புவனகிரி அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு ஆறு மணி நேரத்தில் திருடனை கைது செய்த போலீசாருக்கு குவியும் பாராட்டு
புவனகிரி ஜூன்-28 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில்அமைந்துள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான பழமை வாய்ந்த வீரன் கோவில் உள்ளது இந்தக் கோவிலில் நேற்று இரவு…