கமுதியில் விவசாயிகள் காதில் பூ வைத்து கஞ்சி கலயம் ஏந்தி நூதன போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டுநெல் மற்றும் மிளகாய் விவசாயம் மிகவும் பாதிப்பு அடைந்தது. இதற்கானதேசிய வேளாண் பயிர் காப்பீடு வழங்கக் கோரியும்,மேலும்…