பெரும் மழையால் பாதிக்கபட்ட குறுவை சாகுபடி நெற்பயிர்களுக்கு நிவாரண தொகையை வழங்கிட கோரி கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பட்டம்
தமிழக அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வழங்கிட கோரி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் சம்பா…