தூத்துக்குடி கடலில் முழ்கி உயிரிழந்த 3 போ் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவித்தொகை வழங்கினாா்.
இந்நிலையில் குடியரசு தினத்தை யொட்டி பள்ளி விடுமுறை என்பதால், இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் வீட்டில் கபடி விளையாடச் செல்வதாக கூறிவிட்டு, தாளமுத்து நகர், சிலுவைபட்டி…