வணிக சேவைகளுக்கென புதிய லோட் எக்ஸ்பிரஸ் எனும் லாஜிஸ்டிக் சேவை அறிமுகம்
டேக்சி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான ஓகே பாஸ் (okboz) எனும் சூப்பர் செயலியின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் வணிக சேவைகளுக்கென புதிய (Load Express) லோட்…
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் களுக்கு எதிரான வன்முறை தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் களுக்கு எதிரான வன்முறை தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தாராபுரம்…
வாகராயம்பாளையம் பகுதியில் பேச்சான் கார்டு வழங்கும் விழா
கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான…
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்- பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
கடத்தூர் அருகே குந்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசிநாயகனஅள்ளியில் அருள்மிகு ஸ்ரீ குந்தி அம்மன் திருக்கோவில் உள்ளது கோவில் 12ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடத்தூர் விநாயகர்…
மணலி அடுத்த மாத்தூரில் இஸ்லாமியர்களுக்கு அடக்க ஸ்தலம் கோரி வட்டாட்சியரிடம் மனு
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அடுத்த மாத்தூர் எம். எம். டி .ஏ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாத்தூர்,…
கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் பிரமாண்ட கைவினை நகை கண்காட்சி தொடக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது பிரமாண்டமான கைவினை நகை கண்காட்சியை புதன்கிழமை தொடங்கியது. அவினாசி சாலையில்…
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
வடக்குபாளையம் தூய இதய மேல் நிலைபள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் தூய இதய மேல் நிலைபள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நான்கு வீதிகள் வழியாக புறப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பிரச்சாரத்தினை பள்ளியின்…
திருச்சி மத்திய மண்டலத்தில் 59காவல் அதிகாரிகள்
திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 59 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…
தாராபுரம் உடுமலை சாலையில் வேகத்தடை வேண்டும்-விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மனு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் உடுமலை சாலையில் வேகத்தடை வேண்டும் பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை…
மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம்-ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு
மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி…
கீழாந்துறை ஊராட்சியில் நியாய விலைக்கடை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி கீழாந்துறை ஊராட்சியில் ரூ 31லட்சம் மதிப்பீட்டில்நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா :- இராணிப்பேட்டை மாவட்டம்,…
தாராபுரம் கிராம பகுதிகளில் தேங்காய் தொட்டி எரிக்கும் ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரம், நாரணாபுரம் மற் றும் தாசார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தேங் காய் தொட்டிகளை எரிக்கும் ஆலைகள்…
சிறுதுளி அமைப்பின் தொடர்ச்சியான நீர்மேலாண்மை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களால் விருது!
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு…
ராமநாதபுரத்தில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மூலம் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அரங்கை மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்து கையேடு வழங்கினார் உடன்…
மதுரையில் 37வது சாலை பாதுகாப்பு மாத விழா
மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வடக்கு மற்றும் பகுதி அலுவலகங்கள் சார்பாக ஓட்டுனர் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து…
பெரிய குப்பம் பகுதியில் கடலில் விழுந்தவரை காப்பாற்றிய ஊர்க்காவல் படை வீரர்
மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் குடிபோதையில் கடலில் தவறி விழுந்து கூச்சலிட்டவரை காப்பாற்றிய சம்பவம் எண்ணூரில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று…
காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவராக மாரியம்மாள் பொறுப்பேற்பு
அரியலூர் ஜனவரி 21- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாரியம்மாள் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள 71 மாவட்ட…
பெரியகுளம் அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தார் சாலை பணிகள் ஆய்வு
பெரியகுளம் அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தார் சாலை பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை ஊரக வளர்ச்சித்…
மனைவி ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி விடுவேன் மிரட்டிய கணவர்- தூக்கில் தொங்கிய பட்டதாரி இளம் பெண்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி சுமதி தம்பதியினர். இவர்களது மகள் பிரியங்கா வயது 30 தனியார் பள்ளி பட்டதாரி…
குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம்-விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் பெரம்பலூர்.ஜன.21. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பேரளி…
சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா-மாநகராட்சி மேயர் ஆய்வு செய்தனர்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில…
மஞ்சள் அட்டை வைத்திருக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்களுக்கும் ரூபாய் 2500/- வழங்க வேண்டும்-நாஜிம் M LA
புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாஜிம் எம்எல்ஏ மகளிருக்கான உரிமை தொகை சிகப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 என்று உயர்த்தியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புதுச்சேரியில்…
கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்றதை முன்வைத்து காங்கிரஸ்…
திருச்சியில் சிதிலமடைந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு காந்திநகரில் உள்ள W-31/ 8-70 என்ற எண்ணிட்ட மின்கம்பம் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில்…
ஜனநாயகன் திரைப்படம்-வெள்ளி விழா கான சிறப்பு பூஜை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய பொறுப்பாளர் எம் கார்த்திக்ராஜா ஏற்பட்டில்ஸ்ரீ மாரிபுத்தூர் பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம்…
பறவைகள் சரணாலயம் கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது-ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை
பறவைகள் சரணாலயம் என் அறிவிக்கப்பட்ட கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது என தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை விடுத்துள்ளார் பின்னர் அவர்…
மதுரை அருகே கார் மீது அரசு பஸ் மோதி கவிழ்ந்ததில்பயணிகள் 10 பேர் காயம்…
