரூராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து முடித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை செய்த பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே…
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம்,தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இணைந்து நடத்திய இலவச…
அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா வாலாஜா நகரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடந்தது அரியலூர் திருமானூர் செந்துறை…
துறையூர் ஆக-22திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் (விருத்தாசலம் எம்எல்ஏ) உத்தரவின் படி,…
திருவாரூர்., ஆக 22 கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான நியாய விலை கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பி ஓ எஸ் இயந்திரங்கள்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை…
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
மன்னார்குடி, ஆக.21: தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய…
கோவை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்றது.பள்ளிக்கல்வித்துறை மற்றும் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தி ய போட்டியில், கோவை…
திருவாரூர் வாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தில், மனோன்மணி அம்பாள் திருவூஞ்சல் உற்சவம் 21.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, முன்னதாக ஆலயத்தில்…
நாகப்பட்டினம்,ஆகஸ்ட் .21-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை கிராமத்தில் வரந்தர நாயகி சமேத காளகண்டேஸ்வரர், தபஸ் காமாட்சி, செல்லியம்மன், செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.…
குரும்பர் சமுதாய மக்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ம.க. சட்டமன்ற…
நாகப்பட்டினம்:- ஆகஸ்ட், 21- திருமருகல் ஒன்றியப் பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, அண்ணாமண்டபம், குருவாடி, திருப்புகலூர், வவ்வாலடி ஏனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 300-க்கும் அதிகமான மாணவ…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி–லார்ஸ்டன் பகுதியில் புலி தாக்கியதில் ரவிச்சந்திரன் (54) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். விளைநிலப் பகுதியில் அவரைத் தாக்கிய புலி, உடலை…
தென்காசி மாவட்டம் வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு பங்குத்தந்தை அருட்திரு லியோ…
கோவை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் பாரம்பரிய உற்சாகத்துடன் ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு,கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரியில் “ஓண மேளம்…
கூத்தாநல்லூர்., ஆக.21 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மன்னார்குடி., ஆக.21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளில் கடந்த 10 நாட்களாக இணையதள சேவை முடக்கம் மற்றும் பயோமெட்ரிக்…
தருமபுரி -ஆகஸ்ட் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ நாவகிரஹங்கள், ஸ்ரீ நாகர்கள்,…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் வரலட்சுமி பூஜை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி…
மன்னார்குடி, ஆக.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டி கிராமத்தில், WE THE LEADERS இயக்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா…
மன்னார்குடி., ஆக21. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நடேசன் தெருவில், பொதுத்துறை வங்கி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை மறிக்கும் வகையில் குறுக்கே…
துறையூர் ஆக-21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொமரகவுண்டர் மகன் செல்லமுத்து(85).இவர் கடந்த 23.09.2009 அன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின்…
ஜெயங்கொண்டம் நகரில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சிஐடியு கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடந்தது…
மன்னார்குடி., ஆக.21 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை வரை செல்லும் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 6 கிராம…
தேனி: வீரபாண்டி பேரூராட்சி 7-வது வார்டு பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு…
இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் டூவிபு ரம் பெல் ஸ்கூல் அருகே சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மலர்களால் அலங்…
போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு கும்பகோணம் :போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர், பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட 21 காலிப் பணியிடங்கள்: நகராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம். தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில்…
கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில்…
அரியலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ஆர் ஆர் சி சார்பில் இரத்ததான முகாம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன்…
கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘செய்தகா’ என்ற பொருண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விழா ஆகஸ்ட்…
லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 .குண்டடம்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு (TETOJAC) சார்பில் இன்று கவன…
