ஈரோடு வ.உ.சி பூங்கா திடலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஈத் திருநாள் தொழுகை!
ஈரோடு,புனித ரமலான் மாதத்தின் நிறைவை முன்னிட்டு, ஈரோடு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி பூங்கா ஈத்கா மைதானத்தில் இன்று காலை உற்சாகத்துடனும், பக்திப் பெருக்குடனும் சிறப்புத் தொழுகை…