மதுரை, சமயநல்லூர் அருகே கார் மீது அரசுப் பஸ் மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்துக்கு அர பஸ் வந்து கொண்டிருந்தது.…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா- கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி,…
கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா
கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும்விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தாட்கோ தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும்…
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கவிழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபிதலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திட்ட…
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்- காங்கயம் நகராட்சி நடவடிக்கை
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை. காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைத்து,…
வடலூரில், 155வது தைப்பூசவிழா
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை உலகிற்கு காட்ட…
வடலூர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு, சத்து மாத்திரை கொடுத்து விழிப்புணர்வு,
கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவிகளுக்கு, வைட்டமின் பி12,…
பெரம்பலூர் மாவட்டத்தில்”உங்க கனவ சொல்லுங்க” மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர்.ஜன.20. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும்…
வல்லம் செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கொடி ஏற்றும் திருவிழா
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது வல்லம்…
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்றம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் தெருக்களில் குப்பைகளை அகற்ற வேண்டும்…
தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை
பரமத்தி வேலூர் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தமாகா பேனர் வைக்கும் பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை பொதுக்கூட்டம் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில் தமிழ் மாநில காங்கிரசார் சுவர்…
சாலை போக்குவரத்து விதிகள்-அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி
சென்னை எண்ணூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாணவ மாணவியரகள் சாலை பாதுகாப்பு…
மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கம்பம் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை
தேனியில் மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கம்பம் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள்…
மல்யுத்த அணிக்காக மாணவர்கள் தேர்வு
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மல்யுத்த அணிக்காக மாணவர்கள் தேர்வு .. மாநில அளவிலான மல்யுத்த போட்டி 13/01/26 அன்று ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் வித்யாலயா சீனியர்…
தூத்துக்குடி மரக்குடி பழமை வாய்ந்த செபஸ்தியார் கெபி திருவிழா
தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை…
கடலூரில்,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூரில்,தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் கடலூர், டவுன்ஹாலில் தேசிய…
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் நடைபெற்ற தமிழக துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாயல்குடி கிழக்கு ஒன்றிய…
தநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க…
தேனி நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம்
தேனி நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ரேணு ப்ரியா பாலமுருகன்…
கரூரில் 37வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 37வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.. கரூர் மாநகரம் பஸ்நிலையம் மனோர ரவுண்டானம் அருகில் கோவை சாலையில்கரூர் நகர…
கன்னியாகுமரியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்…
சர்வதேச போட்டிக்கு கோவை மாணவி தேர்வு
தேசிய அளவிலான குவாண்கிடோ போட்டியில் 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்-ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச…
பள்ளி குழந்தைகளுக்கு பென்சில் பேனா,ஷூ வழங்கி ஊக்குவித்த அக்காமலை நண்பர்களுக்கு பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு பதவிகளில் பணி புரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து…
தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான,…
ஆட்டோவில் தவறவிட்ட 1.50 லட்சம் மதிப்பிலான தங்க செயின் மற்றும் கம்பளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு
எண்ணூர் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உதவி ஆய்வாளர் வீரக்குமார் ஆகியோர் எண்ணூர் வ உ சி நகரை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரின்…
புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் 6ஆம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலம்
புதுச்சேரி,புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 6ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கோலப்…
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு…
தூத்துக்குடி தலித் இளைஞர் படுகொலையை கண்டித்து பெரியகுளத்தில் வி. சி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட கரை பழைய பேருந்து நிலைய வளாகப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி…
அரியலூரில் படைவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நடந்த விழாவில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி…
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் உடன் மாவட்ட…
பெற்ற மகளை வெட்டி கொன்ற ஓய்வு பெற்ற எஸ் ஐ- கண்டமங்கலத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன்(65) ஓய்வு பெற்ற போலீஸ் எஸ் ஐ இவருடைய மனைவி பெயர் செல்வி இவர்களுக்கு…
காட்டுமன்னார்கோயில் மாணவர்களுக்கு மடிக்கணினி-அமைச்சர் வழங்கினார்
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் 1,027 மாணவர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை…
கம்பம் நகரில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தேனி மாவட்டம் கம்பம் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மன்றத்தில் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கம்பம் தேனி சாலையில் அமைந்துள்ள ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் கோலாகலமாக…
அரியலூரில் எம்ஜிஆர் பிறந்த தினம்- அமமுக சார்பில் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எம்ஜிஆர் பிறந்த தினத்தை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு…
கமுதி பகுதியில் பருவமழையின்றி கருகிய நெற்பயிர்கள் நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ராமநாதபுரம்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் , சீமானேந்தல், அரிசிகுழுதான்,முதல்நாடு, முஸ்டக்குறிஞ்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் போதிய…