கரண்ட் பில் இனி ZERO? கோவை பள்ளியில் நுழைந்த புது டெக்னாலஜி புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு பழங்குடியின பள்ளிக்கு இலவச சோலார்: இஷ்ரே…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 20.தஞ்சாவூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் முஹம்மது ரியாஸ் நிருபர்களுக்கு…
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூர் பகுதியில் உள்ள சிறுகிணறு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி…
அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக முதலமைச்சர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் இயக்கமும் ஆர்ப்பாட்டமும் அரியலூர் கோட்ட பொறியாளர்…
நாகப்பட்டினம்,ஆக.20-திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார்…
S.செய்யது தாஜுல் உசேன் மாவட்ட செய்தியாளர்காரைக்கால் 9385856800 காரைக்கால் தருமபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை அருகே இளைஞர் ஒருவர் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக…
மன்னார்குடி., ஆக.20 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கணவர் வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்ததால்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டம் மனோகரா ரவுண்டான பகுதியில், பட்டியலின விடுதலைப் பேரவை தமிழ்நாடு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 256ஆவது வீரவணக்க…
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற…
1,500 ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிப்பு – சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை; ஒரு மாதத்திற்குள் பணிகளை தொடங்காவிட்டால் தொடர் சாலை மறியல் என எச்சரிக்கை…
மன்னார்குடி., திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் நடைபெற்ற “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு…
திருவாரூர். திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம்…
சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் மாணவர் வளர்ச்சி மன்றத் தொடக்க விழா இனிதே தொடங்கியது.ஜெயலட்சுமி IPS (DIG OF POLICE, GOvT OF…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ஆக- 19. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விஜய்சரவணன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் 100…
நாகப்பட்டினம்,ஆக.19-திருமருகல் பகுதியில் விவசாயிகள் உழவுபணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உழவு பணிகள்நாகை மாவட்டம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் காவல் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், காவலர்களின் பணிகள், காவல்துறையினரின் சீருடைகள்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சமூக மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில் சேடபாளையம் மற்றும் ஜோதியம்பட்டி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் ‘ஃபுட் ரோடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களுக்கு…
கோவை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட 18 குறுமையங்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்றன.. இந்நிலையில் மாநில அளவிலான…
பாக்ஸ்: திமுகவில் இணைந்த முஸ்லீம் கட்சியில்இணைந்த நிா்வாகி கூறுகையில் இந்த கட்சி 60 ஆண்டுகளாக கலைஞா் காலம் தொட்டு ஸ்டாலின் காலம் வரை இணைந்து கொள்கை பிடிப்போடு…
அரியலூர் சிமெண்ட் சிட்டி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது தலைவர் ஜெ சஞ்சய்காந்தி செயலாளர் ராம்குமார் ராஜேந்திரன் பொருளாளர் அழகரசு…
அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபபட்டனர் அப்பாவி தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் புதன்கிழமை அரியலூர்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி என் எஸ் எஸ் Women cell சார்பில் பல் மருத்துவம் தோ கண் மருத்துவம்…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை சூழற்சி முறையில் பணிகளை துாிதப்படுத்தி வரும் நிலையில் பாத்திமாநகா் ஜாா்ஜ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் திரு-பட்டினம் PPCL துணை…
துறையூர் ஆக-20திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது இடத்தின் பரப்பளவு மற்றும் வரைபடத்தை திருத்தம்…
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில் காந்தி பூங்கா அருகில் கடந்த ஜூலை 30ஆம் தேதி, முன்னாள் முதல்வர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழாவும், வாக்காளர்களுக்கு நன்றி…
திருவாரூர், ஆக.19: திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அலுவலகத்திற்குள் டீசல் கேனுடன் சென்று ஆவணங்கள்…
திருவாரூர்., ஆக. 19 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் கருகி வருவதால், தேங்காய்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தேவகரிஷ், 2026–27-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டைப்…
கற்பதில் இருந்த சிரமத்தை ஓவியமாக மாற்றிய கோவை தனீஷா-நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சி படுத்தி கவனம் ஈர்ப்பு கற்பதில் தனக்கு இருந்த சிரமங்களை சரியாகப் புரிந்து கொண்டு,…
தேனி மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் சட்டமன்றத்தில் எம் எல் ஏ பேச்சு தமிழக சட்டமன்றத்தில் மேகமலை வருச நாடு மலை…
குடந்தை ரத்ததானம் டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கான இலவச ஆதார் சேவை முகாம் சாரங்கபாணி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்த முகாமில் புதிய ஆதார் பதிவு, ஆதார் முகவரி மாற்றம்,…
தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் தமிழ் தேசியக் கட்சி தலைவர் ரெ.பா.தமிழ் நேசன் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. தஞ்சாவூர் காவிரி வடிநிலக்…