ஜெயங்கொண்டத்தில் தலைக்கவசம் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பான…