Author: admin

கமுதியில் விவசாயிகள் காதில் பூ வைத்து கஞ்சி கலயம் ஏந்தி நூதன போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுநெல் மற்றும் மிளகாய் விவசாயம் மிகவும் பாதிப்பு அடைந்தது. இதற்கானதேசிய வேளாண் பயிர் காப்பீடு வழங்கக் கோரியும்,மேலும்…

திருவொற்றியூர் அரசு பள்ளியிலும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு 313 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கே பி…

கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு.. வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டபேரவை பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி சென்னையில்…

வால்பாறை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அமமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்

சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பிற்கிணங்கஎதிர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அக்கட்சியின் நிர்வாகிகள் ஆர்வமுடன் அளித்து…

கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

C K RAJANCuddalore District Reporter9488471235… கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு கிளை செயலாளர்கள் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கைமான் ஒன்றிய குழு மற்றும் கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்

குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம்; இந்திய ராணுவ தலைமை தளபதி பங்கேற்பு கோவை, 18 டிசம்பர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் 2025-26ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதுக்கு ஆர்வமும், தகுதியும் உடையவர் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் . பெரம்பலூர்.டிச.19.…

திருச்சி ட்ராக்டரில் மணல் கடத்திய நபர் கைது

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை இரணியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் ஸ்ரீரங்கத்தைச்…

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தரிசன பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும்- தமிழக அரசுக்கு சிவ சேனா கோரிக்கை

கும்பகோணம்:ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தரிசனப் பாதை அமைக்கப்பட வேண்டும்: சிவசேனா கட்சி சார்பாக மாநிலத் துணைத் தலைவர் எஸ் பூக்கடை ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து…

தனியார் நிறுவன குழாயில் ரசாயன கசிவுவல் தீ பற்றியதால்-மின்னல் வேகத்தில் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்கபட்டது.. சென்னை மணலி சாலையில் சிபிசிஎல் என்ற அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை…

பரமத்திவேலூரில் திமுக சார்பில் உதயநிதி பிறந்த நாள்- தெருமுனை பிரச்சார கூட்டம்

பரமத்திவேலூர் நன்செய் இடையாறு செல்லும் சாலையில் காமராஜர் திடலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெரு முனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பரமத்தி…

வால்பாறை – சிங்கோனா- புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்புவிழா ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர்…

தஞ்சாவூர் அடைக்கல அன்னை சபையில் சமூக நல்லிணக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், டிச- 18.தஞ்சையில் உள்ள அடைக்கல அன்னை சபையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் ஆகிய சமூகத்தினர்கள் கலந்து கொண்டு பல்…

சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழா

திருவெற்றியூர் வட்டார வளையத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சியில் பயிலும் 25 சிறப்பு குழந்தைகள் உலக மாற்ற திறனாளிகள் தின விழாவை புழல் பொப்புலி ராஜா மேல்நிலைப்…

பெரம்பூர் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பென்ஷனர் தின விழா

செங்குன்றம் செய்தியாளர் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் தலைமை கிளையின் சார்பாக பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர் தின விழா நடைபெற்றது. இதில்…

மாதவரம் தனியார் பள்ளியில் பள்ளி கட்டண உயர்வால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் எம்ஆர்எச் சாலையில் டாக் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் பயின்று…

அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. அச்சம்பட்டி முதல் வலசை வரை இரண்டு…

மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்

மத்திய அரசு ஓய்வூதியர்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ரத்து செய்யவேண்டும்: தென்இந்திய இரயில்வே ஓய்வூதிய சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை…

மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் 19.12.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி முன்னாள் பாரதப்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் படுகாயத்துடன்…

மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டி திறப்பு

மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் கழிவறை கட்டி திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்…

வேளாண்மைத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு உயிர்ம வேளாண்மை கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.. கரூரை அடுத்துள்ள மணவாடியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்…

மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்

மதுரையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த ஊக்குவிப்பு முகாம்….. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த…

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் செயற்குழு கூட்டம் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள்…

நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

திருவாரூர் அருகே நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்.. 12 கோடி மதிப்பிலான நூல்கள். திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள…

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70 மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில் என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி பரப்புரை

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 70, மாநகராட்சி 6 வது வார்டு பகுதியில்“என் வாக்­குச்­சா­வடி வெற்றி வாக்­குச்­சா­வடி” பரப்புரை. “தமிழ்­நாடு தலை­கு­னி­யாது – என்…

வடலூர் மனவளக்கலை மன்றத்தின் பதினாறாவது ஆண்டு துவக்க விழா

“செய்தி ஜீவா செந்தில் “ குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர் மனவளக்கலை மன்றத்தின், பதினாறாவது ஆண்டு துவக்க விழா, தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது, மன்றசெயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.…

கோவை குமரகுரு கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் மாணவர் மாநாடு

கோவை குமரகுரு கல்லூரியில் ‘க்ரு’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள்’மாணவர் மாநாடு’ சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்வி…

வால்பாறையில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு- தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி கடந்த…

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மதுரை தயாராகி வருகிறது

இயேசுகிறிஸ்து உலகில் அவதரித்த டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்தவ பெருமக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம்…

