கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
கோட்டூர்., ஆக.27 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக…
கோட்டூர்., ஆக.27 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கண்மாய் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கண் மாய் தேனி மாவட்டத்திலேயே மிகப் பெரிய…
காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்கள்,ஓசூர் மாநகர கழகச் செயலாளர் J.P @ ஜெயபிரகாஷ் அவர்களின் இல்லத்…
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததை, பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பொட்டலூரணி மக்கள் கொண்டாடினர். சென்னை அருகே உள்ள பரந்தூரில், மத்திய அரசு பசுமை…
கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நெய்தல் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா மிக விமர்சையாக நடைபெற்றது…
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவராக தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த…
திருவள்ளூர் மாவட்டம் – மணவாள நகர் கிளையில் பெளர்ணமியை முன்னிட்டுஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன்,…
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு ஆலம் பள்ளியில்பல் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. போதை பொருள் தடுப்பு துறை இந்தியா இந்திய…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி ; தமிழகத்தில் திமுக ஆட்சி…
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 முதல் 31 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இதன்…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் நகராட்சி அலுவலக ஊழியர்கள் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் நகராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி ஆகஸ்ட் 17 . தென்காசி அடுத்துள்ள துவரங்காடு பகுதியைச்பஞ்சாயத்து தெரு சேர்ந்தமாடசாமி மனைவி உடையம்மாள்(வயது-65) 30-அடி ஆழமுள்ள கிணற்றில் கால்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லாரஸ்டன் (Lauriston) பகுதியில் அடுத்தடுத்து 2 விவசாயிகளைப் புலி அடித்துக் கொன்றதைக் கண்டித்தும், மனிதர்களை வேட்டையாடும் அந்த…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் ஆகஸ்ட் 27 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரை மக்கள்…
S.செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர்9385856800 நாகப்பட்டிணம் மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தானிக்கோட்டகம் சோதனைச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார்…
கூத்தாநல்லூர்., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில், மிலாது நபி திருநாளை முன்னிட்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு…
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 . குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). விவசாயியான இவரது மனைவி கோகிலா…
நாகப்பட்டினம்,ஆக.26-இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் மிலாடி நபி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித்…
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் குறுகிய இடத்தில் நெருக்கமான முறையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் மியாவாக்கி முறையில்…
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் அறிய மற்றும் உதவிக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது S.செய்யது…
துறையூர் ஆகஸ்ட்-26திருச்சி மாவட்டம் துறையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வரை செல்லக்கூடிய 3A வழிதடத்தில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து பயணிகளுக்கு…
மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி மாணவர் இயக்கங்களை குறி வைத்து, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் அரசு எந்திரத்தை தவறாக…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரோட்டரி அரங்கில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற எழுத்தாளர் முனைவர். மு.முருகேஷ்…
தேனி மாவட்ட ஆட்சித்தலைவரை மரியாதை நியமித்தமாக சந்தித்த மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள். தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் அவர்களை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர்…
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆகியவைகளின் வேண்டுகோளின் படி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் எஸ் எஸ் ஏ…
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்…
கோவை இடையார்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் கோவை ஜிஓடி சங்கத்தின் சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர்–குண்டடம் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல். காங்கேயம். ஊதியூர்–குண்டடம் சாலையில் தொடர்ந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார்கள்…
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு, படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்துறை தலைவர்கள் CineNow-ன் முதலீட்டுக் குழு, இந்திய கவுன்சில் மற்றும் தலைமைத்துவக் குழுவில் இணைந்தனர் இந்தி, மராத்தி, குஜராத்தி,…
வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் விமரிசையாகக் கொண்டாட்டம் கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் கடைவீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான பத்ம…
S. செய்யது தாஜுல் உசேன், செய்தியாளர் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு: இன்று (26.08.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை,…
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் பெயர்பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன்,…
போச்சம்பள்ளி ஆக 25, போச்சம்பள்ளி அருகே ஒரே வளாகத்தில் உள்ள மூன்று கோயில்களில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய இரண்டு வாலிபர்களை, ‘எஃப்.ஆர்.எஸ்’ (Face Recognition System)…
காரைக்காலை அடுத்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டு திருவிழா வரும் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.…
தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை…
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை…
கீழப்பழுவூரில் மிலாது நபி விழா அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஜூம்மா பள்ளிவாசலில் நபிகள்நாயகம் பிறந்த தின விழா மிலாடி நபி மிலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்…
தஞ்சாவூர் மாவட்டம் :நாச்சியார்கோவில்,: உலகம் போற்றும் மனிதநேயமிக்க அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாச்சியார்கோவில் அருகே…
எண்ணூர்: எர்ணாவூர் அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் டிரெய்லர் லாரியின் பின்பக்க டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எர்ணாவூர்…
தூத்துக்குடியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு பா.ஜ.க. விவசாய அணி ஆதரவுதூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில்…
தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழா கல்லூரிச் செயலாளர் பாத்திமாராணி லூயிஸ்…
தாய்லாந்தின் சியாங் மாய் நகரில், UWSFF Powerlifting Association சார்பில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற உலக பவர்லிஃப்டிங் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த…
ஓணவிழாவினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மலர்க்கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர், கேரளநாட்டின் மண்ணையும் மக்களையும் நேசித்த மஹாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும்…
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்றன. புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மக்களால் நேசிக்கப்பட்ட நடிகர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 73-வது…
நாகப்பட்டினம்,ஆக.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி அண்ணா நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52) விவசாயி. இவர் விவசாய பணிகளை செய்து கொண்டு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளது இந்த விருது வழங்கப்பட்டதை யொட்டி போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற அலுவலகத்திலிருக்கு வருகை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 செம்மண் கிடைக்காமல் முடங்கும் தாராபுரத்தின் பாரம்பரிய செங்கல் தொழில்! 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு; உரிய விதிமுறைகளுடன் மண் எடுக்க அனுமதி…
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் திருப்புகலூர், ஏனங்குடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, கயத்தூர் உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களுக்கான…
துறையூர் ஆக-25திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கிருஷ்ணசாமி தலைமையில் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் (25-08-2026)…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் , 75 ஆண்டுகால பயணத்தின் கல்விச் சிறப்பைக் குறிக்கும் வகையில், பவள விழா நிகழ்ச்சி,பி.எஸ்.ஜி.நூற்றாண்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.. பிஎஸ்ஜி & சன்ஸ்…
சின்னமனூர் அருகே சீப்பலாக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக் கோட்டை ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு…
தர்மபுரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டியல்(BCA),கணினி அறிவியல்(CS),செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI & DS) துறையின் சார்பில் 25/08/2026 செவ்வாய் அன்று…
மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரட்டைப்புலி பகுதியில் அமைந்துள்ள வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்…
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டாரங்களில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மதுராந்தகம் ஹைவேயில் உள்ள ஓட்டலில்…
மன்னார்குடி., ஆக. 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், தினந்தோறும் பல லட்சம் லிட்டர்…
C K RAJANCuddalore District Reporter9488471235… “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், நல்லூர் வட்டாரம், திருப்பெயர் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின்…
மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பங்குடி…
கல்பாக்கம் ஆக 25 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணபட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை கந்தசாமி ஆலயத்தின் 4 ஆவது ஆண்டு கும்பாபிசேகம்…
கர்நாடகாவின் மண்டியாவில் யாசகம் பெற்று வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்கப்பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த…
கம்பம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு பணி தீவிரம் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தகவல் கம்பம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இரயில்வே செய்தி அறிக்கை No.197 / 2026-27– எண்.197 / 2026-27 24.08.2026 ரயில் சேவைகளில் மாற்றம் சேலம் – ஜோலார்பேட்டை ரயில்…
எண்ணூர் எர்ணாவூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் சுபிக்ஷா என்பவரது வீட்டில் தென்னை மரத்தில் காகம் ஒன்று காற்றாடி நூலில்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல்…
மன்னார்குடி., ஆக.24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது பரந்தூர் விமான…
காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல் மன்னார்குடி., ஆக. 24 பரந்தூர் விமான…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் பொன்விழா…
ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி, ஆக. 24 பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்…
அரியலூரில் திராவிடர் கழக இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கு EWS இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 430 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60-வது ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், முதன்முறையாக மகளிர் பிரிவு போட்டிகளும் வரும் ஆகஸ்ட்…
நாகப்பட்டினம்,ஆக.24-திருமருகல் வட்டாரத்தில் சம்பா சாகுபடிக்கு விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிதிருமருகல் வட்டார…
அரியலூர் கூடுதல் மாவட்ட முன்சிப் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்குகளை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக (Government Pleader) வழக்கறிஞர் சி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான நியமனம் அறிவிக்கப்பட்டதைத்…
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல்…
தென்காசிதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல், நடனம், கிராமிய கலை, குழு போட்டிகள்…
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகலில் வண்டுவார்குழலி அம்மன் சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதம் ஒரு சனிக்கிழமை பெரிய புராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி…
கோவை கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் – பாரம்பரிய உடையில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில்…
கோவை சஹோதயா 10-வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பகுதியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி 48…
அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு, கற்றல் மற்றும் ஞாபகத்திறனை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி…
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.…
துறையூர் ஆக-23திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள்…
மன்னார்குடி., ஆக. 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி…
திருவாரூர்., ஆக.24 மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு…
மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி சிறப்பாக செயல்பட்டதற்காக, சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப்…
மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம்: நல்லாமூர் ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில்…
Melnaruvathur august.24Chengalpatu dist agiliThe 11th Pathway Excellence Award Function, organized by the Dr. Dathu Rao Memorial Charitable Trust, was held…
தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் தேனி தென்மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு…
மன்னார்குடி., ஆக 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வெகு…
நவரத்தின செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்திலும் காட்சி தந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், ஆவணி மூலத்திருவிழாவில்,…
கூத்தாநல்லூர்., ஆக.24 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய சம்பவம் பொதுமக்களின்…
திருவாரூர் மாவட்டம், வேளுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா சிறப்பாக…