தாராபுரம் தளவாய் பட்டினத்தில் வட மஞ்சுவிரட்டு காளைகளை பிடித்த காளைகளுக்கு பரிசுப் பொருட்கள்
தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தாராபுரம் தளவாய் பட்டினத்தில் வட மஞ்சுவிரட்டு காளைகளை பிடித்த காளைகளுக்கு பரிசுப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தளவாய்பட்டிணம் கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டநிகழ்விற்கான சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி! திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில்…
பரமத்திவேலூரில் பொங்கல் திருவிழா-அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி
பரமத்தி வேலூர், ஜன.19- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, புகைப்பட போட்டி மற்றும் ஓவியப்போட்டி பரமத்திவேலூரில்…
மூலனூரில் 164 பயனாளிகளுக்கு இலவச பட்டா-அமைச்சர்கள் வழங்கினார்கள்
மூலனூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் தமிழ் வளர்ச்சித் துறை செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் உடன் கயல்விழி செல்வராஜ் எம்பி கே வி பிரகாஷ் 164…
மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை
மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை 5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு…
செட்டிபட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
தேனி அருகே பழனி செட்டிபட்டி பேரூராட்சியில சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில்…
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதுமாவட்ட ஆட்சித்தலைவர்…
மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி -பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் வழங்கினார்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட செயலாளரும் பூம்புகார்…
பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் போராட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காததால் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் இசை கலை நிகழ்ச்சி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் ஆகிய சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை…
வேலுச்சாமிபுரம் பகுதியில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு…
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அருள்ராஜ் நியமனம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக s.a.அருள்ராஜ் நியமனம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து. காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான…
விடுமுறை முடிந்த நிலையில் ஊர்களுக்கு செல்ல மதுரையிலிருந்து பஸ், ரயில்களில் சென்னை செல்ல பயணிகள் கூட்டம்
பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நகரங்களி லிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாட்டுத்தாவணி,…
தாராபுரம் புறவழிச்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தைப்பொங்கல், தைப்பூசம் முடிந்து திரும்பிய மக்கள் கூட்டம். தாராபுரம் புறவழிச்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்! 5 மணி நேரம் ஊர்ந்த வாகனங்கள்…10…
தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கல் விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கல் விழா – தீர்மானங்கள் நிறைவேற்றம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அழகுநாச்சியம்மன் திருமண மண்டபத்தில் உழவர் உழைப்பாளர்…
மதுரையில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் இருபெரும் விழா
தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது. விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை வகித்தார்.…
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்1000க்கும் மேற்பட்டோர் காலைமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி…
உலக மக்கள் நன்மை வேண்டி ஸ்ரீ வீர சாம்பவி திருக்கோவிலில் யாகம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே திருமுக்காடு வீர சாம்பவி திருக்கோயிலில் தை அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது. திருமுக்காடு ஊராட்சியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர சாம்பவி…
ஹாங்காங் தபால் சுற்றறிக்கை சேவைசிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் ஹாங்காங் தபால் சுற்றறிக்கை சேவை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.…
விவசாயிகள் சங்கத் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் கண்டன அறிக்கை
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து , தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…
கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா
கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி லேப்ஸ் மற்றும் ஸ்கேன்ஸ் மையம் முன்பாக நடைபெற்றது.. இந்திய ஒற்றுமை…
துறையூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் கொண்டாட்டம்
துறையூரில் அதிமுக நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார் துறையூர் ஜன-18திருச்சி மாவட்டம் துறையூர் நகர…
வள்ளலார் இறகு பந்தாட்டக்குழுவின் சார்பில் விளையாட்டுப்போட்டி
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அருகே மேட்டுக்குப்பம் மற்றும் கோட்டகம், கிராமத்தினர்கள் இணைந்து,பொங்கல் விழாவையொட்டி,வள்ளலார் இறகு பந்தாட்டக்குழுவின் சார்பில்,விளையாட்டுப்போட்டி நடைபெற்றது, விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்புவிழா பெருநிலக்கிழார்கள்ஜோதி,…
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள்
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு…
தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள். தூத்துக்குடி தை அமாவாசை முன்னிட்டு புதிய துறைமுகம் கடற்கரையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு குவிந்தனர்.…
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பொங்கல் கலை விழா
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…
பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள்
கடலூர் மாவட்டம் பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித அந்தோணியார் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பலவிதமான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது மறைவட்ட அதிபரும்…
மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை
5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை…
போடிநாயக்கனூரில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்
போடிநாயக்கனூரில் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்…
ராமநாதபுரம் தவெக- சமத்துவ பொங்கல் விழா
விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமத்துவமும் சமூக…
மன்னார்குடியில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சங்கரர் கூடத்தில் நடராஜர் முத்தமிழ் சபா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒருசேர பஞ்சரத்தின கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தினர்…