கண்ணு தெரியாத மகனுடன் குடிசை வீட்டில் தவித்த தாய்-சமூக வலைதள நண்பர்கள் உதவியுடன் புது வீடு கட்டி கிரகபிரவேஷவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் சாலையோரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து கண்ணு தெரியாத மகனுடன் மழைக் காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள…

மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு அரக்கோணம் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் துறை மற்றும் மேட்டூர் தீயணைப்பு துறை…

வலங்கைமான் ஊராட்சிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் கூட்டங்கள்

தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனைப்படி வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 18. ரெகுநாதபுரம் ஊராட்சியில்…

நீண்டநாளாக அள்ளாமல் கிடக்கும் குப்பை

நீண்டநாளாக அள்ளாமல் கிடக்கும் குப்பை அள்ள பொதுமக்கள் கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கமுதி சாயல்குடி செல்லும் நகரசாலையில் காளியம்மன் கோயில் எதிர்புறத்தில் கொட்டியகுப்பையை கடந்த ஒருமாதமாக…

சீர்காழி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம்-10 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து 10 கிராமத்தைச் சேர்ந்த 200 பேர்…

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்…

கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 16வது நாளாக வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம்.. நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே…

பசும்பலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பசும்பலூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம்

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் தொல்லை துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அருனின் அதிரடி ஆய்வில் பேருந்துகளுக்கு அபராதம் துறையூர் டிச-17திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 16/12/2025…

லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா

லாரல் பள்ளிக் குழுமங்கள் சார்பாக நடைபெற்ற 31 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா மற்றும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் வழக்கறிஞருக்கு பாராட்டு

நாகர்கோவில் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாற்று நடும் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த தோழர்களுக்கு ஆதரவாக வாதாடி விடுதலை…

பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கடைகள் வாகனங்கள் நிறுத்த முற்றிலும் தடை

தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.…

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா

பா.வடிவேல் – அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், தனது சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு (CSR)…

சீர்காழி அருகே மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான முறையில் கடந்து செல்லும் மாணவர்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து ஆபத்தான…

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம்

கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெங்களூர் பயணம் தேனி மாவட்டம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி…

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி

கோவையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வரும் பிப்ரவரி 13 மற்றும் 14 ந்தேதி வீட்டுக் கடன் கண்காட்சி-கண்காட்சி அறிமுக விழாவில் முன்னணி கட்டுமானம் மற்றும்…

யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பிய யோகா மாணவர்கள்

சென்னை அண்ணாநகரில் உள்ள குளோபல் யோகா அகடாமி சார்பில் டிசம்பர் 11ம் தேதி உலக யோகா தினம் அறிவித்து உலளவில் யோகாவை கொண்டாடுவற்கு காரணமாக உள்ள பிரதமர்…

தமிழக வெற்றி கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சத்தியமங்கலம் டிச. 17 சத்தியமங்கலம் ஈரோடு மேற்கு மாவட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ் பிரபு தலைமையில்…

சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது!

பெயர் விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற பிணங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது! அனைத்திந்திய…

அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு- ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி டிச 17,அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி உத்தரவின்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம்…

கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த ஐந்து பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்ததாக ஐந்து பேர் கைது : திருவள்ளூர் மாவட்டத்தில் 373 கிராம் மெத்தாம்பெட்டமைன், 48 எம்டிஎம்ஏ மாத்திரைகள் மற்றும் 2.8 கிராம்…

ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளியின் 9ஆம் ஆண்டு சிருஷ்டி 2026 விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா லட்சுமி புரத்தில் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா CBSE பள்ளியின்9ஆம் ஆண்டு சிருஷ்டி 2026 விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. தலைமை… டாக்டர்…

காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து மின்வெட்டு

சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியில் உள்ள துணை…

சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வு கூட்டம்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு பேரணி பற்றிய கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு…

தேனியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா

தேனியில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா தேனியில் நடந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவிற்கு பாஜக தேனி மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டியன் தலைமை…

பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மாவட்ட நீதிபதி மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்.டிச.16. பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி பத்மநாபன்…

கண்ணனூரில் ஶ்ரீமார்கண்டேயன் கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 108 குத்து விளக்கு பூஜை

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீமார்கண்டேயன் கோவிலில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பாக108 குத்து விளக்கு…

பொம்மிடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொகுதி வாக்காளர்கள் சீர்திருத்த பயிற்சி

பொம்மிடியில் பாரதிய ஜனதா கட்சிசார்பில்தொகுதி வாக்காளர்கள் சீர்திருத்த பயிற்சி தமிழக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு…

அரியலூரில் மருந்து வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரியலூர் செந்துறை திருமானூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மருந்து வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி அரியலூர் மாவட்ட…

மாநகராட்சி அலுவலகத்திற்குள் குப்பை வண்டிகளுடன் போராட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர் லேண்ட் நிறுவனம் செய்து வருகிறது 60 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் தெருக்களி தேங்கின்ற குப்பைகளை சேகரித்து குப்பை உரக்கிடங்கில் ஒப்படைக்கும்…

மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

சென்னை திருவொற்றியூரில் இயங்கி வரும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி…

போடிநாயக்கனூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி முதல் நாள் சிறப்பு அலங்காரம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மார்கழி மாதம் முதல் நாள் மற்றும் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு…

சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி தமிழக அரசை கண்டிக்கிறோம்-இந்து முன்னணி

சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் விடுதி அமைத்து தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்…

மண்ணை கொண்டு ஓவியம் வரைந்த கோவை கலைஞர்

நாளை மறுநாள் 18ம் தேதி ஈரோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு மக்களை…

மின் விநியோகத்தை சீர் செய்ய நேதாஜி நகருக்கு மூன்றாவது டிரான்ஸ்பார்மர்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதிக்கு ரூபாய் 12- இலட்சத்து 71- ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக ( 200KV ) திறன் கொண்ட…

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதை…

கிருஷ்ணராயபுரம் பாஜக சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பா.ஜ.க கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு..பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு மற்றும் தேர்தல் பயிலரங்கம்…

தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர…

பழனியில் போக்குவரத்து மேலாளரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து கொண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பழனி கிளை இரண்டு…

எர்ணாவூரில் மாநகராட்சி பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டும் பணி பூமி பூஜை

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தொகுதியில் வளர்ச்சி திட்டம் அடிப்படையில் எர்ணாவூர் சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 7.40 கோடி செலவில்…

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து…

தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வழிப்பாதை கோரி கொல்லப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் – தாராபுரம்–பழனி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – ஒரு…

சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு

எஸ்செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே காட்டு பன்றிகளால் பொங்கல் செங்கரும்பு சாகுபடி பாதிப்பு.5000 கரும்புகளை கடித்து தின்று அழித்ததால் விவசாயிகள் வேதனை. காட்டு பன்றிகளை விரைந்து…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…

இப்கோ நானோ வென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட திலீப் சங்காணி

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (NCUI), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (GUJCOMASOL) மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் (IFFCO) தலைவர் திலீப்…

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் தவெகவில் இணைந்தனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.கட்சி சால்வை…

உறையூர் சோழன்பாறை கல்வெட்டு

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் மரபு நடை பயணத்தை மேற்கொண்டனர்.திருச்சி வரலாற்று ஆர்வலர்…

தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி!

இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை…

மகளீர் விடியல் பயணம் புதிய பேரூந்து இயக்கம்

தமிழக வனம் மற்றும் கதர்கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பரிந்துரையின் பேரில் கமுதியில் இருந்து அபிராமம் விளத்தூர் ஆயக்குடி வழியாக பரமக்குடிக்கு பழய டவுண்பஸ்…

வலங்கைமான் பேரூராட்சி கோவில் பத்து பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கோவில் பத்து பகுதியில் திமுக சார்பில் பாகம் 30க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம்…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரியலூர் அண்ணா…

பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

செய்தியாளர் சீனிவாசன். பெரியபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் கவரை தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

நீதியரசர் செம்மல் மீதான நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வேண்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கோரிக்கை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர். மாண்புமிகு நீதியரசர் செம்மல் மீதான நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வேண்டி உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.…

விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு விஞ்ஞானியோடு ஒரு சந்திப்பு..கரூர் பரணி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டுதல் மையம் (Career Guidance Centre) சார்பில், இன்று…

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது-டி என் சி ஏ செயலர் பேச்சு.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாகதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பகுவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய…

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது

காஞ்சிபுரம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது. · புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவு 151 மில்லியன் லிட்டர்·…

பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலைக் கல்லூரியில் “சமத்துவம் காண்போம்” விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில்,நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதரவுடன் சென்னை…

விவசாயிகளுக்கு சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து செய்முறை விளக்கம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், சேத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ்வரா உயர்நிலைப் பள்ளியில் நேற்று (14.12.25) சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா!

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா! திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப்…

தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள்புத்தக அறிமுக விழா!

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தலைவர் சார்லஸ்…

பேருந்து பயணியிடம் செல்போன் பறிப்பு இருவர் கைது

திருச்சி துவாக்குடியில் இருந்து திருவரம்பூர் நோக்கி அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் என்பவரின் செல்போன் திடீரென மாயமானது. அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது இருவர் தப்பி ஓடினர். அவர்களைப்…

வங்காரம்பேட்டையில் ஸ்ரீ நடராஜர் சுவாமி திருமடம் கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையில் அமைந்துள்ள சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் சுவாமி திருமடம் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த திண்டுக்கல் ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவி லின்சியா

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் வரலாற்றுச் சாதனை படைத்த திண்டுக்கல் ராஜன் உள்விளையாட்டு அரங்க மாணவி லின்சியா. துபாயில் நடைபெற்ற 2025 ஆம்…

விபத்தில்லா ஆரோக்கிய பயணம் எப்படி என ஆலோசனைகள் வழங்கிய ஆய்வாளர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் பேருந்து பாதுகாப்பாக இயக்குவது பற்றியும், நேர பிரச்சனையில் பேருந்துகள் ஒன்றை…