டி.ஆர்.பி.ராஜா தனது சொந்த ஊரான தளிக்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்
மன்னார்குடி., ஏப்ரல்.23 தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில்…