வாசிப்பையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் பயிற்சிப்பட்டறை நிகழ்ச்சி
தருமபுரி நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் கவித்தேடல் பதிப்பகம் இணைந்து வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிப்பட்டறையை நடத்தின. தமிழ்மொழி,…