கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா
கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும்விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தாட்கோ தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும்…
கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும்விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தாட்கோ தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கவிழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபிதலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திட்ட…
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை. காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைத்து,…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை உலகிற்கு காட்ட…
கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவிகளுக்கு, வைட்டமின் பி12,…
பெரம்பலூர்.ஜன.20. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும்…
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது வல்லம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் தெருக்களில் குப்பைகளை அகற்ற வேண்டும்…
பரமத்தி வேலூர் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை பொதுக்கூட்டம் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில் தமிழ் மாநில காங்கிரசார் சுவர்…
சென்னை எண்ணூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாணவ மாணவியரகள் சாலை பாதுகாப்பு…
தேனியில் மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கம்பம் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மல்யுத்த அணிக்காக மாணவர்கள் தேர்வு .. மாநில அளவிலான மல்யுத்த போட்டி 13/01/26 அன்று ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் வித்யாலயா சீனியர்…
தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை…
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூரில்,தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் கடலூர், டவுன்ஹாலில் தேசிய…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் நடைபெற்ற தமிழக துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாயல்குடி கிழக்கு ஒன்றிய…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க…
தேனி நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ரேணு ப்ரியா பாலமுருகன்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 37வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.. கரூர் மாநகரம் பஸ்நிலையம் மனோர ரவுண்டானம் அருகில் கோவை சாலையில்கரூர் நகர…
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்…
தேசிய அளவிலான குவாண்கிடோ போட்டியில் 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்-ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு பதவிகளில் பணி புரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான,…
எண்ணூர் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உதவி ஆய்வாளர் வீரக்குமார் ஆகியோர் எண்ணூர் வ உ சி நகரை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரின்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு…
தேனி மாவட்டம் பெரியகுளம் வட கரை பழைய பேருந்து நிலைய வளாகப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நடந்த விழாவில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி…
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் உடன் மாவட்ட…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன்(65) ஓய்வு பெற்ற போலீஸ் எஸ் ஐ இவருடைய மனைவி பெயர் செல்வி இவர்களுக்கு…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் 1,027 மாணவர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை…
தேனி மாவட்டம் கம்பம் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மன்றத்தில் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கம்பம் தேனி சாலையில் அமைந்துள்ள ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் கோலாகலமாக…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எம்ஜிஆர் பிறந்த தினத்தை ஒட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு…
ராமநாதபுரம்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் , சீமானேந்தல், அரிசிகுழுதான்,முதல்நாடு, முஸ்டக்குறிஞ்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, ஆகிய கிராமங்களில் போதிய…
தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தாராபுரம் தளவாய் பட்டினத்தில் வட மஞ்சுவிரட்டு காளைகளை பிடித்த காளைகளுக்கு பரிசுப் பொருட்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தளவாய்பட்டிணம் கிராமத்தில் வட மஞ்சுவிரட்டு…
ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டநிகழ்விற்கான சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி! திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில்…
பரமத்தி வேலூர், ஜன.19- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, புகைப்பட போட்டி மற்றும் ஓவியப்போட்டி பரமத்திவேலூரில்…
மூலனூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூரில் தமிழ் வளர்ச்சித் துறை செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் உடன் கயல்விழி செல்வராஜ் எம்பி கே வி பிரகாஷ் 164…
மண்வளத்தை பாதுகாத்து 2.5 சதவீதம் உயர்த்தும் காட்டும் மூடாக்கு நவீன இயற்கை முறை வேளாண்மை 5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு…
தேனி அருகே பழனி செட்டிபட்டி பேரூராட்சியில சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதுமாவட்ட ஆட்சித்தலைவர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மாவட்ட செயலாளரும் பூம்புகார்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்காததால் காசிலிங்கம் பாளையம் பொதுமக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் ஆகிய சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு…
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக s.a.அருள்ராஜ் நியமனம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து. காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான…
பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நகரங்களி லிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாட்டுத்தாவணி,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கல் விழா – தீர்மானங்கள் நிறைவேற்றம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அழகுநாச்சியம்மன் திருமண மண்டபத்தில் உழவர் உழைப்பாளர்…
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்1000க்கும் மேற்பட்டோர் காலைமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி…
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே திருமுக்காடு வீர சாம்பவி திருக்கோயிலில் தை அமாவாசை சிறப்பு யாகம் நடைபெற்றது. திருமுக்காடு ஊராட்சியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர சாம்பவி…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் ஹாங்காங் தபால் சுற்றறிக்கை சேவை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.…
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து , தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர்…
கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி லேப்ஸ் மற்றும் ஸ்கேன்ஸ் மையம் முன்பாக நடைபெற்றது.. இந்திய ஒற்றுமை…
துறையூரில் அதிமுக நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார் துறையூர் ஜன-18திருச்சி மாவட்டம் துறையூர் நகர…
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் அருகே மேட்டுக்குப்பம் மற்றும் கோட்டகம், கிராமத்தினர்கள் இணைந்து,பொங்கல் விழாவையொட்டி,வள்ளலார் இறகு பந்தாட்டக்குழுவின் சார்பில்,விளையாட்டுப்போட்டி நடைபெற்றது, விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்புவிழா பெருநிலக்கிழார்கள்ஜோதி,…
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு…
தை அமாவாசை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த பொதுமக்கள். தூத்துக்குடி தை அமாவாசை முன்னிட்டு புதிய துறைமுகம் கடற்கரையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு குவிந்தனர்.…
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…
கடலூர் மாவட்டம் பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித அந்தோணியார் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பலவிதமான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது மறைவட்ட அதிபரும்…
5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை…
போடிநாயக்கனூரில் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்…
விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமத்துவமும் சமூக…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சங்கரர் கூடத்தில் நடராஜர் முத்தமிழ் சபா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒருசேர பஞ்சரத்தின கீர்த்தனை பாடி அஞ்சலி செலுத்தினர்…
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன்பட்டு ஊராட்சி புஷ்பா நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாகமூன்றாம் ஆண்டு மாபெரும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடன நிகழ்ச்சிகள் சிறப்பு…
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் வளாகத்தில் பெண்கள் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வெற்றி பெற்றவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரிசுகளை வழங்கினார் . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால் காப்பேர் கிராமத்தில் சமத்துவ திராவிட பொங்கல் மற்றும் கிராமிய கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நவமால் காப்பேர் ஊராட்சி மன்ற…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது நேதாஜி பாய்ஸ் நடத்தும் உழவர் திருநாளை முன்னிட்டு 16 ஆம் ஆண்டு விளையாட்டு விழா சிங்கார தெருவில்…
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசுப் பணி-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான…
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P.பழனியப்பன் தலைமையில்,பாப்பிரெட்டிப்பட்டி, மாரியம்மன்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்…. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றிய…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் செல்லப்பா என்கிற ராஜ்முஹமதுவயது -42,வழக்கம்போல் செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்று…
தேனி அருகே சுற்றுலா வேன் லாரி நேருக்கு நேர் மோதல் காயமடைந்தவர்களுக்கு ஜெகநாத் மிஸ்ரா ஆறுதல் தேனி மாவட்டம் தேனி அருகே தேனி குமுளி பைபாஸ் சாலை…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா…. அன்பழகன் எம்எல்ஏ 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் … தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்…
திருவாரூர்,17.01.2026, “சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாங்கிய கடன் அளவிற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு வாங்கியுள்ளது… ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியது…
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினாா் தூத்துக்குடி அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள்…
மன்னார்குடி., ஜனவரி.17 எம்ஜிஆர் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் துத்திகுளம் இந்து நடுநிலைப்பள்ளி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் தொடங்கிய இவ்விழாவிற்கு துத்தி குளம்…
கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி ஸ்கேன்ஸ் அண்ட் லேப் மையம் முன்பாக நடைபெற்றது.. இந்திய ஒற்றுமை…
முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் சார்பில் ஒன்றிய…
கடலூர் மாவட்டம் பொங்கல் கலை விழா பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
நாமக்கல். பரமத்தி வேலூர். அல்லாள இளைய நாயகர் மன்னருக்கு அரசு விழா ஜேடர்பாளையம் பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை…
குளச்சல், ஜன. 17:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அஇஅதிமுக கல்லுக்கூட்டம் பேரூர்…
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் பேருந்து…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் மாட்டுப்பொங்கல் உடன் அமைந்த பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள்…
திருச்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக்…
கோவையில் கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா கவுண்டம்பாளையம் பகுதி மாணவரணி அமைப்பாளர் சிவனேசன் தலைமையில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில்,தி.மு.க.மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திதமிழக…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வரப்பாளையம் கிராமத்தில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய…
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு வடமதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த…
கோவை தடாகம் சாலை, சுண்டபாளையம் சாலையில் அமைந்துள்ள சக்தி முத்து மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில், தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட வள்ளுவர் குல…
தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவின் 2-ம் நாள் விழாவான மாட்டுப் பொங்கல் கிராமங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும். கிராமங்கள் பொதுவாக இன்றளவும் உழவு மற்றும் உழவு சார்ந்த தொழில்கள்…
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனிதலூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் பண்டிகை கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு. தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தமிழர் திருநாளான தைப்பொங்கலை…
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஜோடிகள் உள்ளபட 135 ஜோடிகள் ஒரே அரங்கில் திருமண பந்தத்தில் இணைந்தனர் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு அருகே கபிலா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற…
பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினரும்,…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட புழல் , கதிர்வேடு ராஜன்பர்ணபாஸ் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தற்போது தவெகா கட்சியில்…
திருவாரூர் துர்வாசகர் ஆலயத்தில் பால ஐயப்பனுக்கு ஜோதி பூஜை திருவாரூர் கீழவீதியில் உள்ள பழமை வாய்ந்த துர்வாசகர் மகரிஷி ஆலயம் என்று அழைக்கப்படும் அருள்மிகு பஞ்சின் மெல்லடியாள்…
கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழாவில் தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமான சமத்துவ பொங்கல்…
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நாகை – புதுவